புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
44 Posts - 60%
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
236 Posts - 42%
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
13 Posts - 2%
prajai
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகான்கள் நடத்தும் பாடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2020 12:25 pm

மகான்கள் நடத்தும் பாடம்! E_1599402305
-
கண் எதிரில் காணும் நிகழ்வுகளை, நாம் பார்க்கும் பார்வை வேறு;
மகான்கள் பார்க்கும்
பார்வை வேறு. தம் செய்கைகள் மூலம் அவர்கள், நமக்குப் பாடம்
நடத்துவர். அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று.


பரவாசுதேவனின் கட்டளையால், சுகாசாரியாரின் அம்சமாக
அவதரித்தவர், கபீர்தாசர். காசி நகர வீதியெங்கும் போய், ராம
நாமத்தை பாடி, பரவசப்படுத்தியவர்.

தன் வழக்கப்படி ஒருநாள், ராம நாமத்தை பாடியபடி வந்தார்,
கபீர்தாசர்; கூடவே பலர் பாடியபடி வந்தனர்.


அப்போது, அவ்வீதியில் ஒரு பெண்மணி, இயந்திரத்தில் மாவு
அரைத்துக் கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட கபீர்தாசர், ‘ஓ’வென்று அழத் துவங்கினார்.
சுற்றி நின்றவர்கள், கபீர்தாசரை நெருங்கி,
‘ஐயா… ஏன் அழுகிறீர்கள்… நீங்கள் அழலாமா…’ என, கேட்டனர்.

பதில் சொல்லாமல், தேம்பித்தேம்பி அழுதார், கபீர்தாசர்.

அப்போது அங்கு வந்த நிரஞ்சனர் எனும் மகான், கபீர்தாசரை
நெருங்கி, ‘ஐயா, கபீர்தாசரே… நீங்கள் ஏன் அழுகிறீர்கள்…’ என,
கேட்டார்.

‘இயந்திரத்தில் மாவு அரைக்கும் போது, தானியங்கள் எல்லாம்
பொடிப் பொடியாவதைப் போல, இந்த சம்சார சக்கரத்தில்
அகப்பட்ட நானும், நாசம் அடைவது தப்பாது என்று பயந்து, அழத்
துவங்கினேன்…’ என்றார், கபீர்தாசர்.


அவரை அமைதிப்படுத்தத் துவங்கிய நிரஞ்சனர்,
‘கபீர்தாசரே, அழாதீர்… கரும்பு இருக்க, இரும்பைத் தின்பதைப் போல,
தெய்வ சிந்தனையின்றி கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று
இருப்பவர்கள் தாம், இவ்வாறு சம்சார சக்கரத்தில் அகப்பட்டுப் பொடிப்
பொடியாகி விழுவர்…

‘தெய்வ சிந்தனையோடு இருப்பவர்கள், சம்சார சக்கரத்தில் அகப்பட
மாட்டார்கள். நீங்கள் பார்த்த அந்த இ(ஏ)ந்திரத்தில், மேலே ஒரு
வட்டக்கல்லும், கீழே ஒரு வட்டக்கல்லும் இருக்கிறதல்லவா… அவற்றில்
ஒன்று இன்பம்; மற்றொன்று துன்பம். இன்ப துன்பங்களில் அகப்படுபவர்கள்
பொடிப் பொடியாக போவர்…

‘அதே சமயம், இயந்திரத்தின் உள்ளேயே இருந்தாலும்,
நடு அச்சை விட்டு விலகாத சில தானியங்கள், பொடியாகாமல் தப்பும்.
அதைப் போல, தெய்வத்தை விட்டு விலகாமல், தெய்வ சிந்தனையுடன்
செயல்படுபவர், ஒருபோதும் சம்சார சக்கரத்தில் சிக்கி அல்லல்பட
மாட்டர்…

‘முழுமையான தெய்வ சிந்தனையுடன், மற்றவர்களின் நலனுக்காகச்
செயல்பட்டு வரும் உங்களுக்கு, சம்சார சக்கரத்தைப் பற்றிய கவலை ஏன்…
பொறுமை, சாந்தம், கருணை என, அனைத்தும் நிறைந்த அவதார
புருஷரான நீங்கள் போய் அழலாமா…’ என கேட்டார், நிரஞ்சனர்.

கபீர்தாசர் அழுகையை விட்டு, பழையபடியே ராம நாம பஜனையில்
ஈடுபட்டார். அருகிருந்து கேட்ட அனைவரும்,
‘இந்தப் பாடம் நமக்காகத்தான்…’ என்று, முன்னிலும் ஆழமாக
ஆத்மார்த்தமாக ராம நாமத்தைப் பாடத் துவங்கினர்.

இறை நாமத்தைச் சொல்வோம், இன்னல்களை வெல்வோம்!

-பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக