புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
3 Posts - 2%
jairam
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 2%
Poomagi
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
1 Post - 1%
சிவா
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
15 Posts - 4%
prajai
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
7 Posts - 2%
jairam
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகான்கள் நடத்தும் பாடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82123
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 07, 2020 8:13 am

மகான்கள் நடத்தும் பாடம்! E_1599402305
-
கண் எதிரில் காணும் நிகழ்வுகளை, நாம் பார்க்கும்
பார்வை வேறு; மகான்கள் பார்க்கும் பார்வை வேறு.

தம் செய்கைகள் மூலம் அவர்கள், நமக்குப் பாடம்
நடத்துவர். அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று.

பரவாசுதேவனின் கட்டளையால், சுகாசாரியாரின்
அம்சமாக அவதரித்தவர், கபீர்தாசர். காசி நகர
வீதியெங்கும் போய், ராம நாமத்தை பாடி,
பரவசப்படுத்தியவர்.

தன் வழக்கப்படி ஒருநாள், ராம நாமத்தை பாடியபடி
வந்தார், கபீர்தாசர்; கூடவே பலர் பாடியபடி வந்தனர்.

அப்போது, அவ்வீதியில் ஒரு பெண்மணி, இயந்திரத்தில்
மாவு அரைத்துக் கொண்டிருந்தாள்.

அதைக்கண்ட கபீர்தாசர், ‘ஓ’வென்று அழத் துவங்கினார்.
சுற்றி நின்றவர்கள், கபீர்தாசரை நெருங்கி, ‘ஐயா… ஏன்
அழுகிறீர்கள்… நீங்கள் அழலாமா…’ என, கேட்டனர்.

பதில் சொல்லாமல், தேம்பித்தேம்பி அழுதார், கபீர்தாசர்.

அப்போது அங்கு வந்த நிரஞ்சனர் எனும் மகான்,
கபீர்தாசரை நெருங்கி, ‘ஐயா, கபீர்தாசரே… நீங்கள் ஏன்
அழுகிறீர்கள்…’ என, கேட்டார்.

‘இயந்திரத்தில் மாவு அரைக்கும் போது, தானியங்கள்
எல்லாம் பொடிப் பொடியாவதைப் போல, இந்த சம்சார
சக்கரத்தில் அகப்பட்ட நானும், நாசம் அடைவது தப்பாது
என்று பயந்து, அழத் துவங்கினேன்…’ என்றார், கபீர்தாசர்.

அவரை அமைதிப்படுத்தத் துவங்கிய நிரஞ்சனர்,
‘கபீர்தாசரே, அழாதீர்… கரும்பு இருக்க, இரும்பைத்
தின்பதைப் போல, தெய்வ சிந்தனையின்றி கண்டதே
காட்சி, கொண்டதே கோலம் என்று இருப்பவர்கள் தாம்,
இவ்வாறு சம்சார சக்கரத்தில் அகப்பட்டுப் பொடிப்
பொடியாகி விழுவர்…

‘தெய்வ சிந்தனையோடு இருப்பவர்கள், சம்சார ச
க்கரத்தில் அகப்பட மாட்டார்கள். நீங்கள் பார்த்த அந்த
இ(ஏ)ந்திரத்தில், மேலே ஒரு வட்டக்கல்லும், கீழே ஒரு
வட்டக்கல்லும் இருக்கிறதல்லவா… அவற்றில் ஒன்று
இன்பம்; மற்றொன்று துன்பம்.

இன்ப துன்பங்களில் அகப்படுபவர்கள் பொடிப்
பொடியாக போவர்…

‘அதே சமயம், இயந்திரத்தின் உள்ளேயே இருந்தாலும்,
நடு அச்சை விட்டு விலகாத சில தானியங்கள்,
பொடியாகாமல் தப்பும். அதைப் போல, தெய்வத்தை
விட்டு விலகாமல், தெய்வ சிந்தனையுடன் செயல்படுபவர்,
ஒருபோதும் சம்சார சக்கரத்தில் சிக்கி அல்லல்பட மாட்டர்…

‘முழுமையான தெய்வ சிந்தனையுடன், மற்றவர்களின்
நலனுக்காகச் செயல்பட்டு வரும் உங்களுக்கு, சம்சார
சக்கரத்தைப் பற்றிய கவலை ஏன்… பொறுமை, சாந்தம்,
கருணை என, அனைத்தும் நிறைந்த அவதார புருஷரான
நீங்கள் போய் அழலாமா…’ என கேட்டார், நிரஞ்சனர்.

கபீர்தாசர் அழுகையை விட்டு, பழையபடியே ராம நாம
பஜனையில் ஈடுபட்டார். அருகிருந்து கேட்ட அனைவரும்,
‘இந்தப் பாடம் நமக்காகத்தான்…’ என்று, முன்னிலும்
ஆழமாக ஆத்மார்த்தமாக ராம நாமத்தைப் பாடத்
துவங்கினர்.

இறை நாமத்தைச் சொல்வோம், இன்னல்களை
வெல்வோம்!
————————பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக