புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
Page 1 of 1 •
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
#1337634-
புதுடெல்லி,
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச
ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை
பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள்
அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.
எனவே இந்த சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தி
டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட
மாநில விவசாயிகள் நேற்று 18-வது நாளாக போராட்டத்தை
தொடர்ந்தனர்.
சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில்
திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால்
தலைநகர் திணறி வருகிறது.
இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள்
தோல்வியடைந்த நிலையில், வேளாண் சட்டங் கள் தொடர்பாக
மத்திய அரசு வழங்கிய யோசனை களையும் விவசாயிகள் ஏற்கனவே
நிராகரித்து விட்டனர்.
அத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள்,
டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு
வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை
எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை,
ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில்
ஒன்றாகும்.
இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து
மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் கள் போன்ற வாகனங்களில்
டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
எனவே டெல்லிக்கு வரும் சாலைகளில் நேற்று அதிக அளவில் போலீசார்
குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய
நெடுஞ்சாலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் முன்னேறுவதை
தடுக்க கூடுதல் கான்கிரீட் கட்டைகளும் அடுக்கப்பட்டன.
அதே நேரம் சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதையும்
உறுதி செய்தனர்.
விவசாயிகள் போராட்டத்தால் ஏற்கனவே பல சாலைகள்
அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், டெல்லிவாசிகளுக்கு தினந்தோறும்
போக்குவரத்து ஒழுங்கு முறைகளை போலீசார் அறிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக போக்குவரத்து போலீசாரின் டுவிட்டர் பக்கத்தில் தினமும்
தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.
Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
#1337635இது ஒருபுறம் இருக்க டெல்லி-நொய்டா இணைப்புச்சாலையின்
சில்லா எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த பாரதிய கிசான் யூனியன்
(பானு) அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங்
மற்றும் நரேந்திர சிங் தோமருடன் நேற்று முன்தினம் பேச்சு
வார்த்தை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர்.
இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
‘எங்களின் கோரிக்கைகளை ராஜ்நாத்ஜி கேட்டுக்கொண்டதுடன்,
அவற்றை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.
அவரது பதிலால் திருப்தியடைந்துள்ள நாங்கள், சாலையில் இருந்து
வெளியேற முடிவு செய்திருக்கிறோம். எனினும் இதன் மூலம் எங்கள்
போராட்டம் முற்றுப்பெற்றதாக அர்த்தம் இல்லை’ என்று
தெரிவித்தார்.
இவ்வாறு சில்லா எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறியதால்
அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து சீரடைந்தது.
அதே நேரம் சிங்கு, திக்ரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நடந்து வரும்
போராட்டம் பெரும் வீரியமாக தொடர்கிறது.
இதன் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை)
உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான
குர்னம் சிங் சதுனி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய
அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம்
இருப்பார்கள்.
அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா
போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும்
போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
ஒருசில பிரிவினர் தங்கள் போராட்டத்தை முடித்துள்ளனர்.
அவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் போராட்டத்தை நாசப்படுத்த
அரசு சதி செய்கிறது’ என்றும் தெரிவித்தார்.
மற்றொரு தலைவரான சிவகுமார் கக்கா, 3 சட்டங்களையும்
திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும்
இருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய
அமைப்புகள் அனைத்தும் இணைந்தே இருப்பதாகவும் கூறினார்.
சில்லா எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த பாரதிய கிசான் யூனியன்
(பானு) அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங்
மற்றும் நரேந்திர சிங் தோமருடன் நேற்று முன்தினம் பேச்சு
வார்த்தை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர்.
இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
‘எங்களின் கோரிக்கைகளை ராஜ்நாத்ஜி கேட்டுக்கொண்டதுடன்,
அவற்றை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.
அவரது பதிலால் திருப்தியடைந்துள்ள நாங்கள், சாலையில் இருந்து
வெளியேற முடிவு செய்திருக்கிறோம். எனினும் இதன் மூலம் எங்கள்
போராட்டம் முற்றுப்பெற்றதாக அர்த்தம் இல்லை’ என்று
தெரிவித்தார்.
இவ்வாறு சில்லா எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறியதால்
அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து சீரடைந்தது.
அதே நேரம் சிங்கு, திக்ரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நடந்து வரும்
போராட்டம் பெரும் வீரியமாக தொடர்கிறது.
இதன் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை)
உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான
குர்னம் சிங் சதுனி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய
அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம்
இருப்பார்கள்.
அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா
போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும்
போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
ஒருசில பிரிவினர் தங்கள் போராட்டத்தை முடித்துள்ளனர்.
அவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் போராட்டத்தை நாசப்படுத்த
அரசு சதி செய்கிறது’ என்றும் தெரிவித்தார்.
மற்றொரு தலைவரான சிவகுமார் கக்கா, 3 சட்டங்களையும்
திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும்
இருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய
அமைப்புகள் அனைத்தும் இணைந்தே இருப்பதாகவும் கூறினார்.
Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
#1337636மேலும், வருகிற 19-ந் தேதி முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த
காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு பதிலாக, ஒருநாள்
உண்ணாவிரதமாக நாளை (இன்று) நடத்துவதாகவும் விவசாயிகள்
தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மனைவி,
சகோதரிகள், தாய், மகள்கள் என நூற்றுக்கணக்கான பெண்களும்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்கள்
மூலம் டெல்லிக்கு வந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன்
போராட்டக்களத்தில் இணைந்துள்ளனர்.
இதில் சிலர் தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் தங்கியிருப்பதுடன்,
ஒரு சிலர் ஓரிரு நாட்கள் போராட்டத்தில் கலந்து விட்டு ஊர்
திரும்புகின்றனர். பின்னர் அங்கு குடும்பப்பணிகளையும், தங்கள்
வீட்டு ஆண்கள் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளையும்
கவனித்து விட்டு மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பி வருகின்றனர்.
இது குறித்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்
லூதியானாவை சேர்ந்த மந்தீப் கவுர் (வயது 53) என்ற பெண் கூறுகையில்,
‘விவசாயம் என்பது பாலினம் சார்ந்த தொழில் அல்ல. ஆண்களோ,
பெண்களோ யார் பயிரிட்டாலும் எங்கள் வயல்கள் விளைச்சலை
கொடுக்கும்.
ஏராளமான ஆண் விவசாயிகள் இங்கு போராடுகிறார்கள்.
பின்னர் நாங்கள் எப்படி வீட்டில் இருக்க முடியும்?’ என்று தெரிவித்தார்.
அவருடன் வந்திருந்த சுக்விந்தர் கவுர் (68) என்ற விதவை மூதாட்டி கூறும்
போது, ‘எனது சகோதரரும், மருமகனும் பிற விவசாயிகளும் இங்கு
இருக்கும்போது, என்னால் வீட்டில் இரவில் நிம்மதியாக தூங்க
முடியவில்லை. இங்கு வந்தபிறகுதான் சரியாக தூங்க முடிந்தது’
என்று தெரிவித்தனர்.
75 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற மூதாட்டியோ, எங்களின்
உரிமைகளை பெறாமல் திரும்பமாட்டோம் எனவும், இதற்காக இந்த
இடத்தில் உயிர் போனாலும் கவலையில்லை எனவும் கூறினார்.
போராட்டக்களத்தில் தங்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை
என தெரிவித்த இந்த பெண்கள், கழிவறை வசதிகள் சற்று தொலைவில்
இருப்பதுதான் சிறிய குறை என கூறினர்.
இந்த பெண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்துக்
கொடுத்துள்ள கூடாரத்தில் இரவு தூங்குகின்றனர்.
இதற்கிடையே ராஜஸ்தானில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக
சென்ற விவசாயிகளை ராஜஸ்தான்-அரியானா எல்லையான ரிவாரி
பகுதியில் அரியானா மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளின் வாகனங்களை
முன்னேற விடாமல் தடுத்தனர்.
காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு பதிலாக, ஒருநாள்
உண்ணாவிரதமாக நாளை (இன்று) நடத்துவதாகவும் விவசாயிகள்
தெரிவித்தனர்.
இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மனைவி,
சகோதரிகள், தாய், மகள்கள் என நூற்றுக்கணக்கான பெண்களும்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்கள்
மூலம் டெல்லிக்கு வந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன்
போராட்டக்களத்தில் இணைந்துள்ளனர்.
இதில் சிலர் தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் தங்கியிருப்பதுடன்,
ஒரு சிலர் ஓரிரு நாட்கள் போராட்டத்தில் கலந்து விட்டு ஊர்
திரும்புகின்றனர். பின்னர் அங்கு குடும்பப்பணிகளையும், தங்கள்
வீட்டு ஆண்கள் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளையும்
கவனித்து விட்டு மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பி வருகின்றனர்.
இது குறித்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்
லூதியானாவை சேர்ந்த மந்தீப் கவுர் (வயது 53) என்ற பெண் கூறுகையில்,
‘விவசாயம் என்பது பாலினம் சார்ந்த தொழில் அல்ல. ஆண்களோ,
பெண்களோ யார் பயிரிட்டாலும் எங்கள் வயல்கள் விளைச்சலை
கொடுக்கும்.
ஏராளமான ஆண் விவசாயிகள் இங்கு போராடுகிறார்கள்.
பின்னர் நாங்கள் எப்படி வீட்டில் இருக்க முடியும்?’ என்று தெரிவித்தார்.
அவருடன் வந்திருந்த சுக்விந்தர் கவுர் (68) என்ற விதவை மூதாட்டி கூறும்
போது, ‘எனது சகோதரரும், மருமகனும் பிற விவசாயிகளும் இங்கு
இருக்கும்போது, என்னால் வீட்டில் இரவில் நிம்மதியாக தூங்க
முடியவில்லை. இங்கு வந்தபிறகுதான் சரியாக தூங்க முடிந்தது’
என்று தெரிவித்தனர்.
75 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற மூதாட்டியோ, எங்களின்
உரிமைகளை பெறாமல் திரும்பமாட்டோம் எனவும், இதற்காக இந்த
இடத்தில் உயிர் போனாலும் கவலையில்லை எனவும் கூறினார்.
போராட்டக்களத்தில் தங்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை
என தெரிவித்த இந்த பெண்கள், கழிவறை வசதிகள் சற்று தொலைவில்
இருப்பதுதான் சிறிய குறை என கூறினர்.
இந்த பெண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்துக்
கொடுத்துள்ள கூடாரத்தில் இரவு தூங்குகின்றனர்.
இதற்கிடையே ராஜஸ்தானில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக
சென்ற விவசாயிகளை ராஜஸ்தான்-அரியானா எல்லையான ரிவாரி
பகுதியில் அரியானா மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளின் வாகனங்களை
முன்னேற விடாமல் தடுத்தனர்.
Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
#1337637எனவே விவசாயிகள் ரிவாரி எல்லை அருகே ஜெய்சிங்பூர் கேதா
என்ற பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு மாநில
போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் பாதுகாப்பு
பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இவ்வாறு விவசாயிகள் போராட்டம் வீரியமாக நடந்து வரும் நிலையில்,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, வேளாண் மந்திரி
நரேந்திர சிங் தோமர் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் வர்த்தக
இணை மந்திரி சோம் பர்காசும் உடன் சென்றார்.
இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து எந்த தகவலும்
வெளியிடப்படவில்லை. எனினும் விவசாயிகள் போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விவசாயிகளுடன்
நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்ததாக டெல்லி
வட்டாரங்கள் தெரிவித்தன.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி.
ராஜினாமா
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு
ஆதரவாக, பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. (சிறைத்துறை) லக்மிந்தர்சிங் ஜாக்கர்,
தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர்
தெரிவித்தார்.
தினத்தந்தி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
#1337638அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்
-
-
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று
இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டம் நடத்தும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும்
மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தனது ஆணவத்தை கைவிட்டு,
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை
கொண்டுவர வேண்டும்.
விவசாயிகளின் அழைப்புக்கு இணங்க திங்கட்கிழமை (இன்று) ஒருநாள்
மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.
ஆம் ஆத்மி தொண்டர்களும், பொதுமக்களும் அதில் பங்கேற்க
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
தினத்தந்தி
-
-
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று
இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போராட்டம் நடத்தும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும்
மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தனது ஆணவத்தை கைவிட்டு,
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.
குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை
கொண்டுவர வேண்டும்.
விவசாயிகளின் அழைப்புக்கு இணங்க திங்கட்கிழமை (இன்று) ஒருநாள்
மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.
ஆம் ஆத்மி தொண்டர்களும், பொதுமக்களும் அதில் பங்கேற்க
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்
தினத்தந்தி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
#0- Sponsored content
Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை'
» வேளாண் சட்டங்களை இரவுக்குள் திருப்ப பெறாவிட்டால் ரயில்களை முடக்குவோம் என விவசாயிகள் எச்சரிக்கை
» டெல்லி போராட்டம்: சிங்கு எல்லையில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த விவசாயிகள்
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
» மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை'
» வேளாண் சட்டங்களை இரவுக்குள் திருப்ப பெறாவிட்டால் ரயில்களை முடக்குவோம் என விவசாயிகள் எச்சரிக்கை
» டெல்லி போராட்டம்: சிங்கு எல்லையில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த விவசாயிகள்
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|