புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகம் இவ்வளவுதான்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
First topic message reminder :
நிலத்தை குத்தகைக்கு விடுவதுன்டு ,வீட்டை குத்தகைக்கு விடுவதுன்டு ,
ஆனால் ஓரு நாட்டை 99 வருடத்திற்க்கு குத்தகைக்கு விட்ட அதிசயம் தெரியுமா நண்பர்களே
நிலத்தை குத்தகைக்கு விடுவதுன்டு ,வீட்டை குத்தகைக்கு விடுவதுன்டு ,
ஆனால் ஓரு நாட்டை 99 வருடத்திற்க்கு குத்தகைக்கு விட்ட அதிசயம் தெரியுமா நண்பர்களே
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
இந்த 99 வருடங்களில் உணவு பெருட்களிலிருந்து தண்ணீர் வரை பல மூல பெருள்களை
ஹாங்காங்கிற்க்கு சீனா இறக்குமதி செய்து கணிசமாக சம்பாதித்தது.
குத்தகை
காலம் முடிவடையும் நேரம் நெருங்கியது,
ஹாங்காங் மக்களும் அங்குள்ள
வியாபாரிகளும் பெரிதும் பதற்றம் கொண்டனர்.காரணம்,
பிரிட்டன் ஜனநாயக
நாடு சீனாவோ கம்யூனிச நாடு
ஹாங்காங்கிலுள்ள நிறுவணங்கள்ளை சீன அரசு
தேசியமயமாக்கிவிட்டால் என்ன செய்வது?
வரக்கூடிய சிக்கலை தீர்பதற்காக
இரண்டு நாடுகளுமே ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.................
ஹாங்காங்கிற்க்கு சீனா இறக்குமதி செய்து கணிசமாக சம்பாதித்தது.
குத்தகை
காலம் முடிவடையும் நேரம் நெருங்கியது,
ஹாங்காங் மக்களும் அங்குள்ள
வியாபாரிகளும் பெரிதும் பதற்றம் கொண்டனர்.காரணம்,
பிரிட்டன் ஜனநாயக
நாடு சீனாவோ கம்யூனிச நாடு
ஹாங்காங்கிலுள்ள நிறுவணங்கள்ளை சீன அரசு
தேசியமயமாக்கிவிட்டால் என்ன செய்வது?
வரக்கூடிய சிக்கலை தீர்பதற்காக
இரண்டு நாடுகளுமே ஒர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.................
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
ஒப்பந்தம் என்னவெண்றால்
சீனா ஹாங்காங்கை ஆட்சி செய்யலாம் ஆனால்
வெளியுறவுக்
கொள்கை,ரணுவம் ஆகிய இரண்டு விஷயங்களிளும் ஹாங்காங்கின் இஷ்டத்துக்கே
விட்டுவிட
வேண்டும்.
சீனாவில் சோஷலிச அமைப்புதான் என்றாலும்
ஹாங்காங்கில்
இப்பெழுது நிலவும் சந்தை பொருளாதாரம் அப்படியே தொடரும்.
இந்த
ஒப்பந்தம் 1997லிருந்து அடுத்த 50 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
ஆக
ஒரு வழியாக 1997 ஜூன் முப்பதாம் தேதி அன்று ஹாங்காங் சீனாவின் வசம்
வந்தது.
சீனா ஹாங்காங்கை ஆட்சி செய்யலாம் ஆனால்
வெளியுறவுக்
கொள்கை,ரணுவம் ஆகிய இரண்டு விஷயங்களிளும் ஹாங்காங்கின் இஷ்டத்துக்கே
விட்டுவிட
வேண்டும்.
சீனாவில் சோஷலிச அமைப்புதான் என்றாலும்
ஹாங்காங்கில்
இப்பெழுது நிலவும் சந்தை பொருளாதாரம் அப்படியே தொடரும்.
இந்த
ஒப்பந்தம் 1997லிருந்து அடுத்த 50 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
ஆக
ஒரு வழியாக 1997 ஜூன் முப்பதாம் தேதி அன்று ஹாங்காங் சீனாவின் வசம்
வந்தது.
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
மனபூர்வமாகவோ,எரிச்சலுடனோ எப்படியோ சீன தனது வாக்குறுதிகளில் கணிசமானவற்றை
நிறைவேற்ற முயன்றது.
ஹாங்காங்கில் தனது கம்யூனிசப்பிடியை அழுத்தமாக
பதியவைக்கவில்லை என்றாலும் நெருடல்களை உண்டாக்கும்
சம்பவங்களும்
நடந்துவருகின்றன.
ஹாங்காங் உச்சநீதிமன்ற தீர்பை கூட
மாற்றியமைக்கும் உரிமை
தனக்கு உண்டு என்பதை வெளிப்படையாகவே சீன அரசு
அறிவித்துவிட்டது.
நிறைவேற்ற முயன்றது.
ஹாங்காங்கில் தனது கம்யூனிசப்பிடியை அழுத்தமாக
பதியவைக்கவில்லை என்றாலும் நெருடல்களை உண்டாக்கும்
சம்பவங்களும்
நடந்துவருகின்றன.
ஹாங்காங் உச்சநீதிமன்ற தீர்பை கூட
மாற்றியமைக்கும் உரிமை
தனக்கு உண்டு என்பதை வெளிப்படையாகவே சீன அரசு
அறிவித்துவிட்டது.
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
இன்னமும் கூட சுமார் ஆயிரம் பிரிட்டிஷ் நிறுவனங்கள் ஹாங்காங்கில்
செயல்படுகின்றன.
பலர் பயந்தது போல பெரிதான அரசியல் மாற்றங்களோ
ராணுவ
மாற்றங்களோ நடந்துவிடவில்லை.
ஆனால் பெருளாதார நிலை,
பங்குச்சந்தையின் மதிப்பு சரிபாதியாக குறைந்து விட்டது.
ஹாங்காங்கில்
செத்துக்களின் விலையும் 40 சதவிகிதம் குறைந்துவிட,
அரசு நிலம்
விற்கப்படகூடாது என்று சட்டம் போட்டிருக்கிறது சீன அரசு.
மக்கள் தொகையில் 98 சதவிகிதம் சீனர்கள்
1974 வரை அதிகார மெழியாக
ஆங்கிலம் மட்டுமேஇருந்தது,
ஆனால் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு
ஆங்கிலம் ஒரு புரியாத மெழி.
கடல்வாழ் உயிரினங்களை வேக வைத்த
அரிசியுடன் சாப்பிடுவது ஹாங்காங் மக்களுக்கு இன்பம்.
அந்த உணவில் பீகிங்
வாத்து,பன்றி,பன் ஆகியவையும் இடம்
பெற்றிருந்தால் பேரின்பம்.
செப்டம்பரிலிருந்து
மேமாதம் வரை ஒவ்வெரு புதன் கிழமையும்
நடைபெரும் குதிரைப்பந்தயம்
மிகவும் பிரபலம்.
எந்தவித வரியும் விதிக்கப்படாத துறைமுகம்
என்றாலும் மதுவகைகள்,வாசனை திரவியங்கள் போன்றவை விதிவிலக்கு.
ஏதாவது
விசேஷம் என்றால் வீட்டில் விருந்தளிப்பதை விட
ஹோட்டல்களில் பார்டி
ஏற்பாடு செய்வதுதான் ஹாங்காங்
மக்களின் முதல் சாய்ஸ்.
செயல்படுகின்றன.
பலர் பயந்தது போல பெரிதான அரசியல் மாற்றங்களோ
ராணுவ
மாற்றங்களோ நடந்துவிடவில்லை.
ஆனால் பெருளாதார நிலை,
பங்குச்சந்தையின் மதிப்பு சரிபாதியாக குறைந்து விட்டது.
ஹாங்காங்கில்
செத்துக்களின் விலையும் 40 சதவிகிதம் குறைந்துவிட,
அரசு நிலம்
விற்கப்படகூடாது என்று சட்டம் போட்டிருக்கிறது சீன அரசு.
மக்கள் தொகையில் 98 சதவிகிதம் சீனர்கள்
1974 வரை அதிகார மெழியாக
ஆங்கிலம் மட்டுமேஇருந்தது,
ஆனால் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு
ஆங்கிலம் ஒரு புரியாத மெழி.
கடல்வாழ் உயிரினங்களை வேக வைத்த
அரிசியுடன் சாப்பிடுவது ஹாங்காங் மக்களுக்கு இன்பம்.
அந்த உணவில் பீகிங்
வாத்து,பன்றி,பன் ஆகியவையும் இடம்
பெற்றிருந்தால் பேரின்பம்.
செப்டம்பரிலிருந்து
மேமாதம் வரை ஒவ்வெரு புதன் கிழமையும்
நடைபெரும் குதிரைப்பந்தயம்
மிகவும் பிரபலம்.
எந்தவித வரியும் விதிக்கப்படாத துறைமுகம்
என்றாலும் மதுவகைகள்,வாசனை திரவியங்கள் போன்றவை விதிவிலக்கு.
ஏதாவது
விசேஷம் என்றால் வீட்டில் விருந்தளிப்பதை விட
ஹோட்டல்களில் பார்டி
ஏற்பாடு செய்வதுதான் ஹாங்காங்
மக்களின் முதல் சாய்ஸ்.
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
இந்தோனேஷியாவை பற்றி சில குறிப்புகள்
நூறு அல்ல ஆயிரம் அல்ல பதிமூன்றாயிரம் தீவுகள் சேர்ந்த ஒரு பூங்கொத்து போல
காட்சியளிக்கும் நாடுதான் இந்தோனேஷியா.
உலக மக்கள் தொகையில்
நான்காவது இடம்.
அதையும் மீறி வருடத்திற்க்கு எட்டு சதவிகிதம் பொருளாதார
வளர்ச்சி.
பெருமைக்குரிய
இந்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு
மிடுக்காய் இருக்கமுடியாமல்
இந்தோனேஷிய மக்கள் தலைகுனிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம்
இந்தோனேஷியாவில்
‘நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்’.
சில
வருடங்களுக்கு முன் பெர்லினைச் சேர்ந்த
‘ட்ரான்பரன்ஸி
இன்டர்நேஷனல்’,என்ற நடுநிலை அமைப்பு தனது
அறிக்கையில் உலக ரீதியில்
இன்று அதிக அளவில் லஞ்சம்
பெருகியிருப்பது இந்தோனேஷியாவில் தான் என்றது.
ஆன்டு
தோறும் அந்த அமைப்பு வெளியிடும் இந்த அறிக்கையில் எப்படியும்
டாப்
டென்னில் இருக்கும் நாடு இந்தோனேஷியா.
நூறு அல்ல ஆயிரம் அல்ல பதிமூன்றாயிரம் தீவுகள் சேர்ந்த ஒரு பூங்கொத்து போல
காட்சியளிக்கும் நாடுதான் இந்தோனேஷியா.
உலக மக்கள் தொகையில்
நான்காவது இடம்.
அதையும் மீறி வருடத்திற்க்கு எட்டு சதவிகிதம் பொருளாதார
வளர்ச்சி.
பெருமைக்குரிய
இந்த புள்ளி விவரங்களை வைத்துக் கொண்டு
மிடுக்காய் இருக்கமுடியாமல்
இந்தோனேஷிய மக்கள் தலைகுனிவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.காரணம்
இந்தோனேஷியாவில்
‘நீக்கமற நிறைந்திருக்கும் ஊழல்’.
சில
வருடங்களுக்கு முன் பெர்லினைச் சேர்ந்த
‘ட்ரான்பரன்ஸி
இன்டர்நேஷனல்’,என்ற நடுநிலை அமைப்பு தனது
அறிக்கையில் உலக ரீதியில்
இன்று அதிக அளவில் லஞ்சம்
பெருகியிருப்பது இந்தோனேஷியாவில் தான் என்றது.
ஆன்டு
தோறும் அந்த அமைப்பு வெளியிடும் இந்த அறிக்கையில் எப்படியும்
டாப்
டென்னில் இருக்கும் நாடு இந்தோனேஷியா.
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
இப்படி ஒரு கெட்ட பெயரை அந்த நாடு வாங்கியதற்க்கு காரணம்
யார் என்றால்
பலரும் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி
சுகார்தோவைதான்
சுட்டிக்காட்டுவார்கள்.
1965ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கலவரத்தில்
பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்துபோனதை சாக்காக வைத்து ”நவீன
இந்தோனேஷியாவின் சிற்பி”
என்று கருதப்பட்ட சுகர்ணோவை ஆட்சியிலிருந்து
நீக்கிவிட்டு
ஜனாதிபதியானார் சுகார்தோ.
அன்று தொடங்கி பலப்பல
வருடங்கள் உடும்பு பிடியாக பதவியில் ஒட்டி கொண்டிருந்தார்.
எப்படி
இவ்வளவு வருடங்கள் அவரால் பதவியில் இருக்கமுடிந்தது
யார் என்றால்
பலரும் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி
சுகார்தோவைதான்
சுட்டிக்காட்டுவார்கள்.
1965ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கலவரத்தில்
பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இறந்துபோனதை சாக்காக வைத்து ”நவீன
இந்தோனேஷியாவின் சிற்பி”
என்று கருதப்பட்ட சுகர்ணோவை ஆட்சியிலிருந்து
நீக்கிவிட்டு
ஜனாதிபதியானார் சுகார்தோ.
அன்று தொடங்கி பலப்பல
வருடங்கள் உடும்பு பிடியாக பதவியில் ஒட்டி கொண்டிருந்தார்.
எப்படி
இவ்வளவு வருடங்கள் அவரால் பதவியில் இருக்கமுடிந்தது
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
இதற்க்கு முக்கிய காரணம் வெகுசாமர்த்தியமாக அவர் நடத்திய
ராணுவம்.
தன்னை
பதவியில் தொடர அனுமதித்தால் ராணுவ அதிகாரிகளுக்கு எல்லா வித வசதியும்
அள்ளித் தரத் தயார்
என்பதை ஆரம்பத்திலிருந்தே புரிய வைத்துவிட்டார்
சுகார்தோ.
நாடாளுமன்றத்திலும் கூட ராணுவத்திற்க்கு தனிச்சலுகை
மக்களால்
தேர்தேடுக்கப்பட்டவர்கள் 300 பேர் என்றால்
ராணுவத்தால்
நியமிக்கப்படும் உருப்பினர்கள் 100 பேர்.
தான் பதவியேற்றவுடன்
சுகர்தோ எடுத்த முடிவ அவருக்கு
அயல்நாட்டு ஆதரவை பெற்றுத்தந்து,
ஒன்று
கம்யூனிஸ்ட் கட்சிக்கு தன் நாட்டில் தடை விதித்தார்.
இரண்டு
இந்தோனேஷியாவை ஐ.நா சபையில் மீண்டும்
உருப்பினராக்கினார்.
இதனால்
மனமகிழ்ந்த மேலை நாடுகள்
“இந்தோனேஷிய ஆலோசனைக் குழு” என்ற ஒரு அமைப்பை
உருவாக்கின .
ராணுவம்.
தன்னை
பதவியில் தொடர அனுமதித்தால் ராணுவ அதிகாரிகளுக்கு எல்லா வித வசதியும்
அள்ளித் தரத் தயார்
என்பதை ஆரம்பத்திலிருந்தே புரிய வைத்துவிட்டார்
சுகார்தோ.
நாடாளுமன்றத்திலும் கூட ராணுவத்திற்க்கு தனிச்சலுகை
மக்களால்
தேர்தேடுக்கப்பட்டவர்கள் 300 பேர் என்றால்
ராணுவத்தால்
நியமிக்கப்படும் உருப்பினர்கள் 100 பேர்.
தான் பதவியேற்றவுடன்
சுகர்தோ எடுத்த முடிவ அவருக்கு
அயல்நாட்டு ஆதரவை பெற்றுத்தந்து,
ஒன்று
கம்யூனிஸ்ட் கட்சிக்கு தன் நாட்டில் தடை விதித்தார்.
இரண்டு
இந்தோனேஷியாவை ஐ.நா சபையில் மீண்டும்
உருப்பினராக்கினார்.
இதனால்
மனமகிழ்ந்த மேலை நாடுகள்
“இந்தோனேஷிய ஆலோசனைக் குழு” என்ற ஒரு அமைப்பை
உருவாக்கின .
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
“இந்தோனேஷிய ஆலோசனைக் குழு”
இதன் மூலம் இந்தோனேஷியாவிற்கு
நன்கொடைகளும்,
குறைந்த வட்டிக்கு கடனும் தடையின்றி கிடைத்தன.
வருடத்தின்
எட்டு சதவிகித வளர்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
பதிலுக்கு நன்கொடை
தந்த நாடுகளிலுள்ள நிறுவனங்களை
தன் நாட்டில் முதலீடு செய்ய அனுமதித்து
சுகார்தோவும்
நன்றியுடன் நடந்து கொண்டார்.
எல்லாம் சரி தான்
கூடவே தன்னையும் அசுரத்தனமாக வளர்த்துக் கொண்டார்.என்கிறார்கள் இவரது
அரசியல் எதிரிகள்.
அரசியல்வாதிகளின் ஊழல்களை கேட்டு பழகிப்போன
நமக்கே
சுகார்தோவின் சொத்து மதிப்பு அதிர்ச்சியை கொடுக்கிறது.
“150
கோடி டாலர்கள்”.
இவரது குடும்பத்தாரின் செத்து மதிப்பும் இதே அளவை
தொட்டுவிட்டது என்கிறது அமெரிக்க சி.ஐ.ஏ. நிறுவனம்.
இதன் மூலம் இந்தோனேஷியாவிற்கு
நன்கொடைகளும்,
குறைந்த வட்டிக்கு கடனும் தடையின்றி கிடைத்தன.
வருடத்தின்
எட்டு சதவிகித வளர்சிக்கு இதுவும் ஒரு காரணம்.
பதிலுக்கு நன்கொடை
தந்த நாடுகளிலுள்ள நிறுவனங்களை
தன் நாட்டில் முதலீடு செய்ய அனுமதித்து
சுகார்தோவும்
நன்றியுடன் நடந்து கொண்டார்.
எல்லாம் சரி தான்
கூடவே தன்னையும் அசுரத்தனமாக வளர்த்துக் கொண்டார்.என்கிறார்கள் இவரது
அரசியல் எதிரிகள்.
அரசியல்வாதிகளின் ஊழல்களை கேட்டு பழகிப்போன
நமக்கே
சுகார்தோவின் சொத்து மதிப்பு அதிர்ச்சியை கொடுக்கிறது.
“150
கோடி டாலர்கள்”.
இவரது குடும்பத்தாரின் செத்து மதிப்பும் இதே அளவை
தொட்டுவிட்டது என்கிறது அமெரிக்க சி.ஐ.ஏ. நிறுவனம்.
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
சுகார்தோவின் ஆறு வாரிசுகளுமே, பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகள்,ஆட்டோமொபைல்
நிறுவனங்கள்,
தொலைதொடர்பு என்று பல துறைகளில் வியாபாரம் தொடங்கி
அரசின்
வரி சலுகை அனுபவிதிதுக்கொண்டு மகாவளமாக வாழ்கிறார்கள்.
போதாகுறைக்கு
தன் செல்ல மகன் டாமிக்கு “தேசிய கார்”
ஒன்றை உருவாக்க சகலவித
வசதிகளுடன் வரிச்சலுகையும்
அளித்தார் சுகார்தோ.
சுகார்தோவிற்க்கு
எதிராக பல விஷயங்கள் பூதாகரமாக எழுந்தன.
நிறுவனங்கள்,
தொலைதொடர்பு என்று பல துறைகளில் வியாபாரம் தொடங்கி
அரசின்
வரி சலுகை அனுபவிதிதுக்கொண்டு மகாவளமாக வாழ்கிறார்கள்.
போதாகுறைக்கு
தன் செல்ல மகன் டாமிக்கு “தேசிய கார்”
ஒன்றை உருவாக்க சகலவித
வசதிகளுடன் வரிச்சலுகையும்
அளித்தார் சுகார்தோ.
சுகார்தோவிற்க்கு
எதிராக பல விஷயங்கள் பூதாகரமாக எழுந்தன.
- guru211084புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2010
இந்தோனேசியாவின் சமூக அவலம் பற்றி எழுத வேண்டாம் என்று நினைக்கிறேன்.
உலகின் பனக்காரர்களுக்கு விருந்தளிக்கும் நாடு..பாவம் அந்த
மக்கள்...அய்யோ..அய்யகோ...என்ன கொடுமையடா
உலகின் பனக்காரர்களுக்கு விருந்தளிக்கும் நாடு..பாவம் அந்த
மக்கள்...அய்யோ..அய்யகோ...என்ன கொடுமையடா
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|