புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
77 Posts - 36%
i6appar
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
2 Posts - 1%
prajai
முருகன் சுப்ரபாதம் Poll_c10முருகன் சுப்ரபாதம் Poll_m10முருகன் சுப்ரபாதம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முருகன் சுப்ரபாதம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 7:06 am



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 7:10 am



ஓம் ஆனந்த வெள்ளமாய் ஆதவன் கிரணங்கள்
அருளைப் பொழிந்திடுமே
வைகறை வேளையில் வடிவேலன் பொற்பாதம்
அழைத்திடுமே
கூவிடும் பூங்குயில் வண்ணமயில் முருகனின்
புகழ் பாடுமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

பொழுது புலர்ந்தது பொற்கோழி கூவிற்று
செங்கதிர்வேலவனே
சேவலும் மயிலுமுடைய சென்னிமலையானே
தேவசேனாபதியே
சக்திவேல் தாங்கிவரும் சரவணனே சதாசிவ
பாலகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

ஆர்வமோடு அடியார் கந்தசஷ்டி கவசம்
பக்தியோடு முழங்குகிறார்
கூர்த்தரும் மலர்க்கண் பூத்து குணமுடன்
எழுந்தருவாய்
சீத்தரும் மறையோர் போற்றித் துதிக்கும் அம்பிகை
பாலகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

சரவணபொய்கையின் கண்மணியே கடம்பனே
கார்த்திகேயனே
அன்னை அணைத்திட ஆறுமுகமான ஆதிபழனி
ஆண்டவனே
தேவர்களின் துயர்தனை நீக்கிய குகனே
குமரவேலே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

நடுநாயகமூர்த்தியாய் அங்காரகனாய்
அஷ்டகிரஹங்களும் உனைத்தொழவே
நலம்தரும் நவகிரஹங்களும் உனை வலம் வர
தரும் வரமே
செவ்வாய் தோஷம் நீங்க சென்னிமலையும்
அங்காரகன் பரிகாரஸ்தலமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

மன்னனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீக்கிய
முதல்வனே முருகனே
பதினாறு திருமூர்த்தங்களின் சாஹித்யமும்
சென்னிமலையிலே
வையகமும் வானகமும் வளர்ந்தோங்கிய
மாமலையே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

கார்த்திகை பெண்கள் பாலூட்ட வளர்ந்தவனே
கார்த்திகேயனே
முருகனாய் வந்துதித்த மோஹனமே சக்திவேலனே
சூரர்குலம் வேரறுக்க தோன்றிய குலவிளக்கே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 27, 2020 7:16 am

மனமுருக்கும் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றிய
ஸ்தனமே
கணப்பொழுதில் காத்திட வந்திடும்
கருணைவடிவான குகனே
தினமுனைப் பணிந்து திருவருள் பெறபணிந்தோம்
பாதமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
குறுமணிக்கருள் செய்த குமரகுருபரனே குகனே
சண்முகனே
வரும் அடியார்க்கும் அருளும் குஞ்சரி வள்ளி
மணவாளனே
புண்ணாக்கு சித்தர்க்கு முக்தி தந்த சென்னிமலை
ஆண்டவனே


திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
எல்லையிலா அழகுமிகும் அருணாச்சலன்
மைந்தனே
கருணையே வடிவமாய் காட்சி தந்திடும்
சரவணபவனே
அமிர்தவல்லி சுந்தரவல்லி போற்றிடும்
மால்மருகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

க்ருதாயுகத்தில் மாலவன் பூஜித்த கனககிரியே
சென்னிமலை
ப்ரீத்தாயுகத்தில் திருமகள் போற்றிய மகுடகிரியே
சென்னிமலை
த்வாபரயுகத்தில் துர்கை வணங்கிய புஷ்பகிரியே
சென்னிமலை
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

கலியுகத்தில் தேவேந்திரன் பூஜித்த சிரகிரியே
சென்னிமலை
ஞானப்பழம் வேண்டி ஞாலம் சுற்றியவனுக்கு
நிவேத்தியம் அதிகாலை
சனகாதி முனிவரெல்லாம் சந்ததம் போற்றிடும்
சண்முகனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

சிவனார் மனம்குளிர உபதேசம் செய்த
சிங்காரவேலனே
தித்திக்கும் தமிழ்த் தேனும் திருப்புகழ்
தினைமாவும் பக்தியுடன்
அனுதினமும் படியேறிப் பாடிப் பாதம்
பணிந்தோமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு
அருளியவா
கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன்
கருணையல்லவா
அனுபூதி அலங்காரம் அந்தாதி தந்த அருணகிரிக்கு
அருளியவா
கந்தசஷ்டி கவசம் தேவராயன் தந்தது உன்
கருணையல்லவா

பன்னிருத் தோளழகா பங்கஜ மலைப்பாதா
கோமளத்திருமுருகா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
பழனியம்பதிக்கு இடும்பனுக்கு வழிகாட்டிய
சென்னிமலை முருகனே
வேங்கை மரமாக நின்று லங்கை வள்ளியை
மணந்த மணவாளனே

வேங்கை ரதமேறி வேண்டிய வரம் தரும்
கண் கண்ட தெய்வமே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதருக்கு
படிக்காசு தந்தான் மலையே
சீர்வளரும் சென்னிமலை மேவிய
செந்தமிழ்வாசா

பாருலகத்தில் அடியவர்த் துதித்திடும் சிரகிரி
வேலவா
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய வண்டி
மலையேறிய அதிசயம்
திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம்
கொணரும் அற்புதம்

உலகமே வியந்திட மாடுகள் பூட்டிய
வண்டி மலையேறிய அதிசயம்
திருமஞ்சனத் தீர்த்தம் காளிகள் படியேறி தினம்
கொணரும் அற்புதம்
நல்லது நடந்திட உன் அருள்வேண்டி சிரசுப்பூ
உத்தரவு வழக்கம்
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா

விசாகப்பெருமானின் அரும் விலாசம்
சென்னிமலையே
ஏகன் அநேகன் சண்முகனே யோகங்கள் தந்திடும்
குகனே
கூப்பிட்டக் குரலுக்கு ஓடிவந்திடும் குமரகுருபரனே
திருப்பள்ளி எழுந்தருள்வாய் சிரகிரி வேலவா
திருமுருகா
-
-----------------------------------------------
ஆக்கம்- பி.செந்தில்குமார்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக