புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
91 Posts - 54%
heezulia
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
59 Posts - 35%
mohamed nizamudeen
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
4 Posts - 2%
சுகவனேஷ்
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
3 Posts - 2%
prajai
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 1%
Guna.D
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 1%
eraeravi
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 1%
Saravananj
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
21 Posts - 54%
heezulia
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
16 Posts - 41%
mohamed nizamudeen
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_m10புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83363
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2020 9:07 am

புதுச்சேரியில் நடந்த பயங்கர சம்பவம்: 5 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டது தேசிய முக்கியத்துவமாகி விட்டது 202011130420305363_Terrorist-incident-in-Pondicherry-The-rape-of-5-girls-has_SECVPF
-
வில்லியனூர்,

வில்லியனூர் கீழ்சாத்த மங்கலத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது53). கோர்க்காடு ஏரிக்கரையில் வாத்துப் பண்ணை நடத்தி வந்தார். இவர் கொத்த டிமைகளாக வைத்து இருந்த 5 சிறுமிகளை மீட்டு விசாரித்ததில் பண்ணையில் அடைத்து வைத்து போதைப் பொருட்கள் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பன், அவரது மகன் ராஜ்குமார் (27), உறவினர் பசுபதி, அய்யனார் (23), வானூர் வேட்டைக்காரர்களான சிவா, மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். இதையடுத்து கன்னியப் பனின் இளைய மகன் சரத்குமாரும் (22), 15 வயது சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.

தாமாக முன்வந்து விசாரணை

இந்த விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இதற்காக தேசிய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நேற்று புதுச்சேரி வந்தார். மங்கலம் போலீஸ் நிலையம், வாத்துப் பண்ணை உரிமையாளர் வீடு உள்பட பல்வேறு இடங்களை பார்வையிட்டார்.

அப்போது வில்லியனூர் துணை கலெக்டர் அஸ்வின் சந்துரு, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பிரதிக்‌ஷா கோத்ரா, குழந்தைகள் மேம் பாட்டு கழக இயக்குனர் அசோகன், புதுச்சேரி குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன், தாசில்தார் அருண், போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆனந்த் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

தேசிய முக்கியத்துவம்

சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் எடுத்த நடவடிக்கை, சிறுமிகளின் பாதுகாப்பு, குற்றம் சாட்டப் பட்டவர்களை எந்த வகை யில் தண்டிப்பது என்பது குறித்து ஆலோசிக் கப்பட்டு வருகிறது. வந்தவாசியில் இருந்து ரூ.3 ஆயிரத்திற்கு சிறுமிகள் விற்கப்பட்டு இருக்கிறார்கள். மீட்கப்பட்ட அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்கு மனரீதியான ஆலோசனை வழங்கப் படுகிறது. குழந்தை களுக்கு உண்டான பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

காவல்துறையின் விசாரணை சரியான முறையில் சென்று கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை 8 பேர் கைது செய்யப் பட்டுள் ளனர். மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்கள் கைது செய்யப் படுவார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட வர்கள் தண்டிக்கப்பட வேண் டும். புதுவையில் இது போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கி றோம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தாக இந்த வழக்கு உள்ளது. விசாரணை அறிக்கையை டெல்லியில் உள்ள ஆணைய தலைவரிடம் சமர்ப்பிக்க உள்ளேன்.

தினத்தந்தி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக