புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
3 Posts - 5%
prajai
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
2 Posts - 4%
Baarushree
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
2 Posts - 4%
manikavi
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
1 Post - 2%
Rutu
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
1 Post - 2%
சிவா
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
1 Post - 2%
viyasan
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
10 Posts - 63%
mohamed nizamudeen
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
2 Posts - 13%
ரா.ரமேஷ்குமார்
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
2 Posts - 13%
manikavi
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
1 Post - 6%
Rutu
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_m10பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 7:06 am

பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Tamil_News_large_2663967
-
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Gallerye_023758773_2663967
டிச 03, 2020  02:38
கொழும்பு :
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட
புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு
பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது.

திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில்
கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது.

புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல்
90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல்
பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு
அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.

இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து
கொண்டுள்ளது.

முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம்
பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

காரைக்காலில் மழை

புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்
பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.
-
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 7:10 am

பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Tamil_News_large_2663949
-
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Gallerye_022047168_2663949
சென்னை :
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

அதனை தொடர்ந்து, சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் செ்னனையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரும், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 7:34 am

பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Image-2020-12-02T164413.732
-
படம்- இந்தியன் எக்ஸ்பிரஸ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 03, 2020 6:49 pm

பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது
-
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது 202012031704521651_Tamil_News_Tamil-News-Burevi-Cyclone-near-Pamban_SECVPF
-
டிசம்பர் 03, 2020 17:04 IST
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை
திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது.

அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன்
அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை
கடக்க இருக்கிறது.

அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று
நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என
வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில்
40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும்,
கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர்
தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை
மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில்
அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி
நகரும் எனத் தெரிவித்துள்ளது.

--
மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2020 8:23 pm

ayyasamy ram wrote:பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Tamil_News_large_2663967
-
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Gallerye_023758773_2663967
டிச 03, 2020  02:38
கொழும்பு :
இலங்கையின் திரிகோணமலை அருகே நிலை கொண்ட
புரெவி புயல் தற்போது கரையை கடந்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு வடகிழக்கு
பகுதியில் 70 கி.மீ தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது.

திரிகோணமலைக்கு வடக்கே புயல் கரையை கடந்துள்ளது.
இந்த புயல் கன்னியாகுமரியில் இருந்து 480 கி.மீ தொலைவில்
கிழக்கு வடகிழக்கு பகுதியில் நிலை கொண்டது.

புயல் கரையை கடந்து வரும் நிலையில் மணிக்கு 80 முதல்
90 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.

நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகிறது.
3-ம் தேதி பாம்பன் அருகே பிற்பகலில் வரும் புரெவி புயல்
பாம்பன் கன்னியாகுமரி இடையே டிச.,3ம் தேதி நள்ளிரவு
அல்லது டிச.,4 ம் தேதி அதிகாலையில் கரையை கடக்கிறது.

இந்த புரெவி புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து
கொண்டுள்ளது.

முன்னதாக புரெவி புயல் எதிரொலியாக ராமேஸ்வரம்
பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

காரைக்காலில் மழை

புரெவி புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில்
பலத்த காற்றுடன் 6 மணிநேரமாக கனமழை பெய்து வருகிறது.
-
தினமலர்

ம்ம்.. நம் தமிழ் நாட்டுக்கு எத்தனை எத்தனை மழை பொழிந்தாலும், அதை சேமிக்க மாட்டர்கள்... வரும் ஜூன் ஜூலை இல் தண்ணி கஷ்டம் என்று சொல்வார்கள்... சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 03, 2020 8:24 pm

ayyasamy ram wrote:பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Tamil_News_large_2663949
-
பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது Gallerye_022047168_2663949
சென்னை :
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது

அதனை தொடர்ந்து, சென்னையின் போரூர், கிண்டி, மதுரவாயல், ஆலந்தூர், பெரம்பூர் மற்றும் மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அத்துடன் செ்னனையை ஒட்டிய மகாபலிபுரம் மற்றும் கல்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. திருச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரும், சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காரைக்காலில் பலத்த காற்றுடன் 6 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

தென் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டநிலையில், தற்போது புரெவி புயல் எச்சரிக்கை பகுதிகளான ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1336673

முதலில் கொரானா மக்களைக் கட்டிப் போட்டது..இப்பொழுது மழை...சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக