புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதா, பிதா, குரு, தெய்வம் -சிறப்பு கட்டுரை
Page 1 of 1 •
பணத்தை இழந்தால் எதையுமே இழக்கவில்லை என்று அர்த்தம் ஆரோக்கியத்தை இழந்தால் எதையோ இழந்தாய் என்று அர்த்தம். ஆனால் ஒழுக்கத்தை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விட்டாய் என்று அர்த்தம்” என்றார் மகாத்மா காந்தி.இது போன்ற ஒழுக்கத்தை கல்வியோடு சேர்த்து கற்பிக்கும் ஆசிரியர்கள் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்.
மாதா, பிதா, குரு தெய்வம் என்று இறைவனுக்கு முன்னதாக ஆசிரியரை குறிப்பிடுவதே அவர்கள் சமூகத்தில் வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக தான்.கல்வி கற்கும் இடம் கோயிலாகவும், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தெய்வமாகவும் போற்றப்பட வேண்டும்.
ஆனால், ஒரு சில இடங்களில் நடக்கும் பெரும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைக்குனிவு தான். உலக அளவிலும் கூட கல்வி துறையும் மருத்துவத் துறையும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தான். இவ்விரு துறைகளிலும் உள்ளோர் கடவுளுக்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள்.
ஆசிரியர்களின் உரிமை : கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை தன் வீட்டார் போல் நினைத்தால் அவர் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க தோன்றும். ஆசிரியர் கூறும் அனைத்து நல் வார்த்தைகளும் வசைபாடுகளும் நம் முன்னேற்றத்திற்கு என்று நினைத்தால் அவரை பழிவாங்கும் மனப்போக்கு வராது.
ஆசிரியர் என்றாலே பொறுமைசாலிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. அவருக்கும் மாணவர்களை திட்டவும், அடிக்கவும் உரிமை உண்டு என்பதை உணர வேண்டும்.பெண் ஆசிரியரை தாயைப் போலவும், ஆண் ஆசிரியரை தன் தந்தையைப் போலவும் நினைக்கும் எண்ணம் பிறந்தாலே சமூக சீரழிவுகள் குறையும். அதை விடுத்து ஆசிரியர் திட்டி விட்டார் என்பதற்காக தற்கொலைக்கு முயல்வது கோழைத்தனம்.
மேலும் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியரின் வாகனத்தை சேதப்படுத்துவது மற்றும் சமூக வலைத்தலங்களில் ஆசிரியரைப் பற்றி இழிவாக அவதுாறு செய்தி பரப்பி விடுவது போன்றவை மிகவும் கீழ்த்தரமான செயல்கள். அம்மாதிரியான செயல்கள் ஏற்றதல்ல. மாணவர் நலன் கருதி எந்த எதிர்பார்ப்புமின்றி அதிக உழைப்பை செலுத்துகின்றனர் ஆசிரியர்கள். அவர்களைபற்றி போற்றாவிட்டாலும் துாற்றாமல் இருக்க முயற்சிக்கலாம்.“அக்கால எமது ஆசிரியர்கள் அடித்த அடியை மனித உரிமையில் முறையிட்டிருந்தால் அவர்கள் இன்னும் சிறையில் இருந்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு அடித்து திருத்தாவிட்டால் நாம் அனைவரும் இன்று சிறையில் இருந்திருப்போம்”-இப்படி எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.
பெற்றோரின் தலையாய கடமைபெற்றோரின் தலையாய கடமை தன் பிள்ளைகளுக்காக பொருள் செல்வத்தை ஈட்டுவது மட்டுமல்லஅழியாத கல்வி செல்வத்தை தருவதே. தன் பிள்ளைகளை இந்த சமூகத்தில் நல்ல பெயருடன், ஒழுக்கத்துடனும் சிறந்த அங்கீகாரத்துடனும் திகழவைக்க வேண்டும். அப்படிப்பட்ட செயலை தன் பிள்ளைகளின் நலனுக்காக ஒரு ஆசிரியர் செய்கிறார் என்றால் அந்த ஆசிரியருக்கு துணையாக நிற்க வேண்டும்.
பிள்ளைகளை ஆசிரியர் திட்டினால் தன் பிள்ளைகளோடு சேர்ந்து ஆசிரியரை திட்டக் கூடாது. அந்த ஆசிரியரை சந்தித்து தன் பிள்ளையை நல்வழிப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டும்.ஆசிரியரும் ஒரு பெற்றோர் என்பதை தன் பிள்ளைகளுக்கு உணர்த்தி மனதில் வைக்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வம் என்று இறைவனுக்கு முன்னதாக ஆசிரியரை குறிப்பிடுவதே அவர்கள் சமூகத்தில் வணங்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக தான்.கல்வி கற்கும் இடம் கோயிலாகவும், கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் தெய்வமாகவும் போற்றப்பட வேண்டும்.
ஆனால், ஒரு சில இடங்களில் நடக்கும் பெரும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் தலைக்குனிவு தான். உலக அளவிலும் கூட கல்வி துறையும் மருத்துவத் துறையும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் தான். இவ்விரு துறைகளிலும் உள்ளோர் கடவுளுக்கு நிகராக பார்க்கப்பட வேண்டியவர்கள்.
ஆசிரியர்களின் உரிமை : கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை தன் வீட்டார் போல் நினைத்தால் அவர் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க தோன்றும். ஆசிரியர் கூறும் அனைத்து நல் வார்த்தைகளும் வசைபாடுகளும் நம் முன்னேற்றத்திற்கு என்று நினைத்தால் அவரை பழிவாங்கும் மனப்போக்கு வராது.
ஆசிரியர் என்றாலே பொறுமைசாலிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை. அவருக்கும் மாணவர்களை திட்டவும், அடிக்கவும் உரிமை உண்டு என்பதை உணர வேண்டும்.பெண் ஆசிரியரை தாயைப் போலவும், ஆண் ஆசிரியரை தன் தந்தையைப் போலவும் நினைக்கும் எண்ணம் பிறந்தாலே சமூக சீரழிவுகள் குறையும். அதை விடுத்து ஆசிரியர் திட்டி விட்டார் என்பதற்காக தற்கொலைக்கு முயல்வது கோழைத்தனம்.
மேலும் பழிவாங்கும் நோக்கில் ஆசிரியரின் வாகனத்தை சேதப்படுத்துவது மற்றும் சமூக வலைத்தலங்களில் ஆசிரியரைப் பற்றி இழிவாக அவதுாறு செய்தி பரப்பி விடுவது போன்றவை மிகவும் கீழ்த்தரமான செயல்கள். அம்மாதிரியான செயல்கள் ஏற்றதல்ல. மாணவர் நலன் கருதி எந்த எதிர்பார்ப்புமின்றி அதிக உழைப்பை செலுத்துகின்றனர் ஆசிரியர்கள். அவர்களைபற்றி போற்றாவிட்டாலும் துாற்றாமல் இருக்க முயற்சிக்கலாம்.“அக்கால எமது ஆசிரியர்கள் அடித்த அடியை மனித உரிமையில் முறையிட்டிருந்தால் அவர்கள் இன்னும் சிறையில் இருந்திருப்பார்கள். அவர்கள் அவ்வாறு அடித்து திருத்தாவிட்டால் நாம் அனைவரும் இன்று சிறையில் இருந்திருப்போம்”-இப்படி எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.
பெற்றோரின் தலையாய கடமைபெற்றோரின் தலையாய கடமை தன் பிள்ளைகளுக்காக பொருள் செல்வத்தை ஈட்டுவது மட்டுமல்லஅழியாத கல்வி செல்வத்தை தருவதே. தன் பிள்ளைகளை இந்த சமூகத்தில் நல்ல பெயருடன், ஒழுக்கத்துடனும் சிறந்த அங்கீகாரத்துடனும் திகழவைக்க வேண்டும். அப்படிப்பட்ட செயலை தன் பிள்ளைகளின் நலனுக்காக ஒரு ஆசிரியர் செய்கிறார் என்றால் அந்த ஆசிரியருக்கு துணையாக நிற்க வேண்டும்.
பிள்ளைகளை ஆசிரியர் திட்டினால் தன் பிள்ளைகளோடு சேர்ந்து ஆசிரியரை திட்டக் கூடாது. அந்த ஆசிரியரை சந்தித்து தன் பிள்ளையை நல்வழிப்படுத்தும் செயலில் ஈடுபட வேண்டும்.ஆசிரியரும் ஒரு பெற்றோர் என்பதை தன் பிள்ளைகளுக்கு உணர்த்தி மனதில் வைக்க வேண்டும்.
மாறாக பிள்ளைகளுடன்சேர்ந்து அந்த ஆசிரியர்க்கு
எதிராக செயல்கள் செய்வது தன் பிள்ளையை தானே
கெடுப்பது போன்றது.
மேலும் தன் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்றாலோ
நல்ல செயலுக்காக பள்ளி கல்லுாரிகளில் பாராட்டப்
பெற்றாலோ அவர்களுக்கு ஸ்மார்ட் போன், அதிவேக
இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பது மிக தவறு.
இம்மாதிரியான செயல்கள் அவர்களை தவறான
வழிக்கு ஊக்கப்படுத்தி விடும்.ஆசிரியரோடு சேர்ந்து
தன்பிள்ளைகள் முன்னேற்றிச் செல்ல வேண்டும்.
நம்மை விட ஆசிரியருக்கு நம் மகன், மகளை பற்றி
தெளிவாக தெரியும் என்பதனை பெற்றோர் உணர
வேண்டும். கல்விக் கண் திறக்கும் ஆசிரியர் மனம்
புண்படும் வகையில் நடப்பது நல்லதல்ல என்பதனை
பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
அற்புதமான ஆசிரியர் பணிநம்மிடம் படிக்கும்
மாணவர்கள் அனைவரும் நம் குழந்தைகள் போலத்
தான் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியர் மனதிலும்
ஆணித்தரமாக பதிந்துஇருக்க வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடிமை அல்ல.
அதனால், அவர்களை வீட்டு வேலைகளுக்கு
பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யக்
கூடாது.
