புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_m10மகான்கள் நடத்தும் பாடம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகான்கள் நடத்தும் பாடம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 14, 2020 12:25 pm

மகான்கள் நடத்தும் பாடம்! E_1599402305
-
கண் எதிரில் காணும் நிகழ்வுகளை, நாம் பார்க்கும் பார்வை வேறு;
மகான்கள் பார்க்கும்
பார்வை வேறு. தம் செய்கைகள் மூலம் அவர்கள், நமக்குப் பாடம்
நடத்துவர். அவ்வாறான நிகழ்வுகளில் ஒன்று.


பரவாசுதேவனின் கட்டளையால், சுகாசாரியாரின் அம்சமாக
அவதரித்தவர், கபீர்தாசர். காசி நகர வீதியெங்கும் போய், ராம
நாமத்தை பாடி, பரவசப்படுத்தியவர்.

தன் வழக்கப்படி ஒருநாள், ராம நாமத்தை பாடியபடி வந்தார்,
கபீர்தாசர்; கூடவே பலர் பாடியபடி வந்தனர்.


அப்போது, அவ்வீதியில் ஒரு பெண்மணி, இயந்திரத்தில் மாவு
அரைத்துக் கொண்டிருந்தாள்.
அதைக்கண்ட கபீர்தாசர், ‘ஓ’வென்று அழத் துவங்கினார்.
சுற்றி நின்றவர்கள், கபீர்தாசரை நெருங்கி,
‘ஐயா… ஏன் அழுகிறீர்கள்… நீங்கள் அழலாமா…’ என, கேட்டனர்.

பதில் சொல்லாமல், தேம்பித்தேம்பி அழுதார், கபீர்தாசர்.

அப்போது அங்கு வந்த நிரஞ்சனர் எனும் மகான், கபீர்தாசரை
நெருங்கி, ‘ஐயா, கபீர்தாசரே… நீங்கள் ஏன் அழுகிறீர்கள்…’ என,
கேட்டார்.

‘இயந்திரத்தில் மாவு அரைக்கும் போது, தானியங்கள் எல்லாம்
பொடிப் பொடியாவதைப் போல, இந்த சம்சார சக்கரத்தில்
அகப்பட்ட நானும், நாசம் அடைவது தப்பாது என்று பயந்து, அழத்
துவங்கினேன்…’ என்றார், கபீர்தாசர்.


அவரை அமைதிப்படுத்தத் துவங்கிய நிரஞ்சனர்,
‘கபீர்தாசரே, அழாதீர்… கரும்பு இருக்க, இரும்பைத் தின்பதைப் போல,
தெய்வ சிந்தனையின்றி கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று
இருப்பவர்கள் தாம், இவ்வாறு சம்சார சக்கரத்தில் அகப்பட்டுப் பொடிப்
பொடியாகி விழுவர்…

‘தெய்வ சிந்தனையோடு இருப்பவர்கள், சம்சார சக்கரத்தில் அகப்பட
மாட்டார்கள். நீங்கள் பார்த்த அந்த இ(ஏ)ந்திரத்தில், மேலே ஒரு
வட்டக்கல்லும், கீழே ஒரு வட்டக்கல்லும் இருக்கிறதல்லவா… அவற்றில்
ஒன்று இன்பம்; மற்றொன்று துன்பம். இன்ப துன்பங்களில் அகப்படுபவர்கள்
பொடிப் பொடியாக போவர்…

‘அதே சமயம், இயந்திரத்தின் உள்ளேயே இருந்தாலும்,
நடு அச்சை விட்டு விலகாத சில தானியங்கள், பொடியாகாமல் தப்பும்.
அதைப் போல, தெய்வத்தை விட்டு விலகாமல், தெய்வ சிந்தனையுடன்
செயல்படுபவர், ஒருபோதும் சம்சார சக்கரத்தில் சிக்கி அல்லல்பட
மாட்டர்…

‘முழுமையான தெய்வ சிந்தனையுடன், மற்றவர்களின் நலனுக்காகச்
செயல்பட்டு வரும் உங்களுக்கு, சம்சார சக்கரத்தைப் பற்றிய கவலை ஏன்…
பொறுமை, சாந்தம், கருணை என, அனைத்தும் நிறைந்த அவதார
புருஷரான நீங்கள் போய் அழலாமா…’ என கேட்டார், நிரஞ்சனர்.

கபீர்தாசர் அழுகையை விட்டு, பழையபடியே ராம நாம பஜனையில்
ஈடுபட்டார். அருகிருந்து கேட்ட அனைவரும்,
‘இந்தப் பாடம் நமக்காகத்தான்…’ என்று, முன்னிலும் ஆழமாக
ஆத்மார்த்தமாக ராம நாமத்தைப் பாடத் துவங்கினர்.

இறை நாமத்தைச் சொல்வோம், இன்னல்களை வெல்வோம்!

-பி. என். பரசுராமன்
நன்றி-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக