புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
by ayyasamy ram Yesterday at 8:03 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm
» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am
» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm
» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm
» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm
» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm
» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Rutu |
| |||
Saravananj |
| |||
Ratha Vetrivel |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Rutu |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!
Page 1 of 1 •
![அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F6eeff055-6d66-4c33-99bd-3e24d86058e5%2Fkid_165256_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-07%2F6eeff055-6d66-4c33-99bd-3e24d86058e5%2Fkid_165256_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1.0)
-
என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர
வயது ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.
பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது.
சகோதரி குடும்பம், நண்பர்கள் குடும்பத்துடன் ஒரு
சுற்றுலா தலத்துக்குச் சென்றிருந்தோம். இப்படியோர்
அரிதான நாள், மூன்றாண்டுகளுக்குப் பின் எங்களுக்கு
அமைந்திருந்தது.
இரண்டு எஸ்.யூ.வி கார்களில், அந்த இரண்டு நாள்
சுற்றுலாவுக்குக் கிளம்பினோம்.
முதல் நாள் பகல் இனிதாகக் கழிந்தது. எங்கள்
பிள்ளைகளுடன் ஒரு குட்டித்தீவு போன்ற இடத்தில் கடலில்
குளித்து, மணலில் ஆடி, வகை வகையாகத்
திண்பண்டங்கள் உண்டு மகிழ்ந்தோம்.
மாலையில் ஒரு பூங்காவில் கூடினோம். அது விளையாட்டுத்
திடல் அல்ல. இருந்தும் சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த
பொருள்களைக் கொண்டு அதையே விளையாட்டுத்
திடலாக மாற்றி, அமர்ந்திருந்த மக்களுக்கு இடையே
ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
என் மகன்களும் உறவினர் பிள்ளைகளும் அதையே செய்தனர்.
ஒரு சிறிய இடைவெளியில் நான் திண்பண்டம் வாங்கச்
சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினேன். எங்கள்
பிள்ளைகள் விளையாடுமிடத்துக்கு அருகில் அந்தக்
காட்சியைப் பார்த்தேன்.
![அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-08%2Fc7be512a-6d2a-4581-a3bb-106e9d7e22e5%2Fhappy_1082921_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-08%2Fc7be512a-6d2a-4581-a3bb-106e9d7e22e5%2Fhappy_1082921_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
என் மகன் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுடன் எறிந்து
பிடித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு ரப்பர் பந்து,
அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு
குடும்பத்தினரிடையே போய் விழுந்தது. அதை வாங்கச்
சென்ற என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர வயது
ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.
பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது. அந்த இருட்டில் அதைத் திரும்ப எடுக்க முடியாது.
எப்போதோ ஒருமுறை என் மகன்களுடன் விளையாடும்
அந்த மகிழ்வான தருணத்தையும், அந்தச் சிறுவர்களுக்குக்
கிடைத்த அந்த சிலமணி நேர பொழுதுபோக்கையும் கெடுத்து
விட்டாரே அந்த மனிதன். எனக்குக் கோபம் பொங்கிக்கொண்டு
வந்தது. அவரிடம் சென்று சட்டையைப் பிடிக்காத குறையாகக்
கேட்டேன். அவரோ, 'பந்து போய் விழுந்த இடத்தில் எடுத்துக்கொள்'
என்றார்.
எனக்கு மேலும் கோபம் தலைக்கேறியது.
`நீயேன்டா தூக்கிப்போட்ட..?' என்று ஒருமையில் சாடினேன்.
`என் அம்மாவின் மேல் பந்து பலமுறை விழுந்தது, பிள்ளைகளை
எச்சரித்தேன்.
மீண்டும் பந்து விழுந்ததால் எடுத்தெறிந்தேன்' என்றார் அவர்.
மேலும் மேலும் தலைக்கேறிய என் கோபத்தில் அவர் `பலமுறை’
என்று சொன்னதை மனதிலேற்றவில்லை. என் பிள்ளைகளுக்குக்
கிடைத்த மகிழ்வான நேரத்தை வீணடித்துவிட்டாரே என்பது
மட்டுமே என் மனதில் ஓடியது. என் வார்த்தைகள் தடித்தன.
ஆக்ரோஷமாக அவரை நோக்கிக் கத்தினேன். அவரின்
தொடர்ந்த அலட்சிய பதிலால், அவரை அடிக்கப் பாய்ந்தேன்.
அவரை அவரின் குடும்பத்தார் தள்ளிக் கூட்டிச் சென்றனர்.
என் குடும்பத்தார் என்னை இழுத்து சமாதானப்படுத்த முயன்றனர்.
இன்னும் என் கோபம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு
பெரிய கூட்டம் கூடிவிட்டது. அப்போதும் நான் அவரை நோக்கிக்
கத்திக்கொண்டே இருந்தேன். என் கோபத்தில் வரைமுறையற்ற
வார்த்தைகள் வந்துவிழுந்தன.
அதனால், அங்கே கூடியவர்கள் நானே அங்கு நடக்கும்
குழப்பத்துக்குக் காரணம் என்று தீர்மானித்தனர்.
போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போதுதான் நான் நிதானத்துக்கு
வந்தேன். பெரும் சிக்கலானது சூழல். என்னை உடனே காவல்
நிலையத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் காவலர்கள்
கூறினர். நேரம் பின்னிரவைக் கடந்திருந்தது.
![அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F65b5ac77-251a-4c87-ae7a-2213a224cf11%2Fwater_863053_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1](https://gumlet.assettype.com/vikatan%2F2020-07%2F65b5ac77-251a-4c87-ae7a-2213a224cf11%2Fwater_863053_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1.0)
-
என் குடும்பத்தார் கடும் முயற்சியெடுத்து எனக்காக மன்னிப்புக்
கோரி என்னைக் காவல்நிலையம் கொண்டு செல்லாமல்
பாதுகாத்தனர்.
எல்லோரும் ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.
அந்த சில நிமிடங்கள் எனது நடவடிக்கையால், நான் எந்த அரிதான
நேரம் வீணாகப்போகிறது எனக் கோபப்பட்டேனோ, அதற்கு மேலும்
நேரம் வீணானதை உணர்ந்தேன்.
அதோடு, நான் காவல்நிலையம் சென்றிருந்தால், அந்த இரவு
முழுவதும், ஏன் மறுநாள் நாங்கள் தீர்மானித்திருந்த பொழுதுகளும்
வீணாகியிருக்கக்கூடும்.
அந்த சில விநாடி நிதானம் ஏன் எனக்குத் தவறியது?
`நான்' என்ற எண்ணத்தால். `என்னிடமேவா...' என்ற ஆணவத்தால்.
நாம் நமக்குள் என்னவாக இருக்கிறோம் என்பது இப்படிப்பட்ட
திடீர் வலியை எதிர்கொள்ளும்போதுதான் நமக்கே புரியும்.
அந்தக் கணநேர வலியை எதிர்கொள்ளும்வரை, நாம் எல்லோரும்
நல்ல குணமுடையவராகவே தெரிவோம். அதற்கு மேலும் நாம்
நற்குணத்தைக் காக்க முடியும். நாம் நம்மை அந்த விநாடி கவனிக்க
வேண்டும்.
தெருவில் அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது நம் கால்,
வழியில் கிடக்கும் ஒரு கூரான கல்லில் தட்டிவிடுகிறது.
ரத்தம் வழிகிறது, வலி தலைக்கு விர்ரென்று ஏறுகிறது.
அடுத்த கணம் நாம் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் நம் வலியை
வெளிப்படுத்துவோம்.`ஸ்ஸ்ப்பா… சே கல்லு கிடக்கிறத பாக்கலயே',
`சனியன் இந்தக் கல்லு எங்கிருந்து வந்துச்சு', `ஸ்ஸ்…
வேற யாராவது இதே மாதிரி இடிச்சா என்னாகுறது'.
நாம் எப்படிப்பட்டவரென தெரியும் அப்போது!
------------------
- மு.அகிலன்
நன்றி- விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|