புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
by ayyasamy ram Today at 7:59 am
» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am
» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am
» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am
» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am
» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am
» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm
» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm
» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm
» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm
» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am
» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am
» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am
» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am
» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am
» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm
» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm
» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm
» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am
» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am
» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am
» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am
» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am
» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am
» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am
» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am
» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am
» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துல்லிய துலாபாரம்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
துல்லிய துலாபாரம்
துலாபாரம் என்பதை அனைவரும் அறிவோம் .தனது எடைக்கு உரியத் தங்கத்தையோ அல்லது வேறுகாணிக்கைப் பொருள்களையே இறைவர்க்கு அர்பணித்து வணங்குவர் .
இது குருவாயூர் திருப்பதி போன்ற கோயில்களில் இன்னமும் பிரபலமாக இருந்து வருகிறது .ஒரு பெரிய தராசில் துலாபாரம் செலுத்த வேண்டிக் கொண்ட பக்தர் ஒரு புறமும் அமர்ந்து கொள்வார். மறுபுறம் அவர் செலுத்த வேண்டிய பொருள்கள் நிரப்படும்.
தராசின் எடை இருபுறமும் சரியாக வரும் வரை பொருட்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். சரியான அளவினை எட்டியவுடன் அந்தப் பொருட்கள் அனைத்தையும் கோவிலிடம் ஒப்படைத்துவிட்டு பக்தர் வழிபட்டு சென்றுவிடுவார்.
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்புவதாக அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை போன்ற பொருள்களையும் வேண்டிக்கொள்வார்கள்
இதையே மிகவித்தியாசமாக செய்தார் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.
தென்னிந்தியாவில் பல பகுதிகளை வென்றவருமான சடையவர்மர் சுந்தர பாண்டியர் தமது வெற்றிக்குக் காணிக்கையாக ஸ்ரீரங்கம் கோவிலில் துலாபாரம் செய்தார்.
சாமானியர்களாகிய நாம் வாழைப்பழம், தானியங்கள், சர்க்கரை என்று கொடுப்போம். ‘எம் மண்டலமும் கொண்டருளிய பெருமானான’ சுந்தர பாண்டியர் அப்படியெல்லாம் செய்வாரா ?
. பொன்னும் வைரமும் இன்ன பிற நவரத்தினங்களும் எடைக்கு எடை கொடுக்க முடிவு செய்தார்.
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபார மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும் கொடுத்தார்.
அத்துடன் திருப்தி அடையாமல் தன் எடைக்கு மட்டுமல்லாது தமது அரசி மற்றும் தனது பட்டத்து யானையையும் எடைக்கு எடை கொடுப்பதில் கூட சேர்த்துக்கொள்ள எண்ணினார்
சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். .அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில்
சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அறிவியல் வளர்ந்த சூழலில் நடந்த நிகழ்வுஇது
ஆனால் அப்போது துலாபாரத்தின் போது தமக்கும் மனைவி பட்டத்து யானை முதலியவைக்கு ஊறு ஏற்படக்கூடாது என்று சிந்தித்த மன்னர்
அரசன் அரசி இருவரையும் ஒரு தராசில் உட்கார வைத்து எடை போட்டு விடலாம், யானையின் எடையை எப்படிக் கணக்கிடுவது ? என சிந்தித்து
ஒரு சிறந்த வழி ஒன்றை கண்டுகொண்டிருக்கிறார் .
ஒரு ஓடம் செய்து அதில் சுந்தர பாண்டியரும் அரசியும் யானை மேல் உட்கார்ந்து அந்தத் தெப்பத்தின் மேல் ஏறினர். ஸ்ரீரங்கம் காவேரியில் மிதந்தார் .ஓடம் நீருக்குள் அமிழ்ந்த அளவைக் குறித்துகொண்டனர்.
பின் அதே தெப்பத்தில் பொன்னும் மணியும் போட்டு நிரப்பி, முதலில் குறித்த அளவுக்கு சரியாக வந்ததும், அதை இறைவனுக்கு காணிக்கையாக சுந்தரபாண்டியர் செலுத்தினார்.
அது எவ்வளவு தெரியுமா 18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் !
தொலைதூரத்துக்கு அப்பால் கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த தாகக் கூறப்படும் ஒரு கோட்பாட்டை ஒட்டி இந்தச் செயல் நிகழ்ந்தது ஆனால் அது எவ்வாறு இங்கே அப்போது அறிந்திருக்க இயலும் ? .
.
அந்த18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் எங்கிருந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கிடைத்தது .
எல்லாம் சோழ நாட்டை உறையூரையும் ,கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை இவைகளில்எரியூட்டி கொள்ளைகொண்ட சோழர்களின் கருவூலம் தந்ததின் ஒரு பகுதிதான் .
ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் அந்த செல்வம் நீடிக்கவில்லை .அது ஒரு தனி சோகக்கதை .அவைகள் மாலிக்காபூரால் அடுத்த சில நூறாண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டது .
இந்த செய்தியை நான் மதுரை சுல்தான்கள் என்ற புத்தகத்திலும் , வேறு சில தளங்களில் படித்தேன் அவைகளைப்பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலைசுகுமாரன்29/8/19
திருத்திய மீள்பதிவு 24/10/2020
படம் இந்தநாளாய துலாபாரம் See Less
துலாபாரம் என்பதை அனைவரும் அறிவோம் .தனது எடைக்கு உரியத் தங்கத்தையோ அல்லது வேறுகாணிக்கைப் பொருள்களையே இறைவர்க்கு அர்பணித்து வணங்குவர் .
இது குருவாயூர் திருப்பதி போன்ற கோயில்களில் இன்னமும் பிரபலமாக இருந்து வருகிறது .ஒரு பெரிய தராசில் துலாபாரம் செலுத்த வேண்டிக் கொண்ட பக்தர் ஒரு புறமும் அமர்ந்து கொள்வார். மறுபுறம் அவர் செலுத்த வேண்டிய பொருள்கள் நிரப்படும்.
தராசின் எடை இருபுறமும் சரியாக வரும் வரை பொருட்கள் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும். சரியான அளவினை எட்டியவுடன் அந்தப் பொருட்கள் அனைத்தையும் கோவிலிடம் ஒப்படைத்துவிட்டு பக்தர் வழிபட்டு சென்றுவிடுவார்.
பக்தர்கள் தாங்கள் செலுத்த விரும்புவதாக அரிசி, பருப்பு போன்ற தானியங்களையும், வெல்லம், கற்கண்டு, சர்க்கரை போன்ற பொருள்களையும் வேண்டிக்கொள்வார்கள்
இதையே மிகவித்தியாசமாக செய்தார் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற மன்னன் திருவரங்கத்தில் இருக்கும் அரங்கநாதனுக்கு கொடுத்த துலாபாரத்தினை பல்வேறு நூல்கள் உரைக்கின்றன.
தென்னிந்தியாவில் பல பகுதிகளை வென்றவருமான சடையவர்மர் சுந்தர பாண்டியர் தமது வெற்றிக்குக் காணிக்கையாக ஸ்ரீரங்கம் கோவிலில் துலாபாரம் செய்தார்.
சாமானியர்களாகிய நாம் வாழைப்பழம், தானியங்கள், சர்க்கரை என்று கொடுப்போம். ‘எம் மண்டலமும் கொண்டருளிய பெருமானான’ சுந்தர பாண்டியர் அப்படியெல்லாம் செய்வாரா ?
. பொன்னும் வைரமும் இன்ன பிற நவரத்தினங்களும் எடைக்கு எடை கொடுக்க முடிவு செய்தார்.
திருவரங்க ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் இருபத்து நான்கு துலாபார மண்டபங்கள் அமைத்து, அவற்றில் துலாபாரம் அமைத்து பொன்னையும், நவமணிகளையும் கொடுத்தார்.
அத்துடன் திருப்தி அடையாமல் தன் எடைக்கு மட்டுமல்லாது தமது அரசி மற்றும் தனது பட்டத்து யானையையும் எடைக்கு எடை கொடுப்பதில் கூட சேர்த்துக்கொள்ள எண்ணினார்
சமீபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கோயிலில் துலாபாரம் வழங்கியபோது, தராசு சங்கிலி அறுந்து விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சசிதரூர் தலையில் 6 தையல்கள் போடப்பட்டன.சசிதரூர் தனது எடைக்கு எடையாக துலாபார தராசில் வாழைப்பழங்களை வழங்கச் சென்றார். .அப்போது, தராசின் ஒருபுறத்தின் தட்டிலில்
சசிதரூர் அமர்ந்து துலாபாரம் வழங்கிய நிலையில் எதிர்பாராத வகையில் திடீரென தராசின் இரும்புச் சங்கிலி அறுந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போதைய அறிவியல் வளர்ந்த சூழலில் நடந்த நிகழ்வுஇது
ஆனால் அப்போது துலாபாரத்தின் போது தமக்கும் மனைவி பட்டத்து யானை முதலியவைக்கு ஊறு ஏற்படக்கூடாது என்று சிந்தித்த மன்னர்
அரசன் அரசி இருவரையும் ஒரு தராசில் உட்கார வைத்து எடை போட்டு விடலாம், யானையின் எடையை எப்படிக் கணக்கிடுவது ? என சிந்தித்து
ஒரு சிறந்த வழி ஒன்றை கண்டுகொண்டிருக்கிறார் .
ஒரு ஓடம் செய்து அதில் சுந்தர பாண்டியரும் அரசியும் யானை மேல் உட்கார்ந்து அந்தத் தெப்பத்தின் மேல் ஏறினர். ஸ்ரீரங்கம் காவேரியில் மிதந்தார் .ஓடம் நீருக்குள் அமிழ்ந்த அளவைக் குறித்துகொண்டனர்.
பின் அதே தெப்பத்தில் பொன்னும் மணியும் போட்டு நிரப்பி, முதலில் குறித்த அளவுக்கு சரியாக வந்ததும், அதை இறைவனுக்கு காணிக்கையாக சுந்தரபாண்டியர் செலுத்தினார்.
அது எவ்வளவு தெரியுமா 18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் !
தொலைதூரத்துக்கு அப்பால் கிரேக்க அறிஞர் ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த தாகக் கூறப்படும் ஒரு கோட்பாட்டை ஒட்டி இந்தச் செயல் நிகழ்ந்தது ஆனால் அது எவ்வாறு இங்கே அப்போது அறிந்திருக்க இயலும் ? .
.
அந்த18,00000 பதினெட்டு லக்ஷம் பொற்காசுகள் எங்கிருந்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனுக்குக் கிடைத்தது .
எல்லாம் சோழ நாட்டை உறையூரையும் ,கங்கைகொண்ட சோழபுரம் தஞ்சை இவைகளில்எரியூட்டி கொள்ளைகொண்ட சோழர்களின் கருவூலம் தந்ததின் ஒரு பகுதிதான் .
ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் அந்த செல்வம் நீடிக்கவில்லை .அது ஒரு தனி சோகக்கதை .அவைகள் மாலிக்காபூரால் அடுத்த சில நூறாண்டுகளில் கொள்ளையடிக்கப்பட்டது .
இந்த செய்தியை நான் மதுரை சுல்தான்கள் என்ற புத்தகத்திலும் , வேறு சில தளங்களில் படித்தேன் அவைகளைப்பகிர்கிறேன்
அன்புடன்
அண்ணாமலைசுகுமாரன்29/8/19
திருத்திய மீள்பதிவு 24/10/2020
படம் இந்தநாளாய துலாபாரம் See Less
- GuestGuest
பல நாட்களுக்குப் பின்னர்.....................
‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’
‘பாயல் கொள்ளும் பரமயோகத்து ஒரு பெருங்கடவுளும்
இனிதுறையும் இருபெருங் காவிரி இடை நிலத்திலங்கும்
திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்புப் பன்முறை அணி
துலாபாரமேறிப் பொன்மலையென்னப் பொலிந்து தோன்றவும்’
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|