புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
11 Posts - 38%
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
7 Posts - 24%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
6 Posts - 21%
i6appar
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
3 Posts - 10%
Jenila
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
101 Posts - 41%
ayyasamy ram
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
88 Posts - 36%
i6appar
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
7 Posts - 3%
Guna.D
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
2 Posts - 1%
Jenila
ஈகரை கவிஞ்ர்களே Poll_c10ஈகரை கவிஞ்ர்களே Poll_m10ஈகரை கவிஞ்ர்களே Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கவிஞ்ர்களே


   
   
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:19 pm

ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Mon Jan 11, 2010 9:25 pm

பெண் என்பவள் மெழுகு போண்றது ஏன்எனில் சிலநேரம் உருகுகின்றது சிலநேரம் கட்டியாகின்றது இந்தக்கவிதை எவ்வளவு உண்மை என்று எனக்கு தெரியாது ஆனால் இதில் இறுதிவரி மட்டும் அன்பரின் வாழ்வில் உண்மைபோல தெரிகின்றது பாவம் யார் இவரை இப்படி ஆக்கினதோ?

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:27 pm

ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:32 pm

priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 11, 2010 9:41 pm

ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655 ஈகரை கவிஞ்ர்களே 230655



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 11, 2010 9:42 pm

any way..super take care

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Mon Jan 11, 2010 9:47 pm

thanks priya

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jan 12, 2010 1:28 am

senthil murugan wrote:
priya. wrote:ஹாய் முருகன் ரொம்ப பாதிக்க பட்டவர் போல் சொல்ரிங்க...உங்களுக்காக.....அந்த பெண்மனியிடம் இதயம் இருக்கு ஆனால் அதை உங்களிடம் காட்டிக்க முடியாத நிலமையில் உள்ளால்....



சும்மா கவிதை தாங்கோ ........
அன்பு மலர் அன்பு மலர் மெய்தானோ என்றெண்ணி ஒரு கனம் வருத்தப்பட்டேன் அன்பு மலர் அன்பு மலர்

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jan 12, 2010 2:18 am

அருமையான கவிதை நன்றி மீண்டும் உங்கள் ஆக்கம் தாருங்கள் பிரியா சரியா சொன்னீங்க பெண்கள் அனைவரும் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள் ஆண்மகனை புரிந்து இருக்கணும். இதயம் இருக்கு but அது பாருமர படல சரிதான

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 12, 2010 2:32 am

senthil murugan wrote:ஈகரை கவிஞ்ர்களே



ஈகரை கவிஞ்ர்களே Heart2

உங்களுக்கு ஒரு வேண்டுகோள்

என் காதலியை பற்றி ஒரு கவிதை

எழுதுங்கள் ........



மேகம் போன்ற கூந்தல்

மீன் போன்ற கண்கள்

நிலவு போன்ற முகம்

கோவை பழ உதடுகள்

உதட்டோர மச்சம்

இடை,உடை,நடை

எதை பற்றி வேண்டுமானாலும்

எழுதுங்கள் ஆனால் ஒரு சிறிய

வேண்டுகோள்

அவள் இதயத்தை பற்றி மட்டும்

எழுத வேண்டாம் .....



ஏனென்றால்





இல்லாத ஒன்றை எழுதி பொய் கவிஞ்ன்

என்று பெயர் எடுக்க வேண்டாம்..

இத கொஞ்சம் வித்தியாசமாக
அந்த பெண் எப்படி இப்படியும் யோசிக்கலாமே

எனக்குள் ஏதோ ஒன்று ..
உன்னை பிடித்தது...!!!!
உன்னை பார்க்கும் போதெல்லாம்
என் உயிருக்குள்
உன்னொடு பகிர்ந்து கொள்ள
இனிய உறவு ...!!!
என் உயிர் இறுதி வரை
வேண்டுமென தினமும்
சொல்லும் மனது...!!!
எனக்கும்ட்டும் சிற்கடித்து பறக்க
சிறகுகள்
இருந்திருந்தால்
என்றும் உன்னருகில்
உன்மூச்சுகாற்றாய்..
நானோ பெண்னாய்
வேலியில் மாட்டிய மலராய்....
யாரரிவார்.. புரிந்துகொள்...
உடல் மட்டும் இங்கே....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக