புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிட் காயின்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
BIT COIN --பிட் காயின் (தமிழில் என்னென்று சொல்லுவது}
பற்றிய தகவல்கள் கிடைக்குமா?
பிட் காயின் என்றால் என்ன ?
எதற்காக, எப்பிடி இந்த நாணய பரிவர்த்தனை? நாணயமானதா?
இதன் மதிப்பு என்ன ?
(இன்றைய டைம்ஸ் -சென்னை பதிப்பில் வந்த செய்தி.
மங்களூரு/கர்நாடக -- சிமென்ட், கட்டுமான தொழிலதிபர் அவர்களின் 8 வயது பேரனை கடத்தி 100 பிட் காயின்கள் கொடுத்தால் பேரனை விடுவிப்போம் என கடத்தல்காரர்கள் கூறினார்களாம். பேரம் பண்ணினதில் 60 காயின்வரை இறங்கிவந்துள்ளாராம்.)
பற்றிய தகவல்கள் கிடைக்குமா?
பிட் காயின் என்றால் என்ன ?
எதற்காக, எப்பிடி இந்த நாணய பரிவர்த்தனை? நாணயமானதா?
இதன் மதிப்பு என்ன ?
(இன்றைய டைம்ஸ் -சென்னை பதிப்பில் வந்த செய்தி.
மங்களூரு/கர்நாடக -- சிமென்ட், கட்டுமான தொழிலதிபர் அவர்களின் 8 வயது பேரனை கடத்தி 100 பிட் காயின்கள் கொடுத்தால் பேரனை விடுவிப்போம் என கடத்தல்காரர்கள் கூறினார்களாம். பேரம் பண்ணினதில் 60 காயின்வரை இறங்கிவந்துள்ளாராம்.)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
‘பிட் காயின்’ புதிய உச்சம் தொட்டது - 1 காயின் மதிப்பு ரூ.16.59 லட்சம்
-
-
லண்டன்,
பிட்காயின் உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர்
பணம் ஆகும். இதை கண்களால் காண முடியாது.
எனவே கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு
பரிமாற்றங்கள் செய்ய இயலாது.
கணினியில் மட்டுமே பார்க்க முடியும்.
இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது.
ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின்
பயன்படுகிறது.
மெய் நிகர் பணத்தில் இந்த பிட்காயினின் பங்களிப்பு
64.6 சதவீதம் ஆகும். தற்போது இது டாலர், பவுண்ட் மாதிரி
உண்மையான நாணயங்களை போலவே பரவலாக வர்த்தகம்
செய்யப்படுகிறது.
மிக சமீபத்தில் பன்னாட்டு பண பட்டுவாடா நிறுவனமான
பேபால் நிறுவனத்துடன் பணம் செலுத்துவதற்கான ஒரு
வடிவமாகவும் இது வளர்ந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 5 ஆயிரம் டாலராக
(சுமார் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) இருந்தது. இந்தநிலையில்
இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இதன் மதிப்பு
அதிரடியாக 20 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.15 லட்சம்) உயர்ந்தது.
இது பிட்காயின் மதிப்பில் புதிய உச்சம் என கூறப்பட்டது.
ஆனால் நேற்று காலை 8.40 மணி நிலவரப்படி பிட்காயின் மதிப்பு
22 ஆயிரத்து 120 டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரம்) ஆகும்.
12 ஆண்டுகளில் பிட்காயின் இதுவரை இல்லாத இந்த புதிய
உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
-
-
லண்டன்,
பிட்காயின் உலக அளவில் பிரபலமாகி வருகிற மெய்நிகர்
பணம் ஆகும். இதை கண்களால் காண முடியாது.
எனவே கையிலோ, பையிலோ வைத்துக்கொண்டு
பரிமாற்றங்கள் செய்ய இயலாது.
கணினியில் மட்டுமே பார்க்க முடியும்.
இது முற்றிலும் மின்னணு முறையிலான பரிமாற்றத்துக்கானது.
ரகசிய பண பரிமாற்றங்களுக்கு அதிகளவில் பிட்காயின்
பயன்படுகிறது.
மெய் நிகர் பணத்தில் இந்த பிட்காயினின் பங்களிப்பு
64.6 சதவீதம் ஆகும். தற்போது இது டாலர், பவுண்ட் மாதிரி
உண்மையான நாணயங்களை போலவே பரவலாக வர்த்தகம்
செய்யப்படுகிறது.
மிக சமீபத்தில் பன்னாட்டு பண பட்டுவாடா நிறுவனமான
பேபால் நிறுவனத்துடன் பணம் செலுத்துவதற்கான ஒரு
வடிவமாகவும் இது வளர்ந்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் ஒரு பிட்காயின் மதிப்பு 5 ஆயிரம் டாலராக
(சுமார் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம்) இருந்தது. இந்தநிலையில்
இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இதன் மதிப்பு
அதிரடியாக 20 ஆயிரம் டாலராக (சுமார் ரூ.15 லட்சம்) உயர்ந்தது.
இது பிட்காயின் மதிப்பில் புதிய உச்சம் என கூறப்பட்டது.
ஆனால் நேற்று காலை 8.40 மணி நிலவரப்படி பிட்காயின் மதிப்பு
22 ஆயிரத்து 120 டாலர்கள் (சுமார் ரூ.16 லட்சத்து 59 ஆயிரம்) ஆகும்.
12 ஆண்டுகளில் பிட்காயின் இதுவரை இல்லாத இந்த புதிய
உச்சத்தை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினத்தந்தி
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பிட் காயின் என்றால் என்ன?
பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி).
இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.
மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய
அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த
அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப்
பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்
என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும்
மீண்டும் பயன்படுத்த முடியாது.
பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற
அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர்
கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும்.
பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ
அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும்.
பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு
வேண்டுமானாலும் அனுப்பலாம்.
எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை
மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது
என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.
தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு
வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம்
உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப்
படுகிறது.
*******************************************
நன்றி-முகநூல்
பிட் காயின் என்பது ஒரு எண்ம நாணயமாகும் (டிஜிட்டல் கரன்சி).
இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா.
மற்ற நாணயங்கள் அல்லது நாணய முறைகளை ஏதாவது மத்திய
அமைப்பு கட்டுப்படுத்தும். ஆனால், இந்த நாணயத்தை எந்த
அமைப்பும் கட்டுப்படுத்தாது. இரகசியக் குறியீட்டு முறையைப்
பயன்படுத்துவதன் மூலம் இதில் பாதுகாப்பு வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
ஒரு பிட்காயினை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்
என்பதால் மோசடி செய்ய முடியாது. ஒரே பிட் காயினை மீண்டும்
மீண்டும் பயன்படுத்த முடியாது.
பெரும்பாலும் பிட் காயினைப் பெறுவதற்குக் கைரேகை போன்ற
அடையாளம் அவசியம் என்ற போதும், அடையாளம் காட்டாதவர்
கூடப் பிட் காயினைப் பயன்படுத்த முடியும்.
பிட் காயின்களைத் தனிப்பட்டமுறையில் கணினிகளிலோ
அல்லது வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும்.
பிட் காயினுக்கு எனத் தனியாகக் கணக்கு வைத்துள்ள யாருக்கு
வேண்டுமானாலும் அனுப்பலாம்.
எந்த நாடோ அல்லது அரசாங்கமோ பிட் காயினின் மதிப்பை
மாற்ற முடியாது. அதிக பிட் காயின்களை உருவாக்க முடியாது
என்பதால் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.
தற்போது சர்வதேச அளவில் இந்த பிட் காயின்களைப் பல்வேறு
வர்த்தக நிறுவனங்களும் ஏற்றுக் கொள்கின்றன.
சட்டவிரோத வர்த்தகம், போதைப்பொருள் வர்த்தகம்
உள்ளிட்டவற்றிலும் இது மிகப்பிரபலமாகப் பயன்படுத்தப்
படுகிறது.
*******************************************
நன்றி-முகநூல்
- GuestGuest
இணையத்தில் முகம் தெரியா நபராக இருக்கிறார். அவர் அதன் code ஐ எழுதினார்.ஆனால் இதுவரை அவர் தான் பிட்காயின் ஆரம்பித்தவர் என்பதற்கு ஆதாரம் இல்லை.அவரும் இதை மறுத்திருக்கிறார்.இதனை உருவாக்கியவர் சடோஷி நகமோட்டா. wrote:
இணைய நாணயம், எண்ம நாணயம், டிஜிட்டல் நாணயம் எனச் சொல்லப்படும் பிட்காயின் போல் பல cryptocurrency (altcoin) நடைமுறையில் இருக்கிறது.பிட்காயின் பிரபலமாக இருப்பதால் இணையத்திலும் பிரபலமாக இருக்கிறது. நாணயமாற்றுப் போல் ஒவ்வொரு நிமிடமும் ஏறி இறங்கும்.ஆனாலும் இதுவரை பெரிய இழப்பை சந்திக்கவில்லை.
எனது Bitcoin wallet இல் இருக்கும் சில காயின்கள் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதால் இப்போது பல மடங்கு பெறுமதியைப் பெற்றிருக்கிறது.(நன்றி-பிட்காயின்)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
- Code:
எனது Bitcoin wallet இல் இருக்கும் சில காயின்கள் இரண்டு வருடங்களுக்கு முன் வாங்கியதால் இப்போது பல மடங்கு பெறுமதியைப் பெற்றிருக்கிறது.(நன்றி-பிட்காயின்)
உரிமையாளர் சக்தி எனில்
சக்தி மிக்கவர்தான் நீர்.
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
சக்தி, சக்தி மிக்கவர் அல்லர். அப்போது ஒரு ஆர்வம்,பரீட்சிக்கலாம் என எண்ணியதன் விளைவு தான்..உரிமையாளர் சக்தி எனில் சக்தி மிக்கவர்தான் நீர். wrote:
அப்போது 1BTC = 3,732.04 டாலர். இன்று இதை எழுதும் போது மதிப்பு 1 BTC = $23,855.25
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இந்த வார ஆனந்த விகடனில் (23/12/2020) பிட் காயினை பற்றிய செய்தி விலாவாரியாக வந்துள்ளது.
பல விஷயங்களில் எனக்கு சந்தேகங்கள் உள்ளன.
1. இந்த பரிவர்த்தனைகளுக்கு யார் பொறுப்பு?
2. பிட்காயின் வாங்க அனுப்பும் பணம் யாரிடம் சென்றடைகிறது?
3. யார் யாரிடம் பிட் காயின் இருப்பது மற்றவருக்கு எப்பிடி தெரியும்.
4. இதெல்லாம் லீகல் பரிமாற்றங்கள்தானா?
5. முன்பெல்லாம் சில கஷ்டமான பரிவர்த்தனைகளை எப்பிடி தீர்வு காண்பது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கு சன்மானமாக 50 பிட் காயின் கொடுப்பார்களாம்.இப்போது 6.25 பிட் காயினாக குறைந்து உள்ளதாக இருக்கிறதாம் .
மொத்தத்தில்
"ஒண்ணுமே புரியல இந்த உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது"
பல விஷயங்களில் எனக்கு சந்தேகங்கள் உள்ளன.
1. இந்த பரிவர்த்தனைகளுக்கு யார் பொறுப்பு?
2. பிட்காயின் வாங்க அனுப்பும் பணம் யாரிடம் சென்றடைகிறது?
3. யார் யாரிடம் பிட் காயின் இருப்பது மற்றவருக்கு எப்பிடி தெரியும்.
4. இதெல்லாம் லீகல் பரிமாற்றங்கள்தானா?
5. முன்பெல்லாம் சில கஷ்டமான பரிவர்த்தனைகளை எப்பிடி தீர்வு காண்பது போன்ற கேள்விகளை கேட்டு அதற்கு சன்மானமாக 50 பிட் காயின் கொடுப்பார்களாம்.இப்போது 6.25 பிட் காயினாக குறைந்து உள்ளதாக இருக்கிறதாம் .
மொத்தத்தில்
"ஒண்ணுமே புரியல இந்த உலகத்திலே
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது"
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
1.அவரவர்களே பொறுப்பு.இருப்பினும் சில நாடுகளில் சில அமைப்புகள் ,போலிகள் சட்டவிரோத செயற்பாடுகளை கண்காணிக்க உண்டு.(Bitwala/Bafin...போன்ற)நமது எந்தப் புதிய/பாவித்த பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய வேண்டுமானால், இலவச விளம்பரங்கள் செய்து விற்க முடியும்.இதற்கு முழுவதும் நாமே பொறுப்பு.இப்படியான இணையத்தளங்கள் இந்தியாவில்/தமிழ் நாட்டிலும் உண்டு.அதுபோல் பிட்காயின்களை இணையத்தில் வாங்க முடியும்.
2.பிட்காயின்களை புதிதாக இணையத்தில் வாங்க முடியும்.அமேசன் ..போன்றவற்றில் பொருட்களை வாங்க நாம் என்ன செய்கிறோமோ அப்படி வாங்க முடியும்.நம்பிக்கையான பல சேவைகள் உண்டு.சில ஏஜன்சிக்களும் உண்டு(நம்பிக்கையானவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.)
வாங்கிய பிட்காயின்களை வாலட்டில் முகவரியிட்டு வைத்துக் கொள்ளலாம்.இணையத்தில் /கணனியில்( web wallet)வைத்திருப்பது பாதுகாப்பில்லை எனக் கருதினால்,தனியாக டிவைஸ் அல்லது காகிதத்தில் வைத்துக் கொள்ளலாம்.(Paper wallets அல்லது Hardware wallets)
3.ஈகரைக்கு இணைய முகவரி உண்டு.அதன் மூலம் ஈகரைக்கு செல்ல முடியும்.ஆனால் பதிவிட ..?
அதுபோல் பிட்காயின் உள்ளவர்களைக் கண்டறிய பிட்காயின் வாலட் முகவரி உண்டு.வாலட் முகவரியைக் கொண்டு அவரிடம் உள்ள பிட்காயின் பற்றியோ அல்லது திருடவோ முடியாது.
4.பல நாடுகளில் இவை லீகல் தான்.(USA,UK,Japan….போன்ற) சில நாடுகளில் லீகல் ஆயினும் சில கட்டுப்பாடுகள் உண்டு.
5.முன்பு பிட்காயின்களின் மதிப்பு குறைவாக இருந்தது.இப்போது உச்ச கட்டத்தை கண்டிருக்கிறது.முன்பு அதிக பிட்காயின்களை கொடுத்தவர்கள் இப்போது குறைவாக கொடுக்கிறார்கள்.அத்துடன் அன்று விளம்பரம் செய்யவேண்டிய நிலையும், நம்பிக்கையை பெற வேண்டிய நிலையும் இருந்தது.நம்ம கூகிள் செய்யவில்லையா?
2.பிட்காயின்களை புதிதாக இணையத்தில் வாங்க முடியும்.அமேசன் ..போன்றவற்றில் பொருட்களை வாங்க நாம் என்ன செய்கிறோமோ அப்படி வாங்க முடியும்.நம்பிக்கையான பல சேவைகள் உண்டு.சில ஏஜன்சிக்களும் உண்டு(நம்பிக்கையானவர்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.)
வாங்கிய பிட்காயின்களை வாலட்டில் முகவரியிட்டு வைத்துக் கொள்ளலாம்.இணையத்தில் /கணனியில்( web wallet)வைத்திருப்பது பாதுகாப்பில்லை எனக் கருதினால்,தனியாக டிவைஸ் அல்லது காகிதத்தில் வைத்துக் கொள்ளலாம்.(Paper wallets அல்லது Hardware wallets)
3.ஈகரைக்கு இணைய முகவரி உண்டு.அதன் மூலம் ஈகரைக்கு செல்ல முடியும்.ஆனால் பதிவிட ..?
அதுபோல் பிட்காயின் உள்ளவர்களைக் கண்டறிய பிட்காயின் வாலட் முகவரி உண்டு.வாலட் முகவரியைக் கொண்டு அவரிடம் உள்ள பிட்காயின் பற்றியோ அல்லது திருடவோ முடியாது.
4.பல நாடுகளில் இவை லீகல் தான்.(USA,UK,Japan….போன்ற) சில நாடுகளில் லீகல் ஆயினும் சில கட்டுப்பாடுகள் உண்டு.
5.முன்பு பிட்காயின்களின் மதிப்பு குறைவாக இருந்தது.இப்போது உச்ச கட்டத்தை கண்டிருக்கிறது.முன்பு அதிக பிட்காயின்களை கொடுத்தவர்கள் இப்போது குறைவாக கொடுக்கிறார்கள்.அத்துடன் அன்று விளம்பரம் செய்யவேண்டிய நிலையும், நம்பிக்கையை பெற வேண்டிய நிலையும் இருந்தது.நம்ம கூகிள் செய்யவில்லையா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நன்றி சக்தி.
நாளைத்தான் படிக்கப்போகிறேன்.
நாளைத்தான் படிக்கப்போகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிறிது புரிகிறது. ( உண்மையை சொல்லுவதில் தவறில்லையே! )
நம்பிக்கையின் அடிப்படையில் பரிவர்த்தனைகள் .சரியா?
கருப்பு சந்தை /தேச விரோத செயலாளிகள் /வெளிப்படையாக
பரிவர்த்தனை செய்யமுடியாதவர்களுக்கு இது ஒரு வரமென எண்ணுகிறேன்.
சரியா?
நம்பிக்கையின் அடிப்படையில் பரிவர்த்தனைகள் .சரியா?
கருப்பு சந்தை /தேச விரோத செயலாளிகள் /வெளிப்படையாக
பரிவர்த்தனை செய்யமுடியாதவர்களுக்கு இது ஒரு வரமென எண்ணுகிறேன்.
சரியா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|