புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan | ||||
Guna.D | ||||
prajai | ||||
manikavi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
Page 1 of 1 •
’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
#13366431998-ம் ஆண்டு கார்த்திக், அஜித், ரோஜா நடிக்க விக்ரமன்
இயக்கிய `உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’
திரைப்படம் வெளியாகி சில்வர் ஜூப்ளி கொண்டாடியது.
இன்றுடன் அந்தத் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள்
நிறைவடைந்த நிலையில், டைரக்டர் விக்ரமனிடம்
பேசினோம்.
`நான் உதவி இயக்குநராக இருந்தபோது யோசித்த கதைதான்உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’.
ஏனோ அந்தக் கதையைத் திரைப்படமாக்கத்
தோணவில்லை. என்னுடைய படங்களில் எல்லாம்
சென்டிமென்ட் வசனம், காட்சிகள் தூக்கலாக இருக்கும்.
இந்தக் கதையின் நாயகன் ஒரு திருடன். சினிமாவில்
எம்.ஜி.ஆர் திருடனாக நடித்த பாசம்',ஒளிவிளக்கு’
திரைப்படங்கள் வெற்றிபெறவில்லை;
அது பெண்களுக்குப் பிடிக்காது என்று கருதி, அந்தத்
திருடன் கதையைத் திரைப்படமாக்காமல் தள்ளிப்
போட்டுக் கொண்டே வந்தேன்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம்
கார்த்திக்கின் கால்ஷீட் கைவசம் இருந்தது. என்னை
இயக்குவதற்கு அழைத்தனர். முதலில் க்ளைமாக்ஸ்
காட்சிதான் உதித்தது. அதன்மேல் நம்பிக்கை வந்தபிறகே
கதையை உருவாக்கினேன்.
என் உதவி இயக்குநர்களிடம் இந்தக் கதையைச்
சொன்னேன். `என்ன சார் இது திருடன்னு சொல்றீங்க,
அப்புறம் திருந்துறான்னு சொல்றீங்க ரொம்பப் பழசான
கதையா இருக்கே சார்’ என்று எல்லோரும் கோரஸாகச்
சலித்துக்கொண்டனர்.
ஒருவருக்கும் இந்தக் கதை பிடிக்கவில்லை.
நீங்க சொல்றபடி திருடன் கதை பழசுதான். ஆனால்,
இந்தக் கதைநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று’ என்கிற திருக்குறளை
அடிப்படையாகக் கொண்டது என்று நான் சொன்னேன்
கஷ்டப்படும் ஒருவரை இன்னொருவர் கைதூக்கிவிடுவார்.
ஆனால், அவர்கள் உயர்ந்த பிறகு கைதூக்கியவரை
கழற்றிவிடுவார்கள். இதுமாதிரி சம்பவம் எல்லாருடைய
வாழ்க்கையிலும் நடந்து இருக்கும்.
நான் சொன்ன கதையைக் கேட்டு யாருமே ஒப்புக்
கொள்ளவில்லை. எல்லோருமே மறுத்துப் பேசினார்கள்.
ரவிக்குமாரிடம் இருந்த ரமேஷ்கண்ணாவிடம் கதையைச்
சொன்னவுடன் `சார் க்ளைமாக்ஸ் எக்ஸ்டார்டினரி’ என்று
பாராட்டினார்.
கார்த்திக் சாரை ஒப்பந்தம் செய்துவிட்டு உன்னிடத்தில்
என்னைக் கொடுத்தேன்' படத்தின் படப்பிடிப்பைத்
தொடங்கிவிட்டோம்.
வாகிணி ஸ்டுடியோவில் நான்காவது நாள் ஷூட்டிங்
ரோஜா வானம்பாடி..’ என்கிற பாடலைப்
பாடும்போது கங்கை அமரன் `நல்லா பாடுறியேம்மா
நீயே பாடு…’ என்று சொல்வார்.
அந்தக் காட்சியைப் படமாக்கிக்கொண்டு இருந்தேன்.
அப்போது மேக்கப் ரூமிலிருந்து கார்த்திக் சார் திடீரென
என்னை அழைத்தார். `சார் இந்தப் படத்துல நடிக்கிறதுக்கு
என்னமோ மாதிரி இருக்கு.
ஏன்னா நான் ஏற்கெனவே நடிச்ச `நந்தவனத்தேரு’ படத்தோட
கதையும் இதுவும் ஒரேமாதிரி இருக்குது. இது சரிப்பட்டு
வருமா. எனக்கு நடிக்கலாமா… வேணாமான்னு ஃபீலிங்கா
இருக்கு’ என்று சொன்னார்.
Re: ’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..!’’ – ‘அஜித் – கார்த்தி’ காம்போ பற்றி விக்ரமன்
#1336644எனக்கு ஒரு மாதிரி டென்ஷன் ஆயிடுச்சு
. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி
இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு
இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம்.
உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும்
வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு
நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னவுடன் திடீரென
என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக்,
`உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப்
படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்’ என்று
நெகிழ்ந்தார்.
அப்போது கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ சில்வர் ஜூப்ளி
விழாவுல நிச்சயமா சொல்வேன்’ என்று சொன்னவுடன்
கலகலவெனச் சிரித்தார் கார்த்திக்.
இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க
ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம்
போனேன் கதையைக்கூட கேட்கவில்லை,
`சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை
வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்’ என்று
சொன்னார்.
ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்’ படத்தை டைரக்ஷன்
செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன்.
ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை
எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம்
42 நாள்களிலேயே முடிந்துவிட்டது.
அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும்ஜென்டில்மேன்’
என்றே அழைப்பேன்.
அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங்
தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு
முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில்
`ஏதோ ஒரு பாட்டு…’ காட்சியைப் படமாக்கினோம்.
இந்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி
என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர்.
இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது.
எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல்
வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும்.
வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு,
சார் நான் வெளியூர் போகும்போதெல்லாம் ஒரு கேசட்
முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு’ பாடலைத்தான்
ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன்.
அதனால் அதுபோல வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு
வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த்.
அதன் பிறகு அதில் இடம்பெற்றமைனாவே மைனாவே’ பாடல்
விஜயகாந்த்தின் ஃபேவரைட்.
எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்ஷன் ஹீரோவாகப்
பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன்
என்பது பலபேருக்குத் தெரியாது.
ஒரு வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'
படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும்
வானத்தைப்போல’ படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா
பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்” என்று பழைய
நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.
எம்.குணா
நன்றி-விகடன் -14-8-2018
. `சார் முதல்ல கதை சொன்னபோதே இதைச் சொல்லி
இருக்கணும், இப்போ நாலாவது நாளா ஷூட்டிங் நடந்துகிட்டு
இருக்கு. இப்போ சொன்னீங்கன்னா என்ன அர்த்தம்.
உங்களுக்குப் பிடிக்கலைன்னா நீங்களும் தயாரிப்பாளரும்
வேற படம் பண்ணிக்கோங்க. ஆனா என் கதைமேல் எனக்கு
நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னவுடன் திடீரென
என் கைகளைப் பற்றிக்கொண்ட கார்த்திக்,
`உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஓ.கே. நாம இந்தப்
படத்துல சேர்ந்து வேலை பார்ப்போம் சார்’ என்று
நெகிழ்ந்தார்.
அப்போது கார்த்திக் சார் நீங்க இப்போ சொன்னதை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்’ சில்வர் ஜூப்ளி
விழாவுல நிச்சயமா சொல்வேன்’ என்று சொன்னவுடன்
கலகலவெனச் சிரித்தார் கார்த்திக்.
இந்தப் படத்துல கெஸ்ட் ரோலில் அஜித்தை நடிக்க வைக்க
ஆசைப்பட்டேன். முதலில் தயக்கமாக இருந்தது. அவரிடம்
போனேன் கதையைக்கூட கேட்கவில்லை,
`சார் உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு. நீங்க என்னை
வில்லனா காமிச்சாக்கூட கண்டிப்பா நடிக்கிறேன்’ என்று
சொன்னார்.
ஏற்கெனவே நான் `புதிய மன்னர்கள்’ படத்தை டைரக்ஷன்
செய்தபோது, அஜித்தை நடிக்கவைக்க நினைத்தேன்.
ஆனால், அப்போது ஆக்ஸிடென்ட்டில் சிக்கி சிகிச்சை
எடுத்துக்கொண்டிருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படப்பிடிப்பு மொத்தம்
42 நாள்களிலேயே முடிந்துவிட்டது.
அஜித் 12 நாள்கள் நடித்தார். அவரை எப்போதும்ஜென்டில்மேன்’
என்றே அழைப்பேன்.
அமெரிக்கா போவதாக அஜித் சொன்னதால் அவரது ஷூட்டிங்
தினசரி நைட்டில் நடந்தது. அஜித்துக்காக கார்த்திக் இரவு
முழுக்க கண்விழித்து நடித்தார். முதன்முதலில்
`ஏதோ ஒரு பாட்டு…’ காட்சியைப் படமாக்கினோம்.
இந்தப் பாடலை தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி
என்று அனைத்து மொழிகளிலும் வெளியிட்டனர்.
இந்தியில் அனுமதி பெறாமலே வெளிவந்தது.
எஸ்.ஏ.ராஜ்குமார் நினைத்திருந்தால் இந்திப் பாடலின் மேல்
வழக்கு போட்டு நஷ்ட ஈடு வாங்கியிருக்க முடியும்.
வானத்தைப்போல' படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு,
சார் நான் வெளியூர் போகும்போதெல்லாம் ஒரு கேசட்
முழுக்க உங்களோட `ஏதோ ஒரு பாட்டு’ பாடலைத்தான்
ரெக்கார்டு பண்ணி கேட்டுக்கிட்டே போவேன்.
அதனால் அதுபோல வானத்தைப்போல' படத்திலும் ஒரு பாட்டு
வேணும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார் விஜயகாந்த்.
அதன் பிறகு அதில் இடம்பெற்றமைனாவே மைனாவே’ பாடல்
விஜயகாந்த்தின் ஃபேவரைட்.
எல்லோரும் விஜயகாந்த் சாரை ஆக்ஷன் ஹீரோவாகப்
பார்க்கிறீர்கள். அவர் மெலோடி பாடல்களின் பரம ரசிகன்
என்பது பலபேருக்குத் தெரியாது.
ஒரு வகையில் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்'
படத்தின் க்ளைமாக்ஸில் ரோஜா பேசும் டயலாக்கும்
வானத்தைப்போல’ படத்தின் கடைசிக் காட்சியில் பிரபுதேவா
பேசும் வசனமும் ஒரேமாதிரி இருக்கும்” என்று பழைய
நினைவுகளைப் பகர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.
எம்.குணா
நன்றி-விகடன் -14-8-2018
Similar topics
» வெடிகுண்டு கார் பற்றி 12 நாளுக்கு முன்பே தெரியும்: ஆர்.டி.எக்ஸ். பாகிஸ்தானில் இருந்து வந்தது
» ‘மீடூ’ பற்றி பேசிய அஜித்
» திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
» ‘மீடூ’ பற்றி பேசிய அஜித்
» திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
» இந்த நாலு பேரு நாலு விதமா பேசுவாங்கன்னு சொல்லுவாங்களே, அது நீங்க தானா..
» நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க...!!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|