புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
5 Posts - 13%
heezulia
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
7 Posts - 2%
prajai
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 11:05 pm

ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் 657JS1jyQZSxRPZAmCGA+201904231602476831_Village-worship-is-a-popular-belief-in-the-people_SECVPF
-
கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம். அதாவது, தென்னகத்தில் சிருங்கேரி பீடத்தை ஸ்தாபனம் செய்த அவர், சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தேவதைகளாக கால பைரவர், அனுமன், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கான வழிபாட்டு நியமங்களையும் அமைத்துக்கொடுத்தார்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். அனுமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறாள். ஆனாலும் அவளுடன் சண்டையிட்டு வென்ற பின்னரே, அனுமனால் இலங்கைக்குள் நுழைய முடிந்தது. இந்தக் கதை நமது இந்திய கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லை காவல் தேவதை பற்றிய அடிப்படை தகவலை அளிக்கிறது.

அதாவது, ஒரு கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கையான மற்றும் செயற்கையான பாதிப்புகள் நுழையாதபடிக்கு, எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாக கிராம தேவதைகள் திகழ் கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வழிபாடுகள் மற்றும் பலி பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இன்றைய நிலையிலும் ஊருக்கு மத்தியில் உள்ள கோவில் திருவிழா சமயத்தில், அப் பகுதியில் உள்ள கிராம தேவதைக்கு என்று தனிப்பட்ட பலி பூஜைகள் செய்யப்பட்டு, அவற்றின் உத்தரவு கேட்டு பின்னர் ஊரில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கிராம தேவதைகளில் வீரபத்திரர் முக்கியமான இடத்தில் உள்ளார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில், அவருக்கு ஆகம முறையில் பூஜைகள் செய்யப்பட்டன. கிராம தேவதையான முனீஸ்வரர், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டவர் என்றும், அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்ததாகவும் ஐதீகம்.

தமிழகத்தில் பரவலாக இருக்கும் கிராம தேவதை வழிபாட்டில் மாரியம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அன்னை பாம்புப் புற்றில் இருந்து வெளியானவள். மழையைப் பொழிய வைப்பவள், நோய்களை தீர்ப்பவள் என்ற ரீதியில் தொடக்க காலங்களில் மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அன்னை பார்வதியின் அவதாரமாக ஏற்கப்பட்டு, ஆகம முறையிலான பூஜைகள் செய்யப்பட்டன. சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டை ஸ்ரீஆதி மொட்டையம்மன் கோவில், முன்னர் கிராம ஆலயமாக இருந்தது. அதேபோல் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோல விழி அம்மன், தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில் ஆகிய அனைத்தும், முன்காலத்தில் கிராம தேவதை களாக இருந்து, பிரதான ஆலயங் களாக வளர்ச்சி அடைந்தவை.

இன்று பிரசித்தி பெற்ற கோவில்களாக திகழும் பலவும், கிராம ஆலயங்களாக இருந்து, காலப்போக்கில் பூஜைகள் விரிவாக செய்யப்பட்டு பிரதான ஆலயங்களாக மாறி இருக்கின்றன.

பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் தெய்வம் என்று, கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன், சரஸ்வதியின் அவதாரம் என்பதும், பக்தர்களின் மன விருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளான இசக்கி அம்மன், பார்வதியின் அவதாரம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில், எல்லை தேவதைகள் அமைத்து வழிபடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு, அவை வெவ்வேறு சக்தி நிலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இன்றும் உள்ளன. அந்த சக்திகளின் மீதான நம்பிக்கை அடிப்படையில் தான், மக்கள் நிம்மதியாக அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்கள்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 10:59 am

'கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம்.'
-தவறான கருத்து!

‘வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். ’-
- இது எப்படி?

இராமாயண காலத்துக்கு முற்பட்டவரா ஆதி சங்கரர்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக