புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது .பெரியவா"....
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது .பெரியவா"
(நடுத்தர வயசு பக்தரின் கோரிக்கை)
"நல்லெண்ணெய்,வெளக்கெண்ணெய். வேப்பெண்ணெய்" ( மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்). (முதுகு வலி,முட்டு வலி . வயிறு சுத்தப்படுத்தல், மற்றும் பாதத்தை பாதுகாத்தல்-பெரியவாளின் அற்புத விளக்கம்)
நன்றி-குமுதம் லைஃப்
தொகுப்பு-லலிதா பரமேஸ்வரி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. எத்தனை எத்தனையோ பேர் அவரை தரிசிக்க தினமும் வருவா.
வயசானவா, இளம் வயசுக்காரா, சின்னக் குழந்தைகள் இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம,ஆண்கள் பெரியவாளுக்கு நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணுவா.(இரண்டுமுழங்கால்,இரண்டு முழங்கை, நெற்றி தரையில படறமாதிரி முழங்காலை மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம் . நெடுஞ்சாண்கிடையா அப்படியே விழுந்து செய்யறது சாஷ்டாங்க நமஸ்காரம்.)
தன்னை மத்தவா நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யா .அதாவது நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.
அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசு பக்தர் ஒருத்தர் , மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.
மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார். அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த பக்தர்,"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவாஅலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் பார்த்துட்டேன் .ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.
"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற) பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார்,மகாபெரியவா.
பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர், "இல்லை பெரியவா.. முந்தியெல்லாம் பண்ணிண்டு இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல விட்டுண்டு ஓட வேண்டியதா இருக்கு..!"சங்கடமா சொன்னார்.
"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து.செக்குல ஆட்டின நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல யாருக்கும் இப்படி முதுகு வலி,மூட்டி வலியெல்லாம் வரலை.. இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக் கூட நேரம் இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்
"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதை யெல்லாம் யாரு இப்ப ஃபாலோ பண்றா? நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு ரசத்தையும்,பெரண்டைத் தொகையலையும் அடிக்கடி சேர்த்துக்கோ!"
பெரியவா சொல்ல,"அப்படியே செய்யறேன் பெரியவா..!" பணிவா சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினார் அந்த பக்தர்.
.................
(நடுத்தர வயசு பக்தரின் கோரிக்கை)
"நல்லெண்ணெய்,வெளக்கெண்ணெய். வேப்பெண்ணெய்" ( மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும்). (முதுகு வலி,முட்டு வலி . வயிறு சுத்தப்படுத்தல், மற்றும் பாதத்தை பாதுகாத்தல்-பெரியவாளின் அற்புத விளக்கம்)
நன்றி-குமுதம் லைஃப்
தொகுப்பு-லலிதா பரமேஸ்வரி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
மகாபெரியவா மடத்துல இருந்த சமயம் அது. எத்தனை எத்தனையோ பேர் அவரை தரிசிக்க தினமும் வருவா.
வயசானவா, இளம் வயசுக்காரா, சின்னக் குழந்தைகள் இப்படியெல்லாம் எந்த வித்தியாசமும் இல்லாம,ஆண்கள் பெரியவாளுக்கு நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் பண்ணுவா.(இரண்டுமுழங்கால்,இரண்டு முழங்கை, நெற்றி தரையில படறமாதிரி முழங்காலை மடக்கிச் செய்யறது பஞ்சாங்க நமஸ்காரம் . நெடுஞ்சாண்கிடையா அப்படியே விழுந்து செய்யறது சாஷ்டாங்க நமஸ்காரம்.)
தன்னை மத்தவா நமஸ்காரம் செய்யறச்சே எல்லாம்நாராயணா, நாராயணான்னு சொல்வார் ஆசார்யா .அதாவது நமஸ்காரம் தனக்கு இல்லை. பகவானுக்குன்னு அர்த்தம்.
அந்தமாதிரி ஒரு சமயம் நடுத்தர வயசு பக்தர் ஒருத்தர் , மகாபெரியவாளுக்கு நமஸ்காரம் செஞ்சுட்டு ரொம்ப கஷ்டப்பட்டு முழங்கால்களை பிடிச்சுண்டு எழுந்திருந்தார்.
மகாபெரியவா அவரைக் கொஞ்சம் உத்துப் பார்த்தார். அந்தப் பார்வையோட அர்த்தத்தைப் புரிஞ்சுண்ட அந்த பக்தர்,"முதுகுத்தண்டு பயங்கரமா வலிக்கிறது பெரியவாஅலோபதிலேர்ந்து ஹோமியோபதி வரைக்கும் பார்த்துட்டேன் .ஒண்ணும் கேட்கலை! குனிஞ்சு நிமிர்ந்தா வலீல உசுரு போகறது!" அப்படின்னு சொன்னார்.
"தைல ஸ்நானம் பண்ணற (எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கற) பழக்கம் இருக்கோ நோக்கு?" கேட்டார்,மகாபெரியவா.
பெரியவா அப்படிக் கேட்டதும் கொஞ்சம் நெளிஞ்ச அவர், "இல்லை பெரியவா.. முந்தியெல்லாம் பண்ணிண்டு இருந்தேன். இப்போ வேலை, வர்த்தகம் அது இதுன்னு தினமும் இருக்கற அவசரத்துல வெறும் ஜலத்தைத் தலைல விட்டுண்டு ஓட வேண்டியதா இருக்கு..!"சங்கடமா சொன்னார்.
"ம்..எல்லாம் அவசர யுகமாயிடுத்து.செக்குல ஆட்டின நல்லெண்ணெயை சரீரம் முழுக்க தேய்ச்சுண்டு நன்னா ஊறினதும் அரப்புப் பொடி தேய்ச்சுக் குளிச்ச காலத்துல யாருக்கும் இப்படி முதுகு வலி,மூட்டி வலியெல்லாம் வரலை.. இப்போ அவா அவா தேகத்தை கவனிச்சுக்கறதுக்குக் கூட நேரம் இல்லைங்கறா..!"சொன்ன பரமாசார்யா மறுபடியும் தொடர்ந்தார்
"பழசை மறக்கக்கூடாதுன்னுட்டு, சனிநீராடுன்னு பாடத்துலயே வைச்சு சொல்லிக் குடுத்தா. ஆனா படிச்சதை யெல்லாம் யாரு இப்ப ஃபாலோ பண்றா? நீ ஒண்ணு பண்ணு. இனிமேலாவது வாரத்துக்கு ரெண்டு நாள் தைல ஸ்நானம் பண்ணு. மிளகு ரசத்தையும்,பெரண்டைத் தொகையலையும் அடிக்கடி சேர்த்துக்கோ!"
பெரியவா சொல்ல,"அப்படியே செய்யறேன் பெரியவா..!" பணிவா சொல்லிட்டு பிரசாதம் வாங்கிக்கறதுக்காக கையை நீட்டினார் அந்த பக்தர்.
.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
"கொஞ்சம் இரு...இந்த சமயத்துல எல்லாருக்குமே பொதுவான இன்னொரு விஷயத்தையும் சொல்றேன்.அதையும் கேட்டுட்டுப் போ..!" பெரியவா சொல்ல, அவர் என்ன சொல்லப் போறார்ங்கறதைக் கேட்க எல்லாரும் ஆர்வத்தோடு தயாரானா.
"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும். சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும், சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி அது தப்பானது. எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.
அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ, பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது கண்கண்ட மருந்து. நாபியைச் சுத்தி தடவிண்டா போதும் சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா. வயத்தை சுத்தப்படுத்திடும்.
மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால், மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.
இன்னொரு முக்கியமான விஷயம்.எண் ஜாண் ஒடம்புக்கு சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா .ஆனா அந்த சிரஸுலேர்ந்து தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா,அதுக்கு பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.
ஸ்நானம் பண்ணி முடிச்சதும்,தலையைத் தொடைச்சுக்கறது மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும். தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா அலம்பி,பாதத்தை ஈரம்போகத் தொடைச்சுக்கணும். பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம பத்திரமா இருக்கும்.
அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி வந்தா, காலை நன்னா அலம்பிட்டு ,வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! வெளி மனுஷா வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக் காலோட நடமாட ஆரம்பிச்சுட்டா.
அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும். இதையெல்லாம் சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம் அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. ஏதோ சரீரத்து மேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யா, பக்தருக்கு பிரசாதம் குடுத்து அனுப்பினார்.
இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். இந்த முறை நெடுஞ்சாண் கிடையா ஆசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார். அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா குணமாயிடுத்துங்கறதைக் காட்டித்து.
ஹர ஹர மஹா தேவா!...............
"எல்லா கிரஹஸ்தாளும் வீடுகள்ல மூணு தினுசு எண்ணெயை எப்பவும் வைச்சு இருக்கணும். சுவாமிக்கு வெளக்கு ஏத்தவும், சமையல் பண்ணவும் நல்லெண்ணெய். இதுல சிலர் சமைக்கறதுக்கு நல்ல எண்ணெயும், சுவாமிக்கு கொஞ்சம் மட்டரகத்தையும் வாங்கறதா கேள்வி அது தப்பானது. எப்பவுமே பகவானுக்கு ஒசத்தியானதைத்தான் தரணும்.
அடுத்தது வெளக்கெண்ணெய். பச்சைக் குழந்தையோ, பெரியவாளோ உஷ்ணத்தால் வயத்துவலி வந்துட்டா, இது கண்கண்ட மருந்து. நாபியைச் சுத்தி தடவிண்டா போதும் சட்டுன்னு குணம் தெரியும். அந்தக் காலத்துல ரொம்ப ப்யூரான வெளக்கெண்ணெயை உள்ளுக்கே மருந்தா குடுப்பா. வயத்தை சுத்தப்படுத்திடும்.
மூணாவது, வேப்பெண்ணெய். இதை யாரும் இப்போ வாங்கறமாதிரியே தெரியலை. ஆனா இது மூட்டுவலிக்கு சரியான ஔஷதம். வயசானவா தெனமும் இதை கை,கால், மூட்டுல தடவிண்டா, முட்டிவலி சுத்தமா வரவே வராது.
இன்னொரு முக்கியமான விஷயம்.எண் ஜாண் ஒடம்புக்கு சிரஸே ப்ரதானம்னு சொல்லுவா .ஆனா அந்த சிரஸுலேர்ந்து தேகம் முழுக்க சௌகர்யமா இருக்கணும்னா,அதுக்கு பாதத்தை பத்திரமா பார்த்துக்கறது ரொம்ப அவஸ்யம்.
ஸ்நானம் பண்ணி முடிச்சதும்,தலையைத் தொடைச்சுக்கறது மாதிரியே பாதத்தையும் அக்கறையா தொடைச்சுக்கணும். தெனோம் ராத்திரி தூங்கறதுக்கு முன்னால காலை நன்னா அலம்பி,பாதத்தை ஈரம்போகத் தொடைச்சுக்கணும். பாதத்தை பத்திரமா பார்த்துண்டாலே தேகம் சீர்கெடாம பத்திரமா இருக்கும்.
அந்தக் காலத்துல, வெளீல போய்ட்டு ஆத்துக்குத் திரும்பி வந்தா, காலை நன்னா அலம்பிட்டு ,வாய் கொப்பளிச்சுட்டுத்தான் உள்ளேயே நொழைவா! வெளி மனுஷா வந்தாலும் வாசல்ல கால் அலம்பச் சொல்லுவா. ஆனா இன்னிக்கு வீட்டுக்கு உள்ளறை வரைக்கும் செருப்புக் காலோட நடமாட ஆரம்பிச்சுட்டா.
அப்புறம் நோய் எப்படி வராம இருக்கும். இதையெல்லாம் சொன்னாலும் இப்போதைக்குக் கேட்டுக்கறவா, அப்புறம் அதைக் கடைப்பிடிப்பாங்கறதுக்கு நிச்சயம் இல்லை. ஏதோ சரீரத்து மேல அக்கறை உள்ளவாளுக்கு உப்யோகப்படுமேன்னு சொன்னேன். புரிஞ்சுண்டா சரி!" சொல்லி முடித்த ஆசார்யா, பக்தருக்கு பிரசாதம் குடுத்து அனுப்பினார்.
இது நடந்து ஒரு மாசம் இருக்கும். மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க வந்திருந்தார் அந்த பக்தர். இந்த முறை நெடுஞ்சாண் கிடையா ஆசார்யா திருவடியில விழுந்து நமஸ்காரம் பண்ணிட்டு, அப்படியே எழுந்து நின்னார். அந்த வேகமே அவரோட முதுகுவலி முழுசா குணமாயிடுத்துங்கறதைக் காட்டித்து.
ஹர ஹர மஹா தேவா!...............
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
ஹர ஹர மஹா தேவா!...............
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|