புதிய பதிவுகள்
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 1:15 pm

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 2:55 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 9:55 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 5:04 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 4:12 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 9:11 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:51 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:48 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:45 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:43 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:42 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:38 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 3:35 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:09 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:07 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:05 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:03 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 10:02 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 9:11 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:03 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 26, 2024 1:21 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:19 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 5:30 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
96 Posts - 69%
heezulia
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
27 Posts - 19%
வேல்முருகன் காசி
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
9 Posts - 6%
mohamed nizamudeen
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
5 Posts - 4%
viyasan
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
273 Posts - 45%
heezulia
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
222 Posts - 37%
mohamed nizamudeen
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
18 Posts - 3%
prajai
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_m10கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jan 05, 2021 5:16 pm

நரகத்துக்கு சென்ற கணினி நிரலாளர்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Going-to-hell

மனிதர்கள் அனைவரும் இறந்த பின்னர் எங்கு எவ்வாறு அழைத்து செல்லப்படுகின்றனர் என ஒரு கணினி நிரலாளர்அறிந்து கொள்ளவிரும்பினார். அதனை தொடர்ந்து அவ்வாறு இறந்த மனிதர்கள் அனைவரும் ஒரு குழுவிற்கு முன்கொண்டு செல்வார்கள் என அறிந்து கொண்டார். மேலும் அந்த குழுஉறுபினர்களே ஒவ்வொருவரையும் சொர்க்கத்திற்கு அல்லது நரகத்திற்கு செல்ல வேண்டுமா என்று தீர்மானிப்பார்கள் என அறிந்து கொண்டார்.அதனால் அந்த குழு உறுப்பினர்களுக்கு முன்நிரலாளர் சென்று நின்றார் .

அந்த குழுஉறுப்பினர்கள் நிரலாளரிடம் அவருக்காக மட்டும் ஒரு சிறப்பு சலுகை அளிப்பதாக கூறினர் அந்த நிரலாளர் சொர்க்கம் அல்லது நரகம் ஆகிய இரண்டில் ஒன்றினை பார்வையிட்டு அவர்விரும்புவதை அவருக்கு ஒதுக்கீடுசெய்திட அனுமதிப்பதாக கூறியது.

அதனால் கணினி நிரலாளர் தன்னுடைய விருப்பத்தை தெரிவிப்பதற்கு முன் சொர்க்கம் அல்லது நரகத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு பின்னர் முடிவுசெய்திடலாம் என கேட்டுகொள்ளபட்டார் . “நிச்சயமாக,நான் இவ்விரண்டில் ஒன்றினை நான் பார்வையிட விரும்புகின்றேன்” என நிரலாளர் பதிலளித்தார். “சொர்க்கம் என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் நரகம் எவ்வாறு இருக்கும் என பார்வையிடவிரும்புகின்றேன் .” என தன்னுடைய விருப்பத்தை நிரலாளர் கூறினார். உடன் ஒரு தேவதூதர் நிரலாளரை ஒருஅழகான கடற்கரைக்கு அழைத்துச் சென்றார், அழகான பெண்கள் நடணமாடிக் கொண்டிருந்தனர். அதனோடு,அழகிய இசை ஒலித்து கொண்டிருந்தது . “ஆஹா! நரகம் கூட மிகஅழகாகக இருக்கின்றதே பரவாயில்லையே ” என நிரலாளர் மிகஆச்சரிய்த்துடன் கூச்சலிட்டார், “நரகமும் நன்றாகதான் இருக்கின்றது! நான் நரகத்தையே தெரிவு செய்கின்றேன்! ” என நிரலாளர் தன்னுடைய விருப்பத்தினை தெரிவுசெய்து கூறினார் .

உடன் நிரலாளர் சூடான எரிமலைக்குழம்பு தன்னை சுற்றி இருப்பதை கண்டார்.அதனால் மிகஆத்திரமுற்றஅந்த நிரலாளர் “அழகிய கடற்கரை எங்கே? இன்னிசை எங்கே? நடனமாடிய அழகிய பெண்கள்எங்கே ?” என தேவதூதரிடம் வெறித்தனமாக கத்தினார்.

அதற்கு அந்த தேவதூதர் . “ஐயா! உங்களுடைய கணினியின் நடைமுறைபயன்பாட்டில் கூறவேண்டுமெனில் நீங்கள் பார்வையிட்டது ஒருமாதிரிகாட்சிதான்( demo) நடைமுறை செயல்பாடு வேறு மாதிரியாக இருக்கும் ,” என பதில் கூறி மறைந்துவிட்டது
என்ன வாசகரே நீங்களாவது உண்மையான நடைமுறையை கணினி நிரலளருக்கு கூறுவீர்களா .

(தொலைக்காட்சி விளம்பரங்கள்,சினிமா விளம்பரங்கள்,முன்மாதிரி படம்(trailer)எல்லாமே இப்படித்தான் ஏமாற்றும்.)
(முனைவர் ச.குப்பன் பதிவில் இருந்து)

avatar
Guest
Guest

PostGuest Tue Jan 05, 2021 5:19 pm

பல்லுருத்தோற்றம்

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். Man-1-768x763

பொதுவாக கல்லூரியில் பயிலும் ஆண்மாணவர்கள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய புதிய நண்பர்களுடனான நட்பினை துவங்குவார்கள் .
ஆயினும் அதே கல்லூரியில் பயிலும் மாணவிகள் “friendship” எனும் சொல்லுடன் தங்களுடைய நண்பர்களுடனான நட்பினை முடித்து கொள்வார்கள்.ஆக இருதரப்பு மாணவர்களும் பயன்படுத்திடும் ஆங்கில சொல் “friendship” என்பது ஒன்றுதான் ஆனால் அதனை அவரவர்கள் பயன்படுத்திடும் முறை அல்லது வழி மட்டும் வித்தியாசமானதாகும்

அதனையே java,D – Dlang- போன்ற கணினிமொழியில் பல்லுருப்பெறல்(polymorphism) என அழைப்பார்கள் அதாவது ஒரே கட்டளைசொல் ஆனால் அதன் முடிவு மட்டும் பலஉருப்பெறும்

(கணினி மொழியில் மட்டுமல்லாது உயிரியலிலும் பல்லுருத்தோற்றம் பாவிக்கப்படுகிறது. )

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 05, 2021 7:41 pm

கணினி துறையில் ஒற்றை ஆளாக நுழைந்து
முடிவில் குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆவதுபோல்
பல்லுரு தோற்றம்.
எப்போது விவாகம் சக்தி?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2021 9:13 pm

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 103459460

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 21, 2021 4:24 pm

கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 கணினித் துறையில் ஆர்வமாக இருப்பவர்கள் இப்படித்தான் கதை சொல்வார்கள். 3838410834 சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக