புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துரியனின் பக்கபலம் கர்ணன்!
Page 1 of 1 •
திறமையுள்ளவர்களை நமக்கு பக்கபலமாக சேர்த்துக்
கொள்வது நமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
நமக்குத் தேவையான திறமை உள்ளவரை நம் திறமையுடன்
அணி சேர்க்கும் போது அது அதிக பலத்தை தரும்.
இதற்கு உதாரணமாக, மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு.
வில்வித்தையில் யார் கெட்டிக்காரன் என்பதை தீர்மானிக்க
போட்டி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்தப் போட்டியில்
கவுரவர்களும், பாண்டவர்களும் கலந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு முறையும் அர்ஜுனனுக்கே வெற்றி கிடைக்கும்.
ஒரு முறை இந்தப் பந்தயத்தில் கர்ணன் தானும் கலந்து
கொள்வதாக முன் வர, இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும்
பீஷ்மர், விதுரர், போன்ற பெரியவர்கள் கர்ணன் இந்த
போட்டியில் பங்குபெற ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.
‘‘அரசாளும் உரிமை பெற்ற இளவரசர்கள், மன்னர்கள்
மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இது போட்டியின் விதி’’ என்று சொல்லி, கர்ணன்
தேரோட்டியின் மகன், அவனுக்கு தகுதி கிடையாது என்று
அவமானப்படுத்தி போட்டிக் களத்திலிருந்து வெளியே
அனுப்பினார்கள்.
கர்ணன் துரியோதனனுடைய நண்பன், சிறந்த வில்லாளி.
துரியோதனனுக்கு ஒவ்வொரு முறையும் பாண்டவருக்கே
இந்தப்போட்டியில் வெற்றி கிடைக்கிறதே என்ற ஆற்றாமை
இருந்தது.
அதனால், துரியோதனனுக்கு கர்ணனை எப்படியாவது
போட்டியில் கலந்து கொள்ள வைத்து பாண்டவரின்
வெற்றியை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற வேகம் பிறந்தது.
உடனே கர்ணனை தடுத்து நிறுத்தி அந்த பெரியோர்
சபையில் துரியோதனன், கர்ணனை தனக்கு சொந்தமான
அங்கத நாட்டுக்கு மன்னனாக அறிவிக்கிறான்.
கர்ணனுக்கு வியப்பு!
“நான் மன்னனா… துரியோதனனா என்ன இது விபரீதம்..?”
என்று சொல்ல துரியோதனன் நண்பனிடம் “உன் திறமை
மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நீ இப்போது முதல் அங்கத
நாட்டு மன்னன். தைரியமாகப் போட்டியில் கலந்து கொள்”
என்று சொல்ல, கர்ணன் போட்டியில் கலந்து கொண்டான்.
ஒரு தடாகத்திற்கு நேர் மேலே உச்சியில் ஒரு வட்டத்திற்குள்
சுற்றும் மீன் உருவத்தை, தண்ணீரில் தெரியும் பிம்பத்தை
பார்த்தே குறி வைத்து அடிக்க வேண்டும்.
கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக்கொண்டவன்.
புத்திசாலித்தனமாக போட்டியில் வில்லால் மேலே இருக்கும்
மீனை தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து குறி
தவறாமல் அடித்து போட்டியில் ஜெயிக்க கர்ணனுக்கு
சிறந்த வில்லாளி என்ற பெருமை கிடைக்கிறது.
இதன் மூலம் துரியோதனனுக்கு தனக்கு பக்கபலமாக
அர்ஜுனனுக்கு இணையான ஒரு வில்லாளியை தன்
அணியில் சேர்த்து பலம் பொருந்தியவனாகிறான்.
இந்த சம்பவத்தில் துரியோதனன் கர்ணனை அங்கத நாட்டு
மன்னராக்கியதால் கர்ணனின் அன்புக்கும் நன்றிக்கும்
உரியவனாகிறான். தனது வெற்றியின் மூலம் துரியோதனனுக்கு
பெருமை சேர்க்கிறான்.
நம் அன்றாட வாழ்விலும் எவ்வளவோ விஷயங்களுக்கு
பக்க பலம் தேவைப்படுகிறது. அதை உரிய வழியில் பயன்
படுத்தினால் நமக்கு வெற்றி கிடைக்கும். அரசியலில் கூட
தேர்தல் சமயத்தில் கூட்டணி சேர்த்து வெற்றி பெற நினைப்பது
இந்த அடிப்படையில்தான்.
எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
-
– ஹெச். வசந்தகுமார்
திண்ணை-வாரமலர்
கொள்வது நமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
நமக்குத் தேவையான திறமை உள்ளவரை நம் திறமையுடன்
அணி சேர்க்கும் போது அது அதிக பலத்தை தரும்.
இதற்கு உதாரணமாக, மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு.
வில்வித்தையில் யார் கெட்டிக்காரன் என்பதை தீர்மானிக்க
போட்டி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்தப் போட்டியில்
கவுரவர்களும், பாண்டவர்களும் கலந்து கொள்வார்கள்.
ஒவ்வொரு முறையும் அர்ஜுனனுக்கே வெற்றி கிடைக்கும்.
ஒரு முறை இந்தப் பந்தயத்தில் கர்ணன் தானும் கலந்து
கொள்வதாக முன் வர, இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும்
பீஷ்மர், விதுரர், போன்ற பெரியவர்கள் கர்ணன் இந்த
போட்டியில் பங்குபெற ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.
‘‘அரசாளும் உரிமை பெற்ற இளவரசர்கள், மன்னர்கள்
மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இது போட்டியின் விதி’’ என்று சொல்லி, கர்ணன்
தேரோட்டியின் மகன், அவனுக்கு தகுதி கிடையாது என்று
அவமானப்படுத்தி போட்டிக் களத்திலிருந்து வெளியே
அனுப்பினார்கள்.
கர்ணன் துரியோதனனுடைய நண்பன், சிறந்த வில்லாளி.
துரியோதனனுக்கு ஒவ்வொரு முறையும் பாண்டவருக்கே
இந்தப்போட்டியில் வெற்றி கிடைக்கிறதே என்ற ஆற்றாமை
இருந்தது.
அதனால், துரியோதனனுக்கு கர்ணனை எப்படியாவது
போட்டியில் கலந்து கொள்ள வைத்து பாண்டவரின்
வெற்றியை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற வேகம் பிறந்தது.
உடனே கர்ணனை தடுத்து நிறுத்தி அந்த பெரியோர்
சபையில் துரியோதனன், கர்ணனை தனக்கு சொந்தமான
அங்கத நாட்டுக்கு மன்னனாக அறிவிக்கிறான்.
கர்ணனுக்கு வியப்பு!
“நான் மன்னனா… துரியோதனனா என்ன இது விபரீதம்..?”
என்று சொல்ல துரியோதனன் நண்பனிடம் “உன் திறமை
மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நீ இப்போது முதல் அங்கத
நாட்டு மன்னன். தைரியமாகப் போட்டியில் கலந்து கொள்”
என்று சொல்ல, கர்ணன் போட்டியில் கலந்து கொண்டான்.
ஒரு தடாகத்திற்கு நேர் மேலே உச்சியில் ஒரு வட்டத்திற்குள்
சுற்றும் மீன் உருவத்தை, தண்ணீரில் தெரியும் பிம்பத்தை
பார்த்தே குறி வைத்து அடிக்க வேண்டும்.
கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக்கொண்டவன்.
புத்திசாலித்தனமாக போட்டியில் வில்லால் மேலே இருக்கும்
மீனை தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து குறி
தவறாமல் அடித்து போட்டியில் ஜெயிக்க கர்ணனுக்கு
சிறந்த வில்லாளி என்ற பெருமை கிடைக்கிறது.
இதன் மூலம் துரியோதனனுக்கு தனக்கு பக்கபலமாக
அர்ஜுனனுக்கு இணையான ஒரு வில்லாளியை தன்
அணியில் சேர்த்து பலம் பொருந்தியவனாகிறான்.
இந்த சம்பவத்தில் துரியோதனன் கர்ணனை அங்கத நாட்டு
மன்னராக்கியதால் கர்ணனின் அன்புக்கும் நன்றிக்கும்
உரியவனாகிறான். தனது வெற்றியின் மூலம் துரியோதனனுக்கு
பெருமை சேர்க்கிறான்.
நம் அன்றாட வாழ்விலும் எவ்வளவோ விஷயங்களுக்கு
பக்க பலம் தேவைப்படுகிறது. அதை உரிய வழியில் பயன்
படுத்தினால் நமக்கு வெற்றி கிடைக்கும். அரசியலில் கூட
தேர்தல் சமயத்தில் கூட்டணி சேர்த்து வெற்றி பெற நினைப்பது
இந்த அடிப்படையில்தான்.
எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
-
– ஹெச். வசந்தகுமார்
திண்ணை-வாரமலர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|