ஒவ்வொரு ஆசிரியரும் நடந்து கொள்ளும் விதத்தில்
தான் அவர்களுக்கான மரியாதை அடங்கி உள்ளது.
ஆசிரியரின் உடையில் நேர்த்தியும், பேசும்
வார்த்தைகளில் கண்ணியமும் இருக்க வேண்டும்
.ஆசிரியரின் ஒவ்வொரு நடவடிக்கையும்
மாணவர்களால் உற்றுநோக்கப்படும் என்பது
அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் முன் உதாரணமாக திகழ
வேண்டும். ஆசிரியப் பணி ஓர் அற்புதமான பணி.
ஒரு சிறந்த ஆசிரியர் மாணவருக்கு ஏற்றி விடும்
ஏணியாக இருக்க வேண்டும்.
ஏணியே ஆணியாக மாறி அவர்களை காயப்படுத்தி
விடக்கூடாது. ஆசிரியர் என்பவர் தீப்பந்தத்தை போல
தன்னை சுற்றி உள்ள மாணவர்களுக்கு வெளிச்சத்தை
மட்டுமே தர வேண்டும்.
அதை விட்டுவிட்டு வெப்பத்தை கொடுத்து
மாணவர்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்க
கூடாது.சமுதாய அக்கறையோடும்,
பொறுப்புணர்வோடும் செயல்படும் ஆசிரியர்களோடு
இணைந்து மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும்
பொறுப்பு பெற்றோர்களுக்கும்,
இன்றைய ஊடகங்களுக்கும் உள்ளது.
பொறுப்பான இந்திய குடிமகனை உருவாக்குவது
ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்கிறது.
– கே.பிரவீணாபேராசிரியைதியாகராஜர் கல்லுாரி,
மதுரை
தினமலர்
எதிராக செயல்கள் செய்வது தன் பிள்ளையை தானே
கெடுப்பது போன்றது.
மேலும் தன் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் பெற்றாலோ
நல்ல செயலுக்காக பள்ளி கல்லுாரிகளில் பாராட்டப்
பெற்றாலோ அவர்களுக்கு ஸ்மார்ட் போன், அதிவேக
இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பது மிக தவறு.
இம்மாதிரியான செயல்கள் அவர்களை தவறான
வழிக்கு ஊக்கப்படுத்தி விடும்.ஆசிரியரோடு சேர்ந்து
தன்பிள்ளைகள் முன்னேற்றிச் செல்ல வேண்டும்.
நம்மை விட ஆசிரியருக்கு நம் மகன், மகளை பற்றி
தெளிவாக தெரியும் என்பதனை பெற்றோர் உணர
வேண்டும். கல்விக் கண் திறக்கும் ஆசிரியர் மனம்
புண்படும் வகையில் நடப்பது நல்லதல்ல என்பதனை
பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
அற்புதமான ஆசிரியர் பணிநம்மிடம் படிக்கும்
மாணவர்கள் அனைவரும் நம் குழந்தைகள் போலத்
தான் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியர் மனதிலும்
ஆணித்தரமாக பதிந்துஇருக்க வேண்டும்.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு அடிமை அல்ல.
அதனால், அவர்களை வீட்டு வேலைகளுக்கு
பயன்படுத்துவது போன்ற செயல்களை செய்யக்
கூடாது.
ஒவ்வொரு ஆசிரியரும் நடந்து கொள்ளும் விதத்தில்
தான் அவர்களுக்கான மரியாதை அடங்கி உள்ளது.
ஆசிரியரின் உடையில் நேர்த்தியும், பேசும்
வார்த்தைகளில் கண்ணியமும் இருக்க வேண்டும்
.ஆசிரியரின் ஒவ்வொரு நடவடிக்கையும்
மாணவர்களால் உற்றுநோக்கப்படும் என்பது
அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ப ஆசிரியர்கள் முன் உதாரணமாக திகழ
வேண்டும். ஆசிரியப் பணி ஓர் அற்புதமான பணி.
ஒரு சிறந்த ஆசிரியர் மாணவருக்கு ஏற்றி விடும்
ஏணியாக இருக்க வேண்டும்.
ஏணியே ஆணியாக மாறி அவர்களை காயப்படுத்தி
விடக்கூடாது. ஆசிரியர் என்பவர் தீப்பந்தத்தை போல
தன்னை சுற்றி உள்ள மாணவர்களுக்கு வெளிச்சத்தை
மட்டுமே தர வேண்டும்.
அதை விட்டுவிட்டு வெப்பத்தை கொடுத்து
மாணவர்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்க
கூடாது.சமுதாய அக்கறையோடும்,
பொறுப்புணர்வோடும் செயல்படும் ஆசிரியர்களோடு
இணைந்து மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தும்
பொறுப்பு பெற்றோர்களுக்கும்,
இன்றைய ஊடகங்களுக்கும் உள்ளது.
பொறுப்பான இந்திய குடிமகனை உருவாக்குவது
ஒவ்வொரு ஆசிரியர் கையிலும் இருக்கிறது.
– கே.பிரவீணாபேராசிரியைதியாகராஜர் கல்லுாரி,
மதுரை
தினமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|