புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
by ayyasamy ram Today at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
Page 1 of 1 •
- GuestGuest
நமது சுற்றுப்புறம் மற்றும் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது ஆரோக்கியமான பழக்க வழக்கமாகும். சிலர் மிகவும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்கின்றனர். உதாரணமாக பல முறை கை கழுவுதல், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது, வீட்டில் துணிகளை அடிக்கடி சரியாக அடுக்குவது ஆகியவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.
இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்
ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது
எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது
குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு
ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)
இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்
ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது
எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது
குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு
ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|