புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
3 Posts - 7%
heezulia
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_m10வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:04 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Rajini223-1609402011
-
உண்மையிலேயே ரஜினி ரசிகர்களை விட மிகவும்
பரிதாபத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது..
"ரஜினி வர மாட்டார்" என்று யார் சொல்லியும் நம்பாத
அவர்களுக்கு கடைசியில் அவர்களது தலைவரே வந்து
"நான் வரலை" என்று சொல்லி விட்டுப் போனதுதான் பெரும்
ஏமாற்றமாகப் போய் விட்டது.!

இவர்களை விட மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் ரஜினிகாந்த்
பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்த "குட்டித் தலைவர்"கள்தான்.
ரஜினியை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள்தான்.
ரஜினி நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் பல மனக்
கோட்டைகளையும் கட்டி வைத்திருந்தவர்கள் இவர்கள்தான்.

இந்த லிஸ்ட் மிக மிகப் பெரியது.
தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், அர்ஜூன் சம்பத்,
கராத்தே தியாகராஜன், பல "மூத்த" பத்திரிகையாளர்கள் என
இந்த லிஸ்ட்டை எடுத்தால் மிக மிக நீளமானது..
அத்தனை பேரும் அப்படியே அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்


நம்பிக்கை பலருக்கும் கடைசி நம்பிக்கையாக இருந்தவர்
ரஜினி..
ஆனால் கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கை ரஜினிக்கு
வரவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.
அதேசமயம், அவர் தனக்கான பஸ்ஸை தவற விட்டு விட்டார்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ஒரு நல்ல "கண்டக்டராக" இருந்த ரஜினிகாந்த், தனது "பஸ்ஸை"
தவற விட்டு விட்டு "தப்புத் தாள"மாக மாறிப் போனது
உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:09 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Tamilaruvi-manian3-1609402046
-
அதிசய ராகம்

அரசியலுக்கு மட்டும் ரஜினிகாந்த் வந்திருந்தால் நிச்சயம்
அவர் ஒரு "அதிசய ராகம்.. அபூர்வ ராகமாக" இருந்திருப்பார்..
அதில் சந்தேகமே இல்லை..

ஆனால் இப்போது அல்ல.. பல வருடங்களுக்கு முன்பு அது
நடந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் நிச்சயம்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் "தனிக்காட்டு ராஜா"வாக
இருந்திருப்பார்.. அதிலும் டவுட்டே தேவையில்லை
-
காலத்தின் கோலம்

ஆனால் அட்டானா பாட வேண்டிய நேரத்தில்
ஆனந்த பைரவியைப் பாடப் போக
அது அலங்கோலமாகி விட்டதை காலத்தின் கோலம்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகங்கள் பதினாறு என்று பாடி நடித்த "தில்லுமுல்லு"
நாயகனின் இந்த டைமிங் மிஸ் ஆனதால் இன்று அவரை
நம்பியிருந்த பலரும் முஹாரி பாடிக் கொண்டுள்ளனர்..
சோகத்தில்.

தமிழருவி மணியன்..

இவர்தான் ரொம்ப நம்பியிருந்தார்.. ரஜினி வருகிறார்..
திட்டமிட்டபடி 31ம் தேதி அறிவிக்கிறார் என்று கடைசி
வரை வாய் வலிக்காமல் சொல்லியவர் அவர்தான்.

இவரது நிலைதான் ரொம்பப் பரிதாபமானது, கஷ்டமானது.
ரஜினியை விட இவரைத்தான் இப்போது பலரும்
விமர்சிக்கின்றனர். இதனால்தான் நான் போறேன் போங்க
என்று கோபித்துக் கொண்டு போய் விட்டார் மணியன்..

அவரது வேதனை இருக்கே அந்த வேதனை..
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை அது.!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:09 am

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   Tamilaruvi-manian3-1609402046
-
அதிசய ராகம்

அரசியலுக்கு மட்டும் ரஜினிகாந்த் வந்திருந்தால் நிச்சயம்
அவர் ஒரு "அதிசய ராகம்.. அபூர்வ ராகமாக" இருந்திருப்பார்..
அதில் சந்தேகமே இல்லை..

