புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
9 Posts - 82%
mruthun
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 9%
heezulia
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_m10அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 5:54 pm

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F6eeff055-6d66-4c33-99bd-3e24d86058e5%2Fkid_165256_1920.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர
வயது ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.
பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது.

சகோதரி குடும்பம், நண்பர்கள் குடும்பத்துடன் ஒரு
சுற்றுலா தலத்துக்குச் சென்றிருந்தோம். இப்படியோர்
அரிதான நாள், மூன்றாண்டுகளுக்குப் பின் எங்களுக்கு
அமைந்திருந்தது.

இரண்டு எஸ்.யூ.வி கார்களில், அந்த இரண்டு நாள்
சுற்றுலாவுக்குக் கிளம்பினோம்.
முதல் நாள் பகல் இனிதாகக் கழிந்தது. எங்கள்
பிள்ளைகளுடன் ஒரு குட்டித்தீவு போன்ற இடத்தில் கடலில்
குளித்து, மணலில் ஆடி, வகை வகையாகத்
திண்பண்டங்கள் உண்டு மகிழ்ந்தோம்.

மாலையில் ஒரு பூங்காவில் கூடினோம். அது விளையாட்டுத்
திடல் அல்ல. இருந்தும் சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த
பொருள்களைக் கொண்டு அதையே விளையாட்டுத்
திடலாக மாற்றி, அமர்ந்திருந்த மக்களுக்கு இடையே
ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தனர்.
என் மகன்களும் உறவினர் பிள்ளைகளும் அதையே செய்தனர்.

ஒரு சிறிய இடைவெளியில் நான் திண்பண்டம் வாங்கச்
சென்று சிறிது நேரம் கழித்துத் திரும்பினேன். எங்கள்
பிள்ளைகள் விளையாடுமிடத்துக்கு அருகில் அந்தக்
காட்சியைப் பார்த்தேன்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 5:55 pm

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-08%2Fc7be512a-6d2a-4581-a3bb-106e9d7e22e5%2Fhappy_1082921_640.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
என் மகன் எங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுடன் எறிந்து
பிடித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு ரப்பர் பந்து,
அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த ஒரு
குடும்பத்தினரிடையே போய் விழுந்தது. அதை வாங்கச்
சென்ற என் மகன் கேட்பதையும் பொருட்படுத்தாமல்,
அங்கே அமர்ந்திருந்த குடும்பத்திலிருந்த ஒரு நடுத்தர வயது
ஆண், அந்தப் பந்தை தூரத்தில் விட்டெறிந்தார்.

பந்து இருள் கவ்விக்கிடந்த ஒரு வேலியிட்ட இடத்தில்
விழுந்தது. அந்த இருட்டில் அதைத் திரும்ப எடுக்க முடியாது.

எப்போதோ ஒருமுறை என் மகன்களுடன் விளையாடும்
அந்த மகிழ்வான தருணத்தையும், அந்தச் சிறுவர்களுக்குக்
கிடைத்த அந்த சிலமணி நேர பொழுதுபோக்கையும் கெடுத்து
விட்டாரே அந்த மனிதன். எனக்குக் கோபம் பொங்கிக்கொண்டு
வந்தது. அவரிடம் சென்று சட்டையைப் பிடிக்காத குறையாகக்
கேட்டேன். அவரோ, 'பந்து போய் விழுந்த இடத்தில் எடுத்துக்கொள்'
என்றார்.

எனக்கு மேலும் கோபம் தலைக்கேறியது.
`நீயேன்டா தூக்கிப்போட்ட..?' என்று ஒருமையில் சாடினேன்.
`என் அம்மாவின் மேல் பந்து பலமுறை விழுந்தது, பிள்ளைகளை
எச்சரித்தேன்.
மீண்டும் பந்து விழுந்ததால் எடுத்தெறிந்தேன்' என்றார் அவர்.

மேலும் மேலும் தலைக்கேறிய என் கோபத்தில் அவர் `பலமுறை’
என்று சொன்னதை மனதிலேற்றவில்லை. என் பிள்ளைகளுக்குக்
கிடைத்த மகிழ்வான நேரத்தை வீணடித்துவிட்டாரே என்பது
மட்டுமே என் மனதில் ஓடியது. என் வார்த்தைகள் தடித்தன.

ஆக்ரோஷமாக அவரை நோக்கிக் கத்தினேன். அவரின்
தொடர்ந்த அலட்சிய பதிலால், அவரை அடிக்கப் பாய்ந்தேன்.
அவரை அவரின் குடும்பத்தார் தள்ளிக் கூட்டிச் சென்றனர்.
என் குடும்பத்தார் என்னை இழுத்து சமாதானப்படுத்த முயன்றனர்.

இன்னும் என் கோபம் அடங்கவில்லை. சிறிது நேரத்தில் அங்கு
பெரிய கூட்டம் கூடிவிட்டது. அப்போதும் நான் அவரை நோக்கிக்
கத்திக்கொண்டே இருந்தேன். என் கோபத்தில் வரைமுறையற்ற
வார்த்தைகள் வந்துவிழுந்தன.
அதனால், அங்கே கூடியவர்கள் நானே அங்கு நடக்கும்
குழப்பத்துக்குக் காரணம் என்று தீர்மானித்தனர்.

போலீஸ் வரவழைக்கப்பட்டது. அப்போதுதான் நான் நிதானத்துக்கு
வந்தேன். பெரும் சிக்கலானது சூழல். என்னை உடனே காவல்
நிலையத்துக்குக் கூட்டிச் செல்ல வேண்டும் எனக் காவலர்கள்
கூறினர். நேரம் பின்னிரவைக் கடந்திருந்தது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 09, 2020 5:56 pm

அரை நொடி கோபம்... அரை நாள் வேதனை! - வாசகரின் `அய்யப்பனும் கோஷியும்' அனுபவம்! Vikatan%2F2020-07%2F65b5ac77-251a-4c87-ae7a-2213a224cf11%2Fwater_863053_1920.jpg?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-


என் குடும்பத்தார் கடும் முயற்சியெடுத்து எனக்காக மன்னிப்புக்
கோரி என்னைக் காவல்நிலையம் கொண்டு செல்லாமல்
பாதுகாத்தனர்.

எல்லோரும் ஹோட்டல் அறைக்குத் திரும்பினோம்.
அந்த சில நிமிடங்கள் எனது நடவடிக்கையால், நான் எந்த அரிதான
நேரம் வீணாகப்போகிறது எனக் கோபப்பட்டேனோ, அதற்கு மேலும்
நேரம் வீணானதை உணர்ந்தேன்.

அதோடு, நான் காவல்நிலையம் சென்றிருந்தால், அந்த இரவு
முழுவதும், ஏன் மறுநாள் நாங்கள் தீர்மானித்திருந்த பொழுதுகளும்
வீணாகியிருக்கக்கூடும்.

அந்த சில விநாடி நிதானம் ஏன் எனக்குத் தவறியது?
`நான்' என்ற எண்ணத்தால். `என்னிடமேவா...' என்ற ஆணவத்தால்.
நாம் நமக்குள் என்னவாக இருக்கிறோம் என்பது இப்படிப்பட்ட
திடீர் வலியை எதிர்கொள்ளும்போதுதான் நமக்கே புரியும்.

அந்தக் கணநேர வலியை எதிர்கொள்ளும்வரை, நாம் எல்லோரும்
நல்ல குணமுடையவராகவே தெரிவோம். அதற்கு மேலும் நாம்
நற்குணத்தைக் காக்க முடியும். நாம் நம்மை அந்த விநாடி கவனிக்க
வேண்டும்.

தெருவில் அவசரமாக நடந்துகொண்டிருக்கும்போது நம் கால்,
வழியில் கிடக்கும் ஒரு கூரான கல்லில் தட்டிவிடுகிறது.
ரத்தம் வழிகிறது, வலி தலைக்கு விர்ரென்று ஏறுகிறது.

அடுத்த கணம் நாம் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் நம் வலியை
வெளிப்படுத்துவோம்.`ஸ்ஸ்ப்பா… சே கல்லு கிடக்கிறத பாக்கலயே',
`சனியன் இந்தக் கல்லு எங்கிருந்து வந்துச்சு', `ஸ்ஸ்…
வேற யாராவது இதே மாதிரி இடிச்சா என்னாகுறது'.

நாம் எப்படிப்பட்டவரென தெரியும் அப்போது!
------------------
- மு.அகிலன்
நன்றி- விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக