புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
100 Posts - 48%
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
7 Posts - 3%
prajai
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
Barushree
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
cordiac
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
227 Posts - 51%
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
18 Posts - 4%
prajai
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 0%
Barushree
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82536
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 11:36 am

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது
கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.
அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம்
இருப்பர்.

ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார்.
அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது

ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல
இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க..

ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா
வாசனை வந்தது..

அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..
Fasting என்பதால் சாப்பிடவும் முடில...

சிக்கன் சாப்பிடும் ஆசை யும் தூண்டியது..

அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும்
ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.

நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி அசைவம் சமச்சா ...
எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு
சைவ உணவுதான்..
நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..
இவரும் மண்டைய ஆட்டினார்.

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் ஃப்ரை
வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..

அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..

எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று புகார் செய்தனர்.

போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..
சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்..

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி

இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல
எல்லோரும் திபு திபு னு போப்பிடம்..ஓடினர்..

போப் க்கு என்ன பண்ண னு தெரில..

ஒரு ஐடியா பண்ணார்..
அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம்
பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்..

மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை
எடுத்து கூறி அவரை ஒரு குளத்தில் மூன்று முறை முக்கி
கிறிஸ்துவரா மாற்றினார்..

"உன் பேர் என்ன ?
"சுக்விந்தர் சிங் "

"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு
தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார்.

இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது

ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல
சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்

எல்லோருக்கும் நிம்மதி..

போப் க்கும் பெருமிதம்.

அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் காத்திருந்தாங்க..
பஞ்சாபி என்ன செய்றான் னு பார்க்க..

மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை
வந்தது..

எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட ..
போப் பஞ்சாபி யை அழைத்து விசாரிக்க..

நான் ஜீசஸ் மீது..
சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா
சிக்கன் சாப்பிடல உருளைக்கிழங்கு தான் சமச்சேன் னு சொல்ல..

கூட இருந்தவர்கள் மறுத்தனர்..

இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார்
பஞ்சாபி..

மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது
potato ன்னு பஞ்சாபி சாதித்தார்

என்னடா இது...மக்கள் புகார் பண்றாங்க..
இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...
யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள்
அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன
நடக்குது எட்டி பார்த்தார்..

பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்

ஏன்னா...

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை
ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..

இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..

Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்..

மூன்று முறை முக்கினால் சுக்விந்தர் சாமுவேல் ஆகலாம்
சிக்கன் potato ஆகாதா என்ன?😂
-
நன்றி-வாட்சப்

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 30, 2020 8:20 pm

இது நல்லா இருக்கே!

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி.. இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல .. Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்.. wrote:


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 01, 2020 4:14 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக