புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
70 Posts - 53%
heezulia
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2021 6:14 am

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Tamil_News_1_3_2021_485943019390107
-
சென்னை:
தமிழகத்தில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக 17 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

அவசர கால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவிலும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், இம்மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கும். இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

மாநில தலைநகரங்களில் குறைந்தபட்சம் 3 இடங்களில் இந்த ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மருத்துமனைகளில் நேற்று இந்த ஒத்திகை நடைபெற்றது.

இதன்படி சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள சாந்தோம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடையாறு மண்டலத்தில் ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

நீலகிரியில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சமாதானபுரம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை, பிஎஸ்ஜி மருத்தவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்எல்எம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூவலுப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் திவ்யதர்ஷனி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், நகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதேபோன்று மாவட்டங்களில் மற்ற சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : தமிழகத்தில் 17 இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.

தடுப்பூசிக்கான மத்திய அரசு ஏற்பாடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகையின் மூலம் தடுப்பூசி போடப்படும் அறையை பெரிதாக்க வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களின் விவரம் மற்றும் செயலி முறையாக செயல்படுகிறதா என்பதும் இன்றைய ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டது. இது ஒத்திகை மட்டுமே என்பதால் தடுப்பூசி இன்று போடப்படாது. அதனைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா காலம் என்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்திகை நடைபெற்றது. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பின் 4 வார இடைவெளியில் 2 முறை இந்த தடுப்பூசிகளைப் போட வேண்டும் என மத்திய அரசு சார்பில் தற்போதைய அளவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2.5 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.

நேற்று நடந்த ஒத்திகையில் சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஒத்திகையை நடத்துவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

லண்டனில் இருந்து வந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேருக்கு கொரோனா இல்லை என்று ெதரியவந்துள்ளது. மீதம் உள்ளவர்களின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக