புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
6 Posts - 46%
heezulia
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
372 Posts - 49%
heezulia
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
25 Posts - 3%
prajai
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_m10இலஞ்சக் கொள்ளை - கவிதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலஞ்சக் கொள்ளை - கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2020 8:54 pm

இலஞ்சக் கொள்ளை -
-------------------------
சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் ஊழல்களை
நையாண்டி செய்து திருந்த, திருத்த உணர்வைத்
தூண்டுவது உயர்ந்த கவிஞனின் சமூகப்பணி.

கைக்கூலி, கையூட்டு, இலஞ்சம், மாமூல் என்ற பல
பெயர்களில் எங்கும் நிறைந்து கிடக்கிறது ஒரு சமூகப்
பெருநோய். இது எந்த அளவுக்கு முற்றிப் போயிருக்கிறது,
என்பதை ஒரு குறும்பாவில் காட்டுகிறார் மஹாகவி :

முத்துஎடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்துநின்றான் காலன்
சத்தம் இன்றி வந்தவனின்
கைத்தலத்தில் பத்துமுத்தைப்
பொத்திவைத்தான்,போனான்முச் சூலன் !
(பக் : 53)

(காலன், முச்சூலன் = எமன்;
கைத்தலத்தில் = உள்ளங்கையில்;
பொத்திவைத்தான் = மறைவாகத் திணித்தான்)

தர்மத்தில் தவறாதவன் என்பதால்தான் எமனுக்கு எமதர்மன்
என்று பெயர். அவனையே விட்டுவைக்க வில்லை இலஞ்சம்.
பத்து முத்துக்களை இலஞ்சமாக (கையூட்டு) வாங்கிக் கொண்டு,
ஆயுள் முடிந்த சீலனைத் தப்ப விடுகிறானாம் காலன்.

சீலம் என்றால் ஒழுக்கம், நேர்மை என்று பொருள்.
‘சீலன்’ என்ற இவன் பெயர் எதிர்மறையாய்
நகைச்சுவையைத் தூண்டுகிறது.

எமனையே வளைத்துவிடும் இலஞ்சத்தின் வலிமை, நம்மைச்
சிரிக்க வைக்கிறது. இந்த நாடும் உலகமும் என்ன ஆகும் என்று
கவலையுடன் சிந்திக்கவும் வைக்கிறது அல்லவா?
-
-------------------------
முனைவர் நை.மு.இக்பால்
நன்றி-தமிழ் இணையக் கல்விக் கழகம்
-
மஹாகவி ஈழத்தின் நவீனத் தமிழ்க் கவிதை முன்னோடிகளுள் முதன்மையானவராக மதிக்கப் படுகிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக