புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குஜராத்தில் யானை மீது மோதி ரயில் தடம் புரண்டது : அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்தப்பினர்
Page 1 of 1 •
-
amf
புவனேஸ்வர், :
குஜராத் மாநிலம் சூரத் செல்லும் சிறப்பு பூரி - துர்க் எக்ஸ்பிரஸ்
பயணிகள் ரயில் ஒன்று நேற்று அதிகாலை 1.55 மணியளவில்
ஒடிசா மாநிலலம் சம்பல்பூரில் உள்ள ஹதிபரி நிலையத்திலிருந்து
புறப்பட்டு சென்றது.
ஹதிபரி - மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான
ரயில் சென்று கொண்டிருந்த போது வயதான யானை ஒன்று
ரயில் பாதையை கடக்க முயன்றது.
இருந்தும், யானை மீது ரயில் லேசாக மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ச்சிடைந்த லோகோ பைலட், ரயிலை உடனடியாக பிரேக்
போட்டு நிறுத்த முயன்றார். ஆனால், ரயிலின் இன்ஜின் பகுதியின்
சக்கரங்கள் தடம் புரண்டன.
இந்த விபத்தினால் பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும்
ஏற்படவில்லை. இயந்திரத்தின் ஆறு சக்கரங்கள் மட்டுமே தடம்
புரண்டதால் பைலட் மற்றும் உதவி பைலட் ஆகிய இருவரும்
பாதுகாப்பாக உள்ளதாக கிழக்கு ரயில்வே (ஈசிஓஆர்)
வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில்,
‘ஹதிபரியிலிருந்து அதிகாலை 1.55 மணிக்கு ரயில் புறப்பட்டது.
யானை வழித்தடம் என்பதால், 50 கி.மீ வேகத்தில் ரயில் சென்று
கொண்டிருந்தது.
யானை ஒன்று வழித்தடத்தில் நெருங்கியதை அறிந்த பைலட்
அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தினார். சில நொடிகள் தாமதமாக
பிரேக் போட்டதால் சக்கரங்கள் தடம் புரண்டன. ரெயராகோலில்
இருந்து அனுப்பப்பட்ட புதிய இஞ்சின், விபத்தில் சிக்கிய ரயிலில்
பொருத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய யானை சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து,
பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது’ என்று தெரிவித்தன
தினகரன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
விபத்து ஏற்பட்ட இடம் ஒடிசாவில் இருக்க தலைப்பு
குஜராத்தில் விபத்து ஏற்பட்டதாக சொல்லுகிறது.
குஜராத்தில் விபத்து ஏற்பட்டதாக சொல்லுகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1338169ayyasamy ram wrote:
-
amf
புவனேஸ்வர், :
குஜராத் மாநிலம் சூரத் செல்லும் சிறப்பு பூரி - துர்க் எக்ஸ்பிரஸ்
பயணிகள் ரயில் ஒன்று நேற்று அதிகாலை 1.55 மணியளவில்
ஒடிசா மாநிலலம் சம்பல்பூரில் உள்ள ஹதிபரி நிலையத்திலிருந்து
புறப்பட்டு சென்றது.
ஹதிபரி - மானேஸ்வர் ரயில் நிலையங்களுக்கு இடையேயான
ரயில் சென்று கொண்டிருந்த போது வயதான யானை ஒன்று
ரயில் பாதையை கடக்க முயன்றது.
இருந்தும், யானை மீது ரயில் லேசாக மோதி விபத்துக்குள்ளானது.
அதிர்ச்சிடைந்த லோகோ பைலட், ரயிலை உடனடியாக பிரேக்
போட்டு நிறுத்த முயன்றார். ஆனால், ரயிலின் இன்ஜின் பகுதியின்
சக்கரங்கள் தடம் புரண்டன.
இந்த விபத்தினால் பயணிகள் எவருக்கும் எவ்வித காயமும்
ஏற்படவில்லை. இயந்திரத்தின் ஆறு சக்கரங்கள் மட்டுமே தடம்
புரண்டதால் பைலட் மற்றும் உதவி பைலட் ஆகிய இருவரும்
பாதுகாப்பாக உள்ளதாக கிழக்கு ரயில்வே (ஈசிஓஆர்)
வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பவம் குறித்து அந்த வட்டாரங்கள் கூறுகையில்,
‘ஹதிபரியிலிருந்து அதிகாலை 1.55 மணிக்கு ரயில் புறப்பட்டது.
யானை வழித்தடம் என்பதால், 50 கி.மீ வேகத்தில் ரயில் சென்று
கொண்டிருந்தது.
யானை ஒன்று வழித்தடத்தில் நெருங்கியதை அறிந்த பைலட்
அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தினார். சில நொடிகள் தாமதமாக
பிரேக் போட்டதால் சக்கரங்கள் தடம் புரண்டன. ரெயராகோலில்
இருந்து அனுப்பப்பட்ட புதிய இஞ்சின், விபத்தில் சிக்கிய ரயிலில்
பொருத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய யானை சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்து,
பின்னர் காட்டுக்குள் சென்றுவிட்டது’ என்று தெரிவித்தன
தினகரன்
ஐயா சொல்வது போல தலைப்பில் ஒன்று செய்திகளில் வேறு ஒன்று இருக்கிறதே அண்ணா....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
T.N.Balasubramanian wrote:விபத்து ஏற்பட்ட இடம் ஒடிசாவில் இருக்க தலைப்பு
குஜராத்தில் விபத்து ஏற்பட்டதாக சொல்லுகிறது.
ஆமாம் ஐயா...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தினகரன் நிருபர் தவறு.
எடிட்டர் கவனிக்க தவறியது.
எடிட்டர் கவனிக்க தவறியது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மழையினால் தண்டவாளத்தில் உருண்ட பாறை மீது சென்னை ரெயில் மோதி தடம் புரண்டது
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» டெல்லி அருகே மெட்ரோ ரெயில் தடம் புரண்டது: பயணிகள் உயிர் தப்பினர்
» அசாம் ரயில் தடம் புரண்டது: 50 பேர் காயம்
» சென்னை வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டது - 15 பேர் பலி
» அரக்கோணம் அருகே நின்று கொண்டிருந்த ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
» டெல்லி அருகே மெட்ரோ ரெயில் தடம் புரண்டது: பயணிகள் உயிர் தப்பினர்
» அசாம் ரயில் தடம் புரண்டது: 50 பேர் காயம்
» சென்னை வந்த ரயில் ஒரிசாவில் தடம் புரண்டது - 15 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|