புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
77 Posts - 36%
i6appar
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
4 Posts - 2%
Guna.D
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
2 Posts - 1%
prajai
 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_m10 திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Oct 29, 2020 8:32 am

 #திருக்கழுக்குன்றம்:-#அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை..

download%2B%25281%2529.jpg


#அன்னாபிஷேகம் பற்றிய புராண கதை என்ன ? #அன்னாபிஷேகம் கொண்டாடும் காரணம் என்ன ?                                                     #அன்னாபிஷேகப் பலன்கள் என்ன ?
#அன்னாபிஷேகத்திற்கு பிடி அரிசி தரும் நன்மைகள் என்ன என்று விளக்கமாக பார்க்கலாம் இது கொஞ்சம் பெரிய பதிவா இருந்தாலும் அன்பர்கள் இந்த பதிவை முழுசா பார்த்து பயன் பெறுங்கள்.
எந்த வேலையும் செய்யாமல் ஓசி சோறு உண்டு வெட்டியாக ஊர் சுற்றுபவர் குறித்து சோறுகண்ட இடம் சொர்க்கம் என்று செல்லப்படுகிறது ஆனால் அது உண்மை பொருள் என்னவென்றால்  சோறு ஆகிய அன்னத்தை அதாவது #அன்னாபிஷேகத்தை கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் இது தான் காலப்போக்குல சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று மாறிடுச்சு இந்த வருடம் அக்டோபர் மாதம்  30ம் தேதி வெள்ளிக்கிழமை #அன்னாபிஷேகப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது
கல்லினுள் தேரை முதல் கருப்பையிலுள்ள உயிர்வரை எண்ணாயிரம் கோடி உயிர்களுக்கு உணவு அளிப்பவன் தான் ஈசன் அதனை நினைவு கூர்ந்து நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் எல்லா சிவாலயங்கள் #அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது சரி அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் தான் செய்ய வேண்டும் மற்ற மாதங்களிலும் செய்யலாம் என்ற ஒரு சந்தேகம் வரும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் தோன்றுகிறான்  அப்படி சந்திரனின் சாபம் தான் என்ன அதுதான் இதோட புராணப் பின்னணி என்ன என்று  பார்க்கலாம் இந்த கதை வந்தது பல பேருக்கு தெரிந்த கதை தான் சந்திரன் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாராபட்சம் காட்டியதால் மாமனார் டென்ஷனால் உடல் நலிவுபெறும்  என்று சாபம் பெற்ற சாபத்தினால் சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது அதனால் மிகவும் மனம் வருந்திய சந்திரன் சாபம் நீங்க என்ன வழி என கேட்க  திங்களூரில் சிவனைப் பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார் தட்சன் உடனே சந்திரன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான் அவன் மேனியின் ஒளியில் நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது மூன்றே மூன்று கலைகள் மிச்சம் இருக்கும் போது சிவனார் அவன்பால் மனமிரங்கி அந்த பிறையை தனது தலையில் அணிந்து கொண்டார் கொடுத்த வாக்கை மீறி அவளுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுதும் வருடத்தில் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமியன்று மட்டுமே கிடைத்தது அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும் இது எப்போது நடக்கும் பாதை நான் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச்செய்தார் விளைவாக திங்கள் முடி சூடி அவருக்கு மதி முழுமையுடன் ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது தானே சிறப்பு ஆன்மீக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாக பார்த்தால் இதற்கு ஒரு ஆதாரம் இருக்கிறது அக்டோபர் மாதத்தில்தான் நிலவு பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகின்றன என்கிறது வானவியல் நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனை நடைமுறைப் படுத்தினார்கள் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமைதான் அந்த ஐப்பசி பௌர்ணமி அபிஷேகத்திற்கு மற்றுமொரு காரணமும் இருக்கிறது ஒவ்வொரு அண்ணப்பர் கையிலும் சிவரூபம் உள்ளதா புராணங்கள் கூறுகின்றன இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை கொஞ்சம் கூட வீணாக்காது என்பதை உணர்த்தவும் அன்னத்தின் தெய்வீகத் தன்மையை எடுத்துக் காட்டவும்  அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது அதுமட்டுமல்ல நமது பேரண்டம் நிலம் நீர் ஆகாயம் காற்று நெருப்பு என்ற பஞ்சபூதங்களால் ஆனது அந்த பஞ்சபூதங்களை சரியான வகையில் செயல்படும் செய்து உயிர்களுக்கு உணவும் நீரும் குறைவின்றி கிட்ட அருள்செய்த ஈசனுக்கு நன்றி சொல்லும் வகையிலும் நாட்டிலும் வீட்டிலும் எக்காலத்திலும் உணவுப்பஞ்சம் வராமல் இருக்கவும் இறைவனுக்கு #அன்னாபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்  நம் முன்னோர்கள்.அன்னம் என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உண்டாவது நிலத்தில் விழும் நிலையத்திலிருந்து பெய்யும் மழை நீரின் உதவியால் வளர்ந்து காற்றினில் விரித்து சூரியனின் வெப்பத்தால் உருகி விளைச்சலை நமக்குத் தருகிறது காற்றின் உதவியுடன் கதிர் அறுத்து எடுக்கப்படும் நெல் உமி நீக்கப்பட்ட அரிசி ஆனபின் மண்ணாலான பானையில் நீரில் நிரப்பப்பட்டு காற்றின் துணையால்  எரியும் நெருப்பில் வெந்து அன்னமாகி ஆகாயத்தின் கீழ் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவாகிறது  அந்த அன்னத்தினால் செய்யப்படுவதால் தான் #அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக போற்றப்படுகிறது

தொடரும்....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக