புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
by heezulia Yesterday at 9:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கி வா ஜ வும் அவரது சிலேடையும்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010
கி.வா.ஜ. ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் வாயிற்படியிலேயே துவைத்த புடவை உலர்த்தி காயப் போட்டிருப்பதைக் கண்டு இவ்வாறு சொன்னார்.
இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு. என்ன தெரியுமா? இதுதான் உண்மையான வாயில் புடவை!’
**
புவனேஸ்வரி அம்பாளின் புத்தக வெளியீட்டு விழாவில் .கி.வா.ஜ. தலைமை தாங்கி பேசுகிறார்.
“இந்த புத்தகத்தை எழுதியவர் முத்துசாமி. இதை அச்சிட்டவர் குப்புசாமி, இதைவெளியிட்டவர் ராமசாமி. நானோ வெறும் ஆசாமி”.
கூட்டத்தில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரம் பிடித்தது.
**
கி.வா.ஜ. நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பியபின் அவர்களது விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம்.
“அம்மணி உண்டி கொடுத்து, வண்டியும் கொடுத்து உபசரித்ததை நன்றியுடன் என்றும் மறக்கவே மாட்டேன்”.
**
இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துக் கொள்ளச் சென்றார். கி.வா.ஜ. கூட்டத்தில் குழப்பம்,. சண்டை, ஒரே இரைச்சல். கடுப்பான அவர் வெளியே வந்தார். வெளியே மழைத் தூறிக் கொண்டிருந்தது.
அவர் சொன்னது: “உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்”.
**
சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட கூட்டம். அமர்க்களமாக பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைத்தட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர் சொல்ல
“அதனால்தான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” என்று சொன்னபோது சபையில் பலத்த கைதட்டல்.
தொடருகிறது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010
தொடர்ச்சி
கி.வா.ஜ நண்பர்களுடன் சென்ற கார் வழியில் நின்று விட, கி.வா.ஜ.முதியவர் என்பதால் அவரை வண்டியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள். ஆனால் அவரும் கீழே இறங்கி வண்டியைத் தள்ள ஆரம்பித்தார். “என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?” என்று அவர் கேட்டபோது அவரது பேச்சிலிருந்த சிலேடையைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.
**
கூட்டமொன்றுக்கு தலைமை தாங்கவிருந்த ஆசாமி வரவில்லை.கி.வா.ஜ.வை
தலைமைத் தாங்கச் சொன்னார்கள். கி.வா.ஜ. மறுத்தார் .”நீங்களே
தலைவராக நாற்காலியில் அமரவேண்டும்” என்று வற்புறுத்தியபோது ”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க ஏன்தான் உங்களுக்கு இவ்வளவு ஆசையோ?” என்று கேட்டார் கி.வா.ஜ.
**
வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தார் வெளியிட்டனர். பாராட்டுரை கூற வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, “’நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்’ என்றதும் அரங்கத்தில் கைதட்டல் வானைப் பிளந்தது.
**
அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, “நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்” என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.
**
ஒரு முறை கி. வா. ஜ அவர்களை “இம்மை – மறுமை” என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். உரையாற்ற தொடங்கியதும் மைக் கோளாறு செய்தது. வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சரியாகச் செயல்படவில்லை.
கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.
**
ஒரு விருந்தோம்பலில் பெண்மணி ஒருவர் .கி.வா.ஜ சாப்பிட இலைமுன் அமர்ந்ததும் பூரியைப் போட்டுக் கொண்டே, “உங்களுக்கு பூரி பிடிக்குமோ இல்லையோ? என்று அன்போடு வினவினார்.
உடனே கி.வா.ஜ. “என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றார். இப்பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி “பூரி” த்துப் போனார்.
கி.வா.ஜ நண்பர்களுடன் சென்ற கார் வழியில் நின்று விட, கி.வா.ஜ.முதியவர் என்பதால் அவரை வண்டியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள். ஆனால் அவரும் கீழே இறங்கி வண்டியைத் தள்ள ஆரம்பித்தார். “என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?” என்று அவர் கேட்டபோது அவரது பேச்சிலிருந்த சிலேடையைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.
**
கூட்டமொன்றுக்கு தலைமை தாங்கவிருந்த ஆசாமி வரவில்லை.கி.வா.ஜ.வை
தலைமைத் தாங்கச் சொன்னார்கள். கி.வா.ஜ. மறுத்தார் .”நீங்களே
தலைவராக நாற்காலியில் அமரவேண்டும்” என்று வற்புறுத்தியபோது ”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க ஏன்தான் உங்களுக்கு இவ்வளவு ஆசையோ?” என்று கேட்டார் கி.வா.ஜ.
**
வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி பதிப்பகத்தார் வெளியிட்டனர். பாராட்டுரை கூற வந்த கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக, “’நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்’ என்றதும் அரங்கத்தில் கைதட்டல் வானைப் பிளந்தது.
**
அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, “நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்” என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.
**
ஒரு முறை கி. வா. ஜ அவர்களை “இம்மை – மறுமை” என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். உரையாற்ற தொடங்கியதும் மைக் கோளாறு செய்தது. வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சரியாகச் செயல்படவில்லை.
கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.
**
ஒரு விருந்தோம்பலில் பெண்மணி ஒருவர் .கி.வா.ஜ சாப்பிட இலைமுன் அமர்ந்ததும் பூரியைப் போட்டுக் கொண்டே, “உங்களுக்கு பூரி பிடிக்குமோ இல்லையோ? என்று அன்போடு வினவினார்.
உடனே கி.வா.ஜ. “என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றார். இப்பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி “பூரி” த்துப் போனார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|