புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
47 Posts - 47%
heezulia
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
44 Posts - 44%
T.N.Balasubramanian
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
1 Post - 1%
Shivanya
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
245 Posts - 49%
ayyasamy ram
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
12 Posts - 2%
prajai
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
9 Posts - 2%
Jenila
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 1%
jairam
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 1%
Rutu
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி வா ஜ வும் அவரது சிலேடையும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2020 6:42 pm


கி.வா.ஜ. ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் வாயிற்படியிலேயே துவைத்த புடவை உலர்த்தி காயப் போட்டிருப்பதைக் கண்டு இவ்வாறு சொன்னார்.
இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.  என்ன தெரியுமா? இதுதான் உண்மையான வாயில் புடவை!’

**
புவனேஸ்வரி அம்பாளின் புத்தக வெளியீட்டு விழாவில் .கி.வா.ஜ. தலைமை தாங்கி பேசுகிறார்.

“இந்த புத்தகத்தை எழுதியவர் முத்துசாமி.   இதை அச்சிட்டவர் குப்புசாமி, இதைவெளியிட்டவர்  ராமசாமி.  நானோ  வெறும் ஆசாமி”.

கூட்டத்தில் எழுந்த  சிரிப்பலை அடங்க வெகு நேரம் பிடித்தது.

**

கி.வா.ஜ. நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பியபின் அவர்களது விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம்.

“அம்மணி உண்டி கொடுத்து, வண்டியும் கொடுத்து  உபசரித்ததை நன்றியுடன் என்றும் மறக்கவே மாட்டேன்”.

**

இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துக் கொள்ளச் சென்றார். கி.வா.ஜ. கூட்டத்தில் குழப்பம்,. சண்டை, ஒரே  இரைச்சல். கடுப்பான அவர் வெளியே வந்தார்.  வெளியே மழைத் தூறிக் கொண்டிருந்தது.

அவர் சொன்னது: “உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்”.

**

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட கூட்டம். அமர்க்களமாக பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைத்தட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர் சொல்ல

“அதனால்தான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” என்று சொன்னபோது சபையில் பலத்த கைதட்டல்.

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2020 6:51 pm

தொடர்ச்சி
கி.வா.ஜ நண்பர்களுடன் சென்ற கார் வழியில் நின்று விட,  கி.வா.ஜ.முதியவர் என்பதால் அவரை வண்டியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள்.  ஆனால் அவரும் கீழே இறங்கி வண்டியைத் தள்ள ஆரம்பித்தார். “என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?” என்று அவர் கேட்டபோது அவரது பேச்சிலிருந்த சிலேடையைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.

**

கூட்டமொன்றுக்கு தலைமை தாங்கவிருந்த ஆசாமி  வரவில்லை.கி.வா.ஜ.வை

தலைமைத் தாங்கச் சொன்னார்கள். கி.வா.ஜ. மறுத்தார் .”நீங்களே

தலைவராக நாற்காலியில் அமரவேண்டும்” என்று வற்புறுத்தியபோது ”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க  ஏன்தான் உங்களுக்கு  இவ்வளவு ஆசையோ?” என்று கேட்டார் கி.வா.ஜ.

**

வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி  பதிப்பகத்தார் வெளியிட்டனர். பாராட்டுரை  கூற  வந்த  கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக,  “’நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்’ என்றதும் அரங்கத்தில் கைதட்டல் வானைப் பிளந்தது.

**

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு  கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, “நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்” என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

**

ஒரு முறை  கி. வா. ஜ அவர்களை  “இம்மை – மறுமை”  என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். உரையாற்ற  தொடங்கியதும் மைக் கோளாறு செய்தது. வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சரியாகச் செயல்படவில்லை.  

கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

**

ஒரு  விருந்தோம்பலில் பெண்மணி ஒருவர் .கி.வா.ஜ  சாப்பிட இலைமுன் அமர்ந்ததும்   பூரியைப் போட்டுக் கொண்டே, “உங்களுக்கு பூரி பிடிக்குமோ இல்லையோ?  என்று அன்போடு வினவினார்.

உடனே கி.வா.ஜ. “என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றார். இப்பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி  “பூரி” த்துப் போனார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2020 8:27 pm

கி வா ஜ வும் அவரது சிலேடையும். 103459460
-
கி வா ஜ வும் அவரது சிலேடையும். E_1421711737

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக