புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாமினேஷன் என்றால் என்ன?
Page 1 of 1 •
இன்சூரன்ஸ் பாலிசி புதிதாக எடுக்கும் பொது நாமினேஷன்
பற்றிய விபரங்களை கொடுக்கவேண்டியிருக்கும்.
அதே போல, mutual fund முதலீடு செய்யும் போதும் தேவைப்படும்.
வங்கிகளில் கணக்குகள் தொடங்கும்போது, நாமினேஷன் என்பது
compulsory இல்லை.
நாமினேஷன் சம்பந்தமான கீழ்கண்ட விபரங்களை தெரிந்து
கொள்ளுங்கள்:
வங்கிகளில் நாமினேஷன் விருப்பம் இருந்தால் கொடுக்கலாம்;
அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்
நாமினேஷன் என்பது வங்கிகளில் தொடங்கும் deposit
கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். கடன் கணக்குகளுக்கு
பொருந்தாது. அதாவது, சேமிப்பு கணக்கு;
நடைமுறை கணக்கு; recurring deposit, fixed deposit போன்ற
கணக்குகளை தொடங்கும்போது நாமினேஷன் கொடுக்கலாம்.
வங்கிகளில் லாக்கர் வசதிகள் பெறும்போது நாமினேஷன்
கொடுக்கலாம்
வங்கிகளில் safe custody facility வசதிகள் பெறும்போது
கொடுக்கலாம். இந்த வசதியின் படி, முக்கியமான
தஸ்தாவேஜுகள் போன்றவற்றை சீல் செய்யப்பட்ட ஒரு கவரில்
வைத்து கொடுத்துவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
ஓன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து ரசீதை காண்பித்து
விட்டு பெற்று தஸ்தாவேஜுகள் கொள்ளலாம். இது ரயில்வே
ஸ்டேஷனில் இருக்கும் cloak room போன்ற வசதி.
இதற்கு வங்கிகள் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கின்றன .
வங்கிகளில் deposit தொடங்கும் பொது அல்லது மேலே
சொல்லப்பட்ட safe custody facility வசதிகள் பெறும்போது
ஒரு நபரை நாமினேட் செய்யலாம். அந்த நபர் நமது உறவினராக
இருக்கலாம்; அல்லது வேறு ஒருவராகவும் இருக்கலாம்.
லாக்கர் வசதி பெறும்போது, லாக்கர் இரண்டு நபர்கள் சேர்ந்து
கூட்டாக தொடங்கும்போது இரண்டு நபர்களை nominate
செய்யலாம்.
வங்கிகளில் முதலீடு செய்த நபர் இறந்து விடும் பட்சத்தில்,
கணக்கிலுள்ள பணத்தை பெறுவது மிகவும் எளிது. இதற்காக,
nominee – அதாவது நாமினேட் செய்யப்பட்ட நபர், வங்கியில் இறப்பு
சான்றிதழ்; மற்றும் வங்கி சம்பந்தமான pass book, cheque புக்
மற்றும் debit கார்டு போன்றவற்றை surrender செய்ய வேண்டும்.
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
மேலும், nominee யின் விலாசம் மற்றும் identity சம்பந்தமான
document இவற்றின் நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். வங்கி
அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து விட்டு, பணத்தை வட்டியுட ன்
சேர்த்து கொடுத்துவிடுவார்கள் .
நாமினேஷன் செய்யப்படாத கணக்குகளில் பணம் திரும்பி
பெற – அந்த நபரின் வாரிசுதாரர்கள் எல்லோரும் சேர்ந்து
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
அதே போல, அவர்களது photo, KYC document நகல்கள், இறப்பு
சான்றிதழ்; வாரிசு சான்றிதழ் போன்றவற்றை கொடுக்க
வேண்டியிருக்கும்.
வாரிசுதாரர்கள் அதிகம் பேர் இருந்தால் அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று Claim சம்பந்தமான விபரங்களை முடிப்பதற்குள்
தாவு தீர்ந்து விடும்.
ஒரு வேளை , nomineeயும் வாரிசுதாரர்களும் ஒரே நேரத்தில்
வங்கி அதிகாரிகளை சந்தித்து, பணத்தை கேட்கும் பட்சத்தில்,
வங்கிகள் nominee க்கு பணம் திருப்பி கொடுப்பதற்கு பூரண
அதிகாரம் உண்டு.
இதை நிறுத்தவேண்டுமென்றால், வாரிசுதாரர்கள் , கோர்ட்டாரை
அணுகி stay order பெற்று வர வேண்டும்.
Nominee என்று சொல்லப்படும் நபர் பணத்தை பாதுகாக்கும்
பொறுப்பிற்கு தள்ளப்படுகிறார். வாரிசுதாரர்கள் கேட்கும்
பட்சத்தில் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுத்துவிடவேண்டும்.
Nominee என்பவர் அவருக்கு வங்கியில் இருந்து தரப்படும்
பணத்துக்கு சொந்தக்காரர் அல்ல;
அவர் ஒரு trusteeயாக செயல்படவேண்டும். ஒரு வேளை அந்த
பணத்திற்கு வேறு யாரும் உரிமை கோரவில்லை என்றால் அவர்
அதை அனுபவிக்கலாம்.
வாட்சப் பகிர்வு
பற்றிய விபரங்களை கொடுக்கவேண்டியிருக்கும்.
அதே போல, mutual fund முதலீடு செய்யும் போதும் தேவைப்படும்.
வங்கிகளில் கணக்குகள் தொடங்கும்போது, நாமினேஷன் என்பது
compulsory இல்லை.
நாமினேஷன் சம்பந்தமான கீழ்கண்ட விபரங்களை தெரிந்து
கொள்ளுங்கள்:
வங்கிகளில் நாமினேஷன் விருப்பம் இருந்தால் கொடுக்கலாம்;
அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்
நாமினேஷன் என்பது வங்கிகளில் தொடங்கும் deposit
கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். கடன் கணக்குகளுக்கு
பொருந்தாது. அதாவது, சேமிப்பு கணக்கு;
நடைமுறை கணக்கு; recurring deposit, fixed deposit போன்ற
கணக்குகளை தொடங்கும்போது நாமினேஷன் கொடுக்கலாம்.
வங்கிகளில் லாக்கர் வசதிகள் பெறும்போது நாமினேஷன்
கொடுக்கலாம்
வங்கிகளில் safe custody facility வசதிகள் பெறும்போது
கொடுக்கலாம். இந்த வசதியின் படி, முக்கியமான
தஸ்தாவேஜுகள் போன்றவற்றை சீல் செய்யப்பட்ட ஒரு கவரில்
வைத்து கொடுத்துவிட்டு ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
ஓன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து ரசீதை காண்பித்து
விட்டு பெற்று தஸ்தாவேஜுகள் கொள்ளலாம். இது ரயில்வே
ஸ்டேஷனில் இருக்கும் cloak room போன்ற வசதி.
இதற்கு வங்கிகள் மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கின்றன .
வங்கிகளில் deposit தொடங்கும் பொது அல்லது மேலே
சொல்லப்பட்ட safe custody facility வசதிகள் பெறும்போது
ஒரு நபரை நாமினேட் செய்யலாம். அந்த நபர் நமது உறவினராக
இருக்கலாம்; அல்லது வேறு ஒருவராகவும் இருக்கலாம்.
லாக்கர் வசதி பெறும்போது, லாக்கர் இரண்டு நபர்கள் சேர்ந்து
கூட்டாக தொடங்கும்போது இரண்டு நபர்களை nominate
செய்யலாம்.
வங்கிகளில் முதலீடு செய்த நபர் இறந்து விடும் பட்சத்தில்,
கணக்கிலுள்ள பணத்தை பெறுவது மிகவும் எளிது. இதற்காக,
nominee – அதாவது நாமினேட் செய்யப்பட்ட நபர், வங்கியில் இறப்பு
சான்றிதழ்; மற்றும் வங்கி சம்பந்தமான pass book, cheque புக்
மற்றும் debit கார்டு போன்றவற்றை surrender செய்ய வேண்டும்.
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
மேலும், nominee யின் விலாசம் மற்றும் identity சம்பந்தமான
document இவற்றின் நகல்களை சமர்ப்பிக்கவேண்டும். வங்கி
அதிகாரிகள் அவற்றை சரிபார்த்து விட்டு, பணத்தை வட்டியுட ன்
சேர்த்து கொடுத்துவிடுவார்கள் .
நாமினேஷன் செய்யப்படாத கணக்குகளில் பணம் திரும்பி
பெற – அந்த நபரின் வாரிசுதாரர்கள் எல்லோரும் சேர்ந்து
அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கவேண்டும்.
அதே போல, அவர்களது photo, KYC document நகல்கள், இறப்பு
சான்றிதழ்; வாரிசு சான்றிதழ் போன்றவற்றை கொடுக்க
வேண்டியிருக்கும்.
வாரிசுதாரர்கள் அதிகம் பேர் இருந்தால் அனைவரிடமும்
ஒப்புதல் பெற்று Claim சம்பந்தமான விபரங்களை முடிப்பதற்குள்
தாவு தீர்ந்து விடும்.
ஒரு வேளை , nomineeயும் வாரிசுதாரர்களும் ஒரே நேரத்தில்
வங்கி அதிகாரிகளை சந்தித்து, பணத்தை கேட்கும் பட்சத்தில்,
வங்கிகள் nominee க்கு பணம் திருப்பி கொடுப்பதற்கு பூரண
அதிகாரம் உண்டு.
இதை நிறுத்தவேண்டுமென்றால், வாரிசுதாரர்கள் , கோர்ட்டாரை
அணுகி stay order பெற்று வர வேண்டும்.
Nominee என்று சொல்லப்படும் நபர் பணத்தை பாதுகாக்கும்
பொறுப்பிற்கு தள்ளப்படுகிறார். வாரிசுதாரர்கள் கேட்கும்
பட்சத்தில் அந்த பணத்தை அவர் திருப்பி கொடுத்துவிடவேண்டும்.
Nominee என்பவர் அவருக்கு வங்கியில் இருந்து தரப்படும்
பணத்துக்கு சொந்தக்காரர் அல்ல;
அவர் ஒரு trusteeயாக செயல்படவேண்டும். ஒரு வேளை அந்த
பணத்திற்கு வேறு யாரும் உரிமை கோரவில்லை என்றால் அவர்
அதை அனுபவிக்கலாம்.
வாட்சப் பகிர்வு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|