5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» வாட்சப்-ல் ரசித்தவைby ayyasamy ram Today at 7:22 pm
» மலையப்ப சுவாமி வீதியுலா
by ayyasamy ram Today at 7:20 pm
» 2 வது வெற்றியை பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
by ayyasamy ram Today at 6:38 pm
» நாளை முதல் வெயில் சுட்டெரிக்கும்!
by ayyasamy ram Today at 6:32 pm
» உண்மை அதுதானே
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
by T.N.Balasubramanian Today at 6:23 pm
» முக கவசம் ஏன் அணியவேண்டும், அதைச் சொல்ல நீங்கள் யார்?
by T.N.Balasubramanian Today at 5:50 pm
» பிரசாரம் செய்ய முடியாமல் போய்விட்டதே: நிர்மலா வருத்தம்
by T.N.Balasubramanian Today at 11:31 am
» தடுமாறிய யோகி!
by T.N.Balasubramanian Today at 11:27 am
» பிரசாந்த் கிஷோருக்கு பிரச்னை
by T.N.Balasubramanian Today at 11:25 am
» இரவுநேர ஊரடங்கின்போது ரயில்கள் இயங்குமா? தென்னக ரயில்வே அறிவிப்பு!
by T.N.Balasubramanian Today at 11:12 am
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by Dr.S.Soundarapandian Today at 11:12 am
» ‘சுதி’யோடு பாட வேண்டும்..!!
by Dr.S.Soundarapandian Today at 11:10 am
» வடாம் வத்தல் பிழிய கோச்சிங் கிளாஸ்!
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» சுவாமி ஜாலியானந்தா
by Dr.S.Soundarapandian Today at 11:07 am
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by Dr.S.Soundarapandian Today at 9:50 am
» 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை
by ayyasamy ram Today at 8:51 am
» கொரோனா பரவல்: தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 8:49 am
» 196 ரன் இலக்கை விரட்டிப்பிடித்து பஞ்சாப்பை வீழ்த்தியது டெல்லி
by ayyasamy ram Today at 5:39 am
» காதலிக்க ஆளில்லை!
by ayyasamy ram Today at 5:33 am
» கர்ணனின் அக்கா
by ayyasamy ram Today at 5:32 am
» லீலாவுக்கு ஜெயம்!
by ayyasamy ram Today at 5:32 am
» இந்த வார திரைக்கதிர்
by ayyasamy ram Today at 5:30 am
» ரம்யா பாண்டியன் தம்பி!
by ayyasamy ram Today at 5:28 am
» சினிமா செய்திகள்..
by ayyasamy ram Today at 5:27 am
» டிப்ஸ்!- (பூரி,குலோப்ஜாமூன்)
by ayyasamy ram Today at 5:25 am
» மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா – பூஜா ஹெக்டே!
by ayyasamy ram Today at 5:20 am
» மாணவிக்கு உதவிய காஜல் அகர்வால்
by ayyasamy ram Today at 5:20 am
» வீழ்வேனென்று நினைத்தாயோ!
by ayyasamy ram Today at 5:18 am
» ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மலரும் நிஷாகந்தி பூ!
by ayyasamy ram Today at 5:17 am
» அறிந்த ராமன், அறியாத கதை
by ayyasamy ram Today at 5:16 am
» வில்லன் வேடங்களுக்கு கிராக்கி…
by ayyasamy ram Today at 5:15 am
» நதியில் 1000 சிவலிங்கங்கள்
by ayyasamy ram Today at 5:14 am
» என். கணேசன் புத்தகம் pdf
by Guest Yesterday at 9:50 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
Admins Online
எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
நமது சுற்றுப்புறம் மற்றும் வீட்டை மிகவும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது ஆரோக்கியமான பழக்க வழக்கமாகும். சிலர் மிகவும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்கின்றனர். உதாரணமாக பல முறை கை கழுவுதல், வீட்டை அடிக்கடி சுத்தம் செய்வது, வீட்டில் துணிகளை அடிக்கடி சரியாக அடுக்குவது ஆகியவற்றை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது.

இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்

ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது

எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது

குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு

ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)

இது Obsessive-compulsive disorder (OCD) என்னும் மன நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தமிழில் பெருவிருப்ப கட்டாய மனபிறழ்வு என அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெறித்தனமான தூய்மைவாதிகளாக இருப்பார்கள். இதனால் அவர்களது வாழ்க்கை தேவையற்ற முறையில் சிக்கலானதாக ஆகின்றன.
ஆனால் இந்த நோயை ஆரம்பக்கட்டத்திலேயே அறிவதன் மூலம் இந்த கோளாறுகளை எளிதாக சமாளிக்க முடியும். எனவே ஒ.சி.டி யை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அதிகப்படியாக கைகழுவுதல்

ஒருவர் தனது கைகளை