ஆனால் இப்போது அல்ல.. பல வருடங்களுக்கு முன்பு அது
நடந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் நிச்சயம்
ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் "தனிக்காட்டு ராஜா"வாக
இருந்திருப்பார்.. அதிலும் டவுட்டே தேவையில்லை
-
காலத்தின் கோலம்

ஆனால் அட்டானா பாட வேண்டிய நேரத்தில்
ஆனந்த பைரவியைப் பாடப் போக
அது அலங்கோலமாகி விட்டதை காலத்தின் கோலம்
என்றுதான் சொல்ல வேண்டும்.

ராகங்கள் பதினாறு என்று பாடி நடித்த "தில்லுமுல்லு"
நாயகனின் இந்த டைமிங் மிஸ் ஆனதால் இன்று அவரை
நம்பியிருந்த பலரும் முஹாரி பாடிக் கொண்டுள்ளனர்..
சோகத்தில்.

தமிழருவி மணியன்..

இவர்தான் ரொம்ப நம்பியிருந்தார்.. ரஜினி வருகிறார்..
திட்டமிட்டபடி 31ம் தேதி அறிவிக்கிறார் என்று கடைசி
வரை வாய் வலிக்காமல் சொல்லியவர் அவர்தான்.

இவரது நிலைதான் ரொம்பப் பரிதாபமானது, கஷ்டமானது.
ரஜினியை விட இவரைத்தான் இப்போது பலரும்
விமர்சிக்கின்றனர். இதனால்தான் நான் போறேன் போங்க
என்று கோபித்துக் கொண்டு போய் விட்டார் மணியன்..

அவரது வேதனை இருக்கே அந்த வேதனை..
வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை அது.!


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 5:12 am


பொய்கள்


இதை விட கொடுமை சில யூடியூபர்கள் செய்த
பில்டப்தான்..
ரஜினி ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கார்டுக்கு இத்தனை
ஆயிரம் தருவார்.. ரஜினி வந்தால் இதெல்லாம் நடக்கும்..
ரஜினி உட்கார்ந்தால் அதெல்லாம் நடக்கும் என்று
வாயாலேயே வடை சுட்டு அள்ளி அள்ளி பொய்களை
வீசி வந்தனர்.

அவர்களுக்கும் பெரிய போர்வையை எடுத்து தலையில்
போர்த்தி விட்டுப் போய் விட்டார் ரஜினி.. இனிமேலாவது
அவர்கள் உண்மை பேசி வாழ்வார்களா என்று பார்க்க
வேண்டும்.

கணக்கு சரியா வரும்


ஆக மொத்தம் 2020ல் கொரோனா ஒரு பக்கம் பலரின்
வாழ்க்கையை புரட்டி விட்டுப் போக.. மறுபக்கம் இது
போன்ற அதிர்ச்சி சம்பவங்களும் சிலரின் வாழ்க்கை
போக்கையே டைவர்ட் பண்ணிட்டு போயிருச்சு..

இதை விதி என்பதா அல்லது சதி என்பதா அல்லது
மதிக்கும் எட்டாத கதி என்பதா.. புரியலையே ஒன்னுமே
புரியலையே!

ஆனால், ஒன்னு மட்டும் நிச்சயம்ங்க...
கிடைக்கனும் இருக்கிறது கிடைக்கும்.. கிடைக்காதது
கிடைக்காது.. இதுவும் ரஜினி சொன்ன டயலாக்தான்..
கூட்டிக் கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்.. !

தமிழ் ஒன் இந்தியா

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 01, 2021 12:49 pm

வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   3838410834 வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்..   1571444738
வாயால வடை சுட முடியுமா? சுட்டார்களே இவர்கள். மனத்தில் தூய்மை இல்லையேல் வாயால் தான் வடை சுட வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 02, 2021 9:18 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக