புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
16 Posts - 38%
mohamed nizamudeen
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
16 Posts - 38%
mohamed nizamudeen
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_m10லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)


   
   
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 19, 2021 11:02 am

முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்;ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:20 am

[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 09, 2021 12:59 pm

லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:17 pm

Dr.S.Soundarapandian wrote:முதல் ஆண்வாடை! (ஒருவரிக் கதை)

அவளிடம் முதலில் நான் பேச்சுக்கொடுத்துக் கலகலப்புள்ளவளாக ஆக்கினேன்; இரண்டு வருடம் கழித்து ஊர்வந்த நான் , ‘ கணவன் முன்பே பிற ஆண்களிடம் அவள் சிரித்துப் பேசுகிறாள்; ஊரே ஏசுகிறது!’ எனக் கேள்விப்பட்டுக், குற்றவாளி நான்தான் எனத் தலைகுனிந்தேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1348746

பார்க்கும் மனிதர்களிடமெல்லாம் சிரித்து சிரித்து பேசினால் ஊரே காரித்துப்பத்தான் செய்யும்.. சிப்பு வருது



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:18 pm

Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம் ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற , போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!
மேற்கோள் செய்த பதிவு: 1349191

இதனால் தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று எனக் கூறுவார்கள்.



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:19 pm

Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!
மேற்கோள் செய்த பதிவு: 1349650

லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் உயர்த்து என்பதெல்லாம் நேர்மையானவர்களுக்கு மட்டுமே... லஞ்சத்தில் ஊறியவர்களுக்கு உறவு, நட்பு இவைகளை விட பணம் ஒன்றே அவர்களுக்கு முக்கியமானதாகத் தோன்றும்.



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 09, 2021 1:20 pm

ஒவ்வொரு ஒருவரிக் கவிதையும் சிறந்த கருத்துக்களை தாங்கி வருகிறது. தொடருங்கள், மிகவும் அருமை!



லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 09, 2021 4:04 pm

Dr Soundrapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக உள்ளார் என்றனர்!

"லஞ்சம் கொடுத்து காவல் துறையில் சேர்ந்து" -------என்று ஒரு இடை செருகல் நடுவே நுழைத்திட மனம் விரும்புதே! சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 10, 2021 7:00 pm

Dr.S.Soundarapandian wrote:[b]தந்தையின் இடுப்பை ஒடித்த மகள்! (ஒருவரிக் கதை)[b]

‘வைரம் கேரட் முந்நூறு ரூபாய்க்கு வங்கினேன்; முதலாளியிடம்  ஐநூறுக்கு வாங்கினேன் என்று சொல்லிவிட்டுவா’ என்று மகளிடம் கூற ,  போன மகள், முதலாளியிடம் , ‘எங்கப்பா கேரட் முந்நூறு ரூபாய்க்குத்தான் வாங்கினாராம் , உங்களிடம் ஐநூறு ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்லச் சொன்னர்’‘’ என்றார்!

நல்ல பெண்... உண்மை விளம்பி??? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 10, 2021 7:07 pm

Dr.S.Soundarapandian wrote:லஞ்சம் பெரிதா? நட்பு பெரிதா? (ஒருவரிக் கதை)

‘நான் காவல் துறையில் சேர்ந்தால் ஊழலை ஒழிப்பேன்’ என்று சொன்ன நண்பர், திடீரென்று நட்பைத் துண்டித்தார் ; விசாரித்ததில் , அவர் காவல் துறையில் ஒரு லஞ்சப் பேயாக  உள்ளார் என்றனர்!

இதைப் பார்க்கும் பொழுது, 70 - 80 களில் சொல்வார்கள்......

வரதட்சணை தராத வர்கள் சங்கத்தில் இருந்த இவர் இப்பொழுது விலகி விட்டார் என்று ஒருவர் சொல்வார்.

மற்றவர் 'ஏன்' என்று கேட்பார்.

அதற்கு இவர் சொல்வார் அவர்கள் வீட்டில் இருந்த எல்லா பெண்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டதாம் இனி பையன்களுக்குத்தான் ஆக வேண்டுமாம்" என்று . பைத்தியம்

அது தான் நினைவுக்கு வந்தது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக