புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
91 Posts - 53%
heezulia
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
64 Posts - 37%
mohamed nizamudeen
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 1%
prajai
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
21 Posts - 48%
heezulia
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
21 Posts - 48%
mohamed nizamudeen
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 2%
சுகவனேஷ்
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலஞ்சக் கொள்ளை - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2020 8:54 pm

இலஞ்சக் கொள்ளை -
-------------------------
சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை
நையாண்டி செய்து திருந்த, திருத்த உணர்வைத்
தூண்டுவது உயர்ந்த கவிஞனின் சமூகப்பணி.

கைக்கூலி, கையூட்டு, இலஞ்சம், மாமூல் என்ற பல
பெயர்களில் எங்கும் நிறைந்து கிடக்கிறது ஒரு சமூகப்
பெருநோய். இது எந்த அளவுக்கு முற்றிப் போயிருக்கிறது,
என்பதை ஒரு குறும்பாவில் காட்டுகிறார் மஹாகவி :

முத்துஎடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்துநின்றான் காலன்
சத்தம் இன்றி வந்தவனின்
கைத்தலத்தில் பத்துமுத்தைப்
பொத்திவைத்தான்,போனான்முச் சூலன் !
(பக் : 53)

(காலன், முச்சூலன் = எமன்;
கைத்தலத்தில் = உள்ளங்கையில்;
பொத்திவைத்தான் = மறைவாகத் திணித்தான்)

தர்மத்தில் தவறாதவன் என்பதால்தான் எமனுக்கு எமதர்மன்
என்று பெயர். அவனையே விட்டுவைக்க வில்லை இலஞ்சம்.
பத்து முத்துக்களை இலஞ்சமாக (கையூட்டு) வாங்கிக் கொண்டு,
ஆயுள் முடிந்த சீலனைத் தப்ப விடுகிறானாம் காலன்.

சீலம் என்றால் ஒழுக்கம், நேர்மை என்று பொருள்.
‘சீலன்’ என்ற இவன் பெயர் எதிர்மறையாய்
நகைச்சுவையைத் தூண்டுகிறது.

எமனையே வளைத்துவிடும் இலஞ்சத்தின் வலிமை, நம்மைச்
சிரிக்க வைக்கிறது. இந்த நாடும் உலகமும் என்ன ஆகும் என்று
கவலையுடன் சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?
-
-------------------------
முனைவர் நை.மு.இக்பால்
நன்றி-தமிழ் இணையக் கல்விக் கழகம்
-
மஹாகவி ஈழத்தின் நவீனத் தமிழ்க் கவிதை முன்னோடிகளுள் முதன்மையானவராக மதிக்கப் படுகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக