புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
25 Posts - 78%
heezulia
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
5 Posts - 16%
viyasan
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
201 Posts - 40%
heezulia
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_m10ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா.. Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84056
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 19, 2020 7:54 am

மன வலிமையா

ஆண் மன வலிமை மிகுந்தவன் என்பது உண்மையா
என்று கேட்டால் வெளித் தோற்றத்திற்கு அவ்வாறாகத்
தெரியும்; ஆணால் பெண்களின் கண்ணீர் கண்டு
கலங்க கூடிய உள்ளமாகவே ஆண் இருப்பான் என்பதே
உண்மை.

வீட்டில் அண்ணனாகவோ, தம்பியாகவோ இருக்கும்
ஆண் தனக்கான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறான்.
ஆண், பெண் சமத்துவம் பேசும் அனைவருமே ஆணின்
பங்கினையும், பெண்ணின் பங்கினையும் உணரவே
செய்வர்.

இங்கே யாரும் உயர்வோ, தாழ்வோ இல்லை. அனைவரும்
சமம் தான். அவரவர் இருப்பினை சிறப்பாகச் செய்தாலோ
போதும்.பெண்களுக்கெதிரான குற்றங்கள் நிகழாமல்
இருக்க வேண்டுமெனில் வீடுகளில் அதை உணர்த்தினாலே
போதும்.

பெண் பிள்ளைகளின் வலிகளையும், வேலைகளையும்
உணரும் ஆண் குழந்தை யே பின்னாளில் இந்த சமூகத்தில்
பெண்களை தன்னைப் போல நினைக்க ஆரம்பிப்பான்.

அதை வீடுகளில் இருந்தே தொடங்குவதே சரி.தவறு செய்யும்
ஆண் பிள்ளையை கண்டிக்கத் தவறும் பெற்றோர் பின்னாளில்
சமூகம் கண்டிக்கும் நிலை வரும் போது வருத்தப்பட நேரிடும்.

பெண் பிள்ளைகளை மதிக்கும் ஆண் போற்றுதலுக்குரியவன்
என்பதை ‘மாதரைப் போற்றும் கைகளுக்கு மாலைகள் இட
வேண்டும்’ என்று ஒரு கவிஞர் பாடியது இங்கே நினைவில்
கொள்ள வேண்டியது.

சரிபாதி

ஆணிற்குள்ளும் பெண் உண்டு. பெண்ணிற்குள்ளும்
ஆண் உண்டு. ஆணும் பெண்ணும் இணைந்தது தான்
இந்த சமூகம். எனவே ஆணைத் தனியாகவும்,
பெண்ணைத் தனியாகவும் பிரிக்க வேண்டியதில்லை.

அவரவர்க்குரிய சுதந்திரத்தில் இயங்கினாலே போதும்.
பெண்களுக்கான வலிகளையும், உணர்வுகளையும்
மதிக்கத் தெரிந்த ஆண்கள் நிறைந்த சமுதாயம் மலரும்
போது பெண்களுக்கெகிரான குற்றங்கள் குறையும்.

ஆணும் பெண்ணும் சரிபாதி என்பதை வீடுகளும்,
பள்ளியும் உணர்த்த வேண்டும்.நான் ஆம்பளப் பிள்ளைடா
என்ற வெற்றுப் பெருமையைத் தவிர்த்து, நான் பெண்
பிள்ளையை சமமாக இயங்க வைக்கும்

ஆம்பளப் பிள்ளைடா என்று சொல்லும் ஆண் பிள்ளையே
போற்றத் தகுந்தவன். அத்தகைய சிந்தனையை வளர்ப்பின்
போதே குடும்பத்தில் உருவாக்க வேண்டும்.

நிர்ப்பந்தங்கள்

ஆண்களின் பிரச்னைகளைப் பேசும், அதற்கான தீர்வுகளைச்
சொல்லும் ஆலோசனை மையங்களும் இங்கே தேவை.
உணர்வு என்பது இங்கே பொது தன்மை தானே.ஆண்கள்
கூட்டத்தின் நடுவே தனியாகச் செல்லும் பெண் எப்படி மன
நெருக்கடிக்கு உள்ளாகிறாளோ அது போலவே ஆணும்
உள்ளாகிறான் என்பது உளவியல் ரீதியான உண்மை.

குடும்பமும், சமூகமும் நீ ஆண், நீ தான் இதைச் செய்ய
வேண்டும்என்ற நிர்ப்பந்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

கடன் தொல்லையால் தற்கொலை செய்யும் ஆண்கள்,
அம்மா, அப்பா, குடும்பம், குழந்தைகளைக்
காப்பாற்றுவதற்காக வெளிநாட்டு வேலையில் தங்கள்
கனவுகளைத் தொலைக்கும் ஆண்கள், அப்பாக்கள்,
சகோதரன்கள் என இங்கு ஆண்களின் பங்கும் போற்றப்பட
வேண்டியதே.

ஆணின்றி பெண் இல்லை.பெண் இன்றி ஆணும் இல்லை.
உலகம் என்னும் வாகனம் இயங்க இரு சக்கரங்களாக
ஆண், பெண் இயங்க வேண்டும்.குடும்பத்திற்காக தன்னை
உருக்கி, எரியும் மெழுகுவர்த்திகளாக ஒளி தரும் ஆண்களைப்
போற்றுவோம்.

கணவனாக, தந்தையாக, மகனாக, சகோதரனாக,
தாயுமானவனாக விளங்கும் ஆண்களுக்கும் இனிய ஆண்கள்
தின வாழ்த்துகள்.

-ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொடக்க பள்ளிக.மடத்துப்பட்டி
தினமலர்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Nov 19, 2020 11:01 am

ஆண்கள் தியாகத்தின் மறுபதிப்பு.
பெண்கள் வலிமையானவர்.
ஆவதும் பெண்ணாலே ..... நாம் அறிந்த ஒன்றே .
ஈகரையின் பெண் பதிவாளர்கள் கருத்து  என்ன  என்பதை
அறிய ஆவலாக உள்ளது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக