புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
24 Posts - 51%
heezulia
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
3 Posts - 6%
Raji@123
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
7 Posts - 2%
prajai
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
4 Posts - 1%
Guna.D
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_m10``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 7:00 am

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Vikatan%2F2020-01%2F89b0a451-6ce5-4805-8642-4ea0c5d2dbe1%2FEB8A7745.JPG?rect=0%2C0%2C6720%2C3780&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
இருபது வருடங்களாக திரைத்துறையில்
தம்பதிகளாகப் பயணித்துவரும், பாடகர்கள், திப்பு
மற்றும் ஹரிணியை சந்தித்துப் பேசினோம்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக திரைத்துறையில்
தம்பதிகளாகப் பயணித்துவருகிறார்கள், பாடகர்கள்
திப்பு- ஹரிணி.

இந்த இருபது வருட பயணத்தில் நடந்த பல
விஷயங்களைக் கேட்டறிய, அவர்களை சந்தித்துப்
பேசினோம்.

உங்களின் முதல் சந்திப்பு எப்போது நடந்தது..?

"நான் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன்கிட்ட
உதவியாளரா இருந்தேன். அப்போ ஒரு நாள், ஹரிணி
ஸ்டூடியோவுக்கு பாட வந்தாங்க.

அதுதான், நான் இவங்களைப் பார்த்த முதல் சந்திப்பு.
அவங்க பாடவேண்டிய பாடல்ல சில டபுள் மீனிங்
வார்த்தைகள் இருந்துச்சு. அதெல்லாம் நான் பாட
மாட்டேன்னு சொன்னாங்க. செம போல்டா பேசுறாங்களேனு
தோணுச்சு. அப்புறம் பாட ஆரம்பிச்சதும், சில இடங்களில்
கரெக்‌ஷன் சொன்னேன்.

அதை ஹரிணி ஏத்துக்கவே இல்லை. சரியாதான் இருக்குனு
சொன்னாங்க. அப்போ நான் முரளிதரன் மாமாகிட்ட,
`என்ன அங்கிள், கரெக்‌ஷன் சொன்னாக்கூட ஏத்துக்க
மாட்றாங்க'ன்னு சொன்னேன். `அவங்க சீனியர்டா,
அவங்ககிட்ட எப்படி சொல்லணுமோ அப்படிச் சொல்லணும்னு'
சொன்னாங்க. ரெண்டு பாட்டு பாடவேண்டிய இடத்துல ஒரு
பாட்டு மட்டும் பாடிட்டுப் போயிட்டாங்க.

என்னாலதான் கோவப்பட்டு போயிட்டாங்கன்னு எனக்கு
அவங்க மேல கொஞ்சம் கோபமா இருந்துச்சு."

"ரெண்டாவது சந்திப்பு, ஏ.ஆர்.ரஹ்மான் சாரோட
ஸ்டூடியோவில் நடந்துச்சு. இவங்க, `கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்’ படத்தோட ரெக்கார்டிங்கிற்கு
வந்திருந்தாங்க.

நான் ஒரு ஹிந்தி படத்தோட ரெக்கார்டிங்கிற்குப் போயிருந்தேன்.
இந்த சந்திப்பில் நாங்க எதுவுமே பேசிக்கலை. அதுக்கப்புறம்,
தேவா சாரோட ஆஸ்திரேலியா கான்சர்ட்டில் மீட் பண்ணிக்கிட்டோம்.

அப்போ, `வாலி’ படத்தோட `ஏப்ரல் மாதத்தில்’ பாட்டை என்னையும்,
ஹரிணியையும் சேர்ந்து பாடச் சொன்னாங்க. எனக்கு, பாடல்
வரிகள் மனப்பாடமா இருக்காது. ஆனால், ஹரிணிக்கு வரிகள்
நல்லாவே ஞாபகத்துல இருக்கும்.

அதுனால தேவா சார் ஹரிணிகிட்ட கேட்கச் சொன்னார்.
அப்போதான், இவங்களோட கேரக்டர் பத்தி எனக்குத் தெரிஞ்சது.
ரொம்ப அமைதியா, புரியுற மாதிரி வரிகளைச் சொல்லிக்
கொடுத்தாங்க’’ என திப்பு சொன்னதும் ஹரிணி தொடர்ந்தார்.

"இவர்தான் அன்னைக்கு ஸ்டூடியோவில் என்னை கடுப்பாக்கினார்னு
எனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்பறம்தான் தெரியும்.
இவர் ஏன் அன்னைக்கு அப்படி பேசினார்னு இவரோட பழகுனதுக்கு
அப்பறம்தான் எனக்கும் தெரிஞ்சது.

எந்த ஒரு விஷயமா இருந்தாலும், அது பக்காவா இருக்கணும்னு
நினைப்பார். அப்படி நினைக்கிறவங்களுக்கு கோபமும்
இருக்கத்தான் செய்யும்.’’
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 7:02 am

``இந்த நாலு பேரும் இல்லைனா எங்களுக்கு சோறு கிடையாது!'' - திப்பு - ஹரிணி Vikatan%2F2020-01%2F6fb7bb57-dc06-49e7-809d-0729d76d0efb%2FEB8A7770.JPG?auto=format%2Ccompress&format=webp&w=640&dpr=1
-
"22 வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
என்னைப் பொறுத்தவரை இந்த வயசு கல்யாணத்துக்கு
சரியான வயசுதான்னு நினைக்கிறேன்.

சின்ன வயசுலேயே குடும்பப் பிரச்னைகளை ஃபேஸ்
பண்றது கொஞ்சம் சிரமமாதான் இருக்கும். ஆனாலும்
அதைச் சரியா பண்ணிட்டா, லைஃப் நல்லா இருக்கும்.

நாம எப்படி வாழுறோம்கிறது நம்ம கையிலதான்
இருக்கு. எங்க கல்யாணம் நடக்கும்போது, ஹரிணி
பாப்புலர் சிங்கர். நான் என் கரியரையே ஆரம்பிக்கலைனு
சொல்லலாம். அந்தச் சமயத்தில்,
`நான் சின்ன வயசுலேயே கல்யாணம் பண்றதுனால
கல்யாணத்துக்கு அப்பறமும் என் அப்பா அம்மா, தங்கச்சியை
நான்தான் பாத்துக்கணும்’னு சொன்னேன்.

`நான் ஒரு பெரிய சிங்கர். நான் சொல்றதைத்தான்
நீ கேட்கணும்’னு ஹரிணி சொல்லலை. என் நிலைமையைப்
புரிஞ்சுக்கிட்டு ஓகே சொன்னாங்க.

எந்த ஈகோவும் இல்லாதனாலதான், நாங்க இத்தனை வருஷமா
ஹேப்பியா இருக்கோம்.’’

இந்த 20 வருட பயணத்தில் மறக்க முடியாதவர்கள் யார் யார்;
நீங்க கத்துக்கிட்ட மிகப் பெரிய விஷயம் என்ன?

"எங்க கரியர்ல தேவா சார், வித்யாசாகர் சார், ரஹ்மான் சார்,
ஹாரிஸ் சார்னு இவங்க நாலு பேரும் ரொம்ப முக்கியமானவங்க.
எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு பாடகருக்கு
முக்கியமானவங்கதான். ஏன் இந்த நாலு பேரைச் சொல்றோம்னா,
நாங்க யாருனு மக்களுக்குத் தெரியாதபோது, எங்களை நம்பி
வாய்ப்பு கொடுத்தாங்க.

`இவன் பண்ணுவான்’னு நம்பி ஒரு விஷயத்தைப் பண்ணச்
சொல்லுவாங்க. அப்படி இவங்களாலதான் இன்னைக்கு நாங்க
இந்த நிலையில் இருக்கோம். இவங்களை மறந்துட்டோம்னா,
எங்களுக்கு சோறு கிடைக்காது."



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 01, 2020 7:05 am

"இந்தப் பயணத்தில், ஒரு பாடலை ஆடியோவாக
கேட்கிறதுக்கும் விஷுவலா பார்க்கிறதுக்கும்
நிறைய வித்தியாசம் இருக்குனு கத்துக்கிட்டேன்.

இதை, கமல் சாரோடு நான் வொர்க் பண்ணும்
போதுதான் புரிஞ்சுக்கிட்டேன். `அன்பே சிவம்’ படத்தோட
`ஏலே மச்சி, மச்சி’ பாட்டுல நான் கமல் சாரோட
போர்ஷனைப் பாடினேன்.

பாடி முடிச்சதும், `ஒரு பெரிய படத்துல ரொம்ப நல்ல
பாட்டு ஒண்ணு பாடியிருக்கோம்’னு ரொம்ப
சந்தோஷப்பட்டேன். ஆனா, கொஞ்ச நாள் கழிச்சு
வித்யாசாகர் சார் படத்துல என் குரல் இருக்காதுனு
சொன்னார். நான் `ஏன்’னு கேட்கும்போது,

`படத்துல கமல் சாருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடும்.
அவரால் ஹை பிச்ல பாட முடியாது. அதனால,
கமல் சாரோட போர்ஷனை அவரே பாடிட்டார்’னு
சொன்னாங்க.

அப்போகூட, ஆக்ஸிடென்ட் ஆனா என்ன, பாட்டுதானேனு
நினைச்சேன். படம் பார்க்கும்போதுதான், ஆக்ஸிடென்ட்
ஆனதுக்கு அப்பறம் கமல் சாரோட உடம்பே
மாறியிருக்கும்னு தெரிஞ்சது. அந்தக் கேரக்டர் அப்படித்தான்
பாடும்னும் தெரிஞ்சது.

அதை பார்த்தப்போதான், ஒரு நடிகர் பாட்டை
எப்படி பார்ப்பார், பாடகர் எப்படி பார்ப்பார்னு புரிஞ்சுகிட்டேன்.’’
-
------------------------
-மா.பாண்டியராஜன்
நன்றி- விகடன்-17 Jan 2020

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக