புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
1 Post - 1%
viyasan
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
283 Posts - 45%
heezulia
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
19 Posts - 3%
prajai
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_m10வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 6:22 am

First topic message reminder :

வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 RTyMl6l

வாழ்த்துரை

யாருக்குப் பிடிக்காது மழை. மழைக்குப் பிடிக்காதவர்கள்தான் யார். அனைவருக்கும் மழை. அனைவரும் மழை. மழை தான் திறக்கிறது அனைத்தையும். மழையைத் திறப்பதே சிரமம். சூரியனைத் திறக்கிற சாவி மட்டும் கிடைத்தால் எளிது. அதுவும் ஒன்றுதானே இரண்டிற்கும். ஒன்று தானே இரண்டும். மழையில் சூரியன். சூரியனில் மழை. மழைச் சூரியன். சூரிய மழை. ஆண், பெண். இதன் சூட்சும விரல் பிடித்து நடந்தால் வரும்... காதல்.

காதல் வேறு ... மழை வேறா ....

எப்படி முடிகிறது இவர்களால், மழைக்காக ஒதுங்கி நிற்க. குடைகள் விரித்து மழைக்கு வலி செய்பவர்களை என்ன செய்யலாம். ஓடுகிற பேருந்துகளிலிருந்து ... வீட்டின் சன்னல்களிலிருந்து கைநீட்டி மழை கேட்காதவர்கள் யார். பூவாய், தளிராய், கூழாங்கல்லாய், பறக்கும் தும்பியாய், நகரும் நத்தையாய், குழந்தையின் காலடித் தடமாய் மழை வாங்கி ரசிக்கும் அனுபவமற்ற வாழ்க்கை ... என்ன வாழ்க்கை.

அண்ணாந்து இமைதிறந்த விழிகளின் மேல் வாங்குகிற மழைதான் காதல். அதன் சுகம் கொடுமையானது.

மழைக்குச்  சமாளித்த  எறும்புகளிடம்தான்  கேட்க  வேண்டும்  அதனை. அத்தகைய  எறும்புச்  சொற்களின்  சேமிப்பாகத்தான்  இந்தக்காதல்  உரையாடல்கள்.

சங்கர் - மழை செய்த குளத்தில் ... குமிழ்கள் பூக்கும் தூறல் தெளித்து ... இசைத் தட்டுகள் வரைய சங்கீதமாகிறது ... மீண்டும் மீண்டும் மீண்டும் ... மழை.  

    - அன்புடன் அறிவுமதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 26, 2008 6:35 am

*
உடம்புக்கு ஆகாது ... என்று
அம்மா சொல்லிய நேரங்களையெல்லாம்
நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய்.
மீண்டும் உன் தலையில் கை வைத்துப்
பார்த்தேன். ஈரம் போர்வை எடுத்த நீண்ட
என் கையைத் தடுத்தாய். ரொம்ப
ஈரமாயிடுச்சு ... என்ற என்னிடம் எதுவும்
பேசாமல் உன் மடியில் கிடக்கும் என்
நெஞ்சில் விரல் நீட்டினாய். அய்யோ ...
இப்படித்தான் சுளீர் சுளீர்என்று அடிக்கிறாய்
இந்த சில நாட்களாய். உன் காதலியாய்
இருந்து அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு
அதிகமாய் உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன். வெட்கத்துடன் என்
மார்புச் சேலையை எடுத்து உன் தலையில்
போர்த்திவிட்டேன். அப்படியே என்னை
இழுத்து அனைத்துக் கொள்கிறாய். என்ன
செய்வேன் நான். அதிகமாய்ப் போனால்
அழலாம். அவ்வளவுதான்.
*
என்னை மட்டுமல்ல ... வாழ்கிறேன் என்கிற
பெயரில் இந்த மண்ணின் எல்லா
அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய்
பிழிந்து போடுபவன் நீ. ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன.
நானும்தான்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sun Jun 28, 2009 11:51 am

சூப்பர் மகிழ்ச்சி

மிகவும் அ௫மையான கவிதைகள் அன்பு மலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 01, 2010 2:07 pm

காதலால் ஆசிர்வதிக்க பட்டவன் தபு ஷங்கர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 01, 2010 2:31 pm

என்னை மட்டுமல்ல ... வாழ்கிறேன் என்கிற
பெயரில் இந்த மண்ணின் எல்லா
அழகுகளையும் ரசித்து ரசித்துச் சக்கையாய்
பிழிந்து போடுபவன் நீ. ஆனாலும் எல்லாமே
உனக்காகவே மீண்டும் உயிர்த்தெழுகின்றன.
நானும்தான்.



அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Sep 01, 2010 3:05 pm

உன் காதலியாய்
இருந்து அனுபவித்ததை விட ஆயிரம் மடங்கு
அதிகமாய் உன் மனைவியாகி
அனுபவிக்கிறேன்.
வெட்கத்தின் வேதனை வெளிச்சத்துக்கு வந்தது. அருமையான் வரிகள்



"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 5:51 pm

மிகவும் அருமை அண்ணா கவிதை....
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 01, 2010 5:52 pm

அருமை அருமை அன்பு மலர் மகிழ்ச்சி மகிழ்ச்சி



அன்புடன்
மீனா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 03, 2023 11:30 am

வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 RTyMl6l




வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Aug 03, 2023 1:12 pm

வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 03, 2023 7:19 pm

சிவா wrote:
வெட்கத்தைக்  கேட்டால்  என்ன  தருவாய்? - Page 3 RTyMl6l
மேற்கோள் செய்த பதிவு: undefined

"என்னையே தருவேன் " என்று சொல்லாமல் சொல்லுவேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக