புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
284 Posts - 45%
heezulia
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
20 Posts - 3%
prajai
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_m10அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2020 5:15 pm

தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து வெற்றிபெற்றவர் திமுகவைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார்.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தருமபுரி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை செந்தில் குமார் மேற்கொண்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் செந்தில் குமார்.

இந்நிலையில் பாப்பிரெட்டிபட்டி அருகேயுள்ள நத்தமேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றைய தினம் (டிசம்பர் 16) செந்தில் குமார் பிரச்சாரம் செய்ய முடிவு செய்தார். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த பாமகவைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு நத்தமேட்டில் அமைக்கப்பட்ட நினைவுத் தூணுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். ஆனால், அது தனியார் இடத்தில் அமைக்கப்பட்டிருப்பதால் அனுமதிக்க முடியாது என ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர் அங்கு செல்லவில்லை.

நத்தமேடு கிராமத்திற்குள் செந்தில் சென்றபோது அவருக்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்தினர். ஆனால் அதை மீறி அவர் கிராமத்திற்குச் செல்ல முயன்றபோது பாமக இளைஞர்கள் எம்.பி.செந்தில் குமாரை தாக்க முயற்சித்தனர். பாமகவினரை தள்ளிவிட்டு திமுகவினர் எம்.பி. செந்தில் குமாரை அழைத்துச் செல்ல முயற்சித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே அங்கு மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது. எம்.பியின் பாதுகாப்பு கருதி அவரை காவல் துறையினர் அரசு சேவை மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் அமர்ந்திருந்த நிலையில் அங்கும் பாமக இளைஞர்கள், சென்றதோடு ஆபாச வார்த்தைகளால் திட்டினர். அடிக்கவும் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கூடுதல் காவல் துறையினர் அந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

சுப்பிரமணியன் மனைவியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை வழங்க செந்தில் குமார் முயற்சித்தார். ஆனால், அவரை சந்திக்க பாமகவினர் விடாத நிலையில் அவருக்கான நிதி தன்னிடம்தான் இருப்பதாகவும் அதனை அவர் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். எம்.பி மீதான தாக்குதல் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி சமயம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2020 5:46 pm

எந்தன் முந்தைய "ஒத்த வார்த்தை" பதிவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக