புதிய பதிவுகள்
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
61 Posts - 41%
ayyasamy ram
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
59 Posts - 40%
T.N.Balasubramanian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
4 Posts - 3%
Balaurushya
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
2 Posts - 1%
prajai
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
423 Posts - 48%
heezulia
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
296 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
29 Posts - 3%
prajai
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_m10ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82732
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 11:05 pm

ஊரைக் காக்கும் எல்லை காவல் தேவதைகள் 657JS1jyQZSxRPZAmCGA+201904231602476831_Village-worship-is-a-popular-belief-in-the-people_SECVPF
-
கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம். அதாவது, தென்னகத்தில் சிருங்கேரி பீடத்தை ஸ்தாபனம் செய்த அவர், சிருங்கேரி கிராமத்துக்கு காவல் தேவதைகளாக கால பைரவர், அனுமன், காளிகாம்பாள் ஆகிய தேவதைகளை பிரதிஷ்டை செய்து, அவர்களுக்கான வழிபாட்டு நியமங்களையும் அமைத்துக்கொடுத்தார்.

வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். அனுமனிடம் பல்வேறு கேள்விகளை கேட்கிறாள். ஆனாலும் அவளுடன் சண்டையிட்டு வென்ற பின்னரே, அனுமனால் இலங்கைக்குள் நுழைய முடிந்தது. இந்தக் கதை நமது இந்திய கிராமங்களின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள எல்லை காவல் தேவதை பற்றிய அடிப்படை தகவலை அளிக்கிறது.

அதாவது, ஒரு கிராமத்திற்குள் நோய்கள், திருடர்கள், பஞ்சம், பெருவெள்ளம் உள்ளிட்ட இயற்கையான மற்றும் செயற்கையான பாதிப்புகள் நுழையாதபடிக்கு, எல்லையிலேயே தடுத்து விரட்டுவதற்கான சக்தி அம்சங்களாக கிராம தேவதைகள் திகழ் கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வழிபாடுகள் மற்றும் பலி பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. இன்றைய நிலையிலும் ஊருக்கு மத்தியில் உள்ள கோவில் திருவிழா சமயத்தில், அப் பகுதியில் உள்ள கிராம தேவதைக்கு என்று தனிப்பட்ட பலி பூஜைகள் செய்யப்பட்டு, அவற்றின் உத்தரவு கேட்டு பின்னர் ஊரில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

கிராம தேவதைகளில் வீரபத்திரர் முக்கியமான இடத்தில் உள்ளார். அவர் சிவபெருமானால் படைக்கப்பட்டவர் என்பதன் அடிப்படையில், அவருக்கு ஆகம முறையில் பூஜைகள் செய்யப்பட்டன. கிராம தேவதையான முனீஸ்வரர், சிவபெருமானின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டவர் என்றும், அவர் சிவமுனி, மகா முனி, ஜடாமுனி, நாதமுனி, தரமுனி, வாழும் முனி மற்றும் தரமாமுனி என ஏழு அவதாரங்களை எடுத்ததாகவும் ஐதீகம்.

தமிழகத்தில் பரவலாக இருக்கும் கிராம தேவதை வழிபாட்டில் மாரியம்மனுக்கு முக்கிய இடம் உண்டு. இந்த அன்னை பாம்புப் புற்றில் இருந்து வெளியானவள். மழையைப் பொழிய வைப்பவள், நோய்களை தீர்ப்பவள் என்ற ரீதியில் தொடக்க காலங்களில் மாரியம்மனை பக்தர்கள் வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் இந்த அன்னை பார்வதியின் அவதாரமாக ஏற்கப்பட்டு, ஆகம முறையிலான பூஜைகள் செய்யப்பட்டன. சென்னை புரசைவாக்கம் அருகே குயப்பேட்டை ஸ்ரீஆதி மொட்டையம்மன் கோவில், முன்னர் கிராம ஆலயமாக இருந்தது. அதேபோல் மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன், கோல விழி அம்மன், தம்பு செட்டி சாலையில் உள்ள காளிகாம்பாள் கோவில் ஆகிய அனைத்தும், முன்காலத்தில் கிராம தேவதை களாக இருந்து, பிரதான ஆலயங் களாக வளர்ச்சி அடைந்தவை.

இன்று பிரசித்தி பெற்ற கோவில்களாக திகழும் பலவும், கிராம ஆலயங்களாக இருந்து, காலப்போக்கில் பூஜைகள் விரிவாக செய்யப்பட்டு பிரதான ஆலயங்களாக மாறி இருக்கின்றன.

பேச முடியாதவரை பேச வைக்க அருள் புரியும் தெய்வம் என்று, கிராம மக்கள் வணங்கித் துதிக்கும் பேச்சி அம்மன், சரஸ்வதியின் அவதாரம் என்பதும், பக்தர்களின் மன விருப்பத்துக்கு இசைந்து அருள் தருபவளான இசக்கி அம்மன், பார்வதியின் அவதாரம் என்பதும் கவனிக்கத்தக்கது.

இந்திய கிராமப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில், எல்லை தேவதைகள் அமைத்து வழிபடப்பட்டு வருவதாக அறியப்பட்டுள்ளது. ஆன்மிகம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு, அவை வெவ்வேறு சக்தி நிலைகளை வெளிப்படுத்திய வண்ணம் இன்றும் உள்ளன. அந்த சக்திகளின் மீதான நம்பிக்கை அடிப்படையில் தான், மக்கள் நிம்மதியாக அன்றாட பணிகளை கவனித்து வருகிறார்கள்.

தினத்தந்தி


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Dec 27, 2020 10:59 am

'கிராம தேவதை வழிபாடு என்பதை ஆதிசங்கரர்தான் முதலில் தொடங்கி வைத்ததாக சொல்லலாம்.'
-தவறான கருத்து!

‘வால்மீகி ராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில், இலங்கைக்குள் நுழைய முயன்ற அனுமனை இலங்கையின் காவல் தேவதையான லங்காலட்சுமி தடுத்து நிறுத்துகிறாள். ’-
- இது எப்படி?

இராமாயண காலத்துக்கு முற்பட்டவரா ஆதி சங்கரர்?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக