புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
77 Posts - 36%
i6appar
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
2 Posts - 1%
prajai
அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_m10அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 27, 2020 8:51 pm

அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! 127007469_3579625218742099_2603773116034901424_n.jpg?_nc_cat=108&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=u2azkigz8VsAX_RBUjO&_nc_ht=scontent-maa2-1


1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவர் பெயர் பஞ்சாபேகசன்... பெரியவாளுைடய கைங்கர்யம்தான் வாழக்கை! என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாைமயினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாைள பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ள பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்த்தே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான்! எனேவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார்.
பிள்ளையாண்டான் கேட்டான்..
"ஏம்பா! உங்களுக்கு எப்போப் பார்த்தாலும் பெரியவா சேவைதானா? நீங்க படிச்ச படிப்புக்கு, அப்பவே ஏதாவது சர்கார்
உத்திேயாகம் பார்த்துண்டு இருந்தா...
இப்போ பென்ஷனாவதுவந்துண்டிருக்கும்.. உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா?" என்றான்.
பஞ்சாபேகசன் பதறிப் போனார்!!
"சிவ சிவா!!" அவருைடய உடல்
ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியைல. ....."பெரியவாளுக்கு
கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்டா!......நேக்கு அந்த
பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துேலேய இருந்து கைங்கர்யம் பண்ணிேனன். நான் ஒண்ணு கேக்கேறன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன கெட்டுப் போய்ட்டள்.... எல்லாரும் குறை இல்லாம நன்னாத்தானே இருக்கேள்.. நமக்கெல்லாம் என்ன கொறை? சொல்லு..... இப்பிடி ஒரு குறையும் இல்லாம பாத்துக்கறேத என் பெரியவாதாண்டா.."
ஆவேசமாக சொன்னார்.
"இல்லேப்பா.......சர்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குேமன்னு
ஒரு ஆதங்கத்ல சொன்னேன்" பையன் பேச்சை முடித்தான்.
கொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், "நீ பஞ்சாபேகசன் புள்ளைத்தான?" என்றார் பெரியவா.
"ஆமா........பெரியவா".
"ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா? என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுேமா? அவர நன்னா..... வெச்சுக்கோ! என்ன செய்வியா? இந்த மடத்ல கைங்கர்யம்
பண்ணறவாளுக்கெல்லாம் நெறய பண்ணனும்னு எனக்கு ஆசைதான்....
ஆனா ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை... குடுக்கறவா என்ன குடுக்கறாேளா, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இது "சர்க்கார்" ஆபீஸ் இல்லேல்லிேயா? அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷிைய ப்ரார்த்திச்சுக்கறைதத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்? ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்தில பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னுஎனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு
பண்ணியிருக்கேன்.....'பென்ஷனா'...... என்று முடித்தாேரா இல்லையோ,
மகன் தடாெலன்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.
"சர்வேஸ்வரா ! எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே
ஒழிய, அவேராட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லைல பெரியவா....என்னை மன்னிச்சுடுங்கோ!"
"ஒன்னை நான் கொறையே சொல்லைல........ப்பா ! என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ண முடியைல...ன்ன தான் இந்த சின்ன ஒத்தாைசக்கு வழி பண்ணிேனன்"
அப்பா பண்ணிய சேவையே "போறும்" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்!
பெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான்!
எல்லாரும் அவர் அருகிேலேய இருந்துவிட்டால்.....?
எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு,
ஸத்யம், சகல ஜவைதைய பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.....
ஹர ஹர சங்கரா!!!
ஜெய ஜெய சங்கரா!!!

நன்றி திரு கண்ணன் -முகநூல்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 28, 2020 8:18 am

அன்பே காமாட்சி...மஹா பெரியவா!! 103459460
-
தற்போதைய மடத்தின் நிலை என்ன?

பொது மக்களுக்கு பயன்படும் வகையில்
என்ன சேவை செய்கிறார்கள்?



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Nov 28, 2020 1:11 pm

ஹர ஹர சங்கர!!! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ஜெய ஜெய சங்கர!!! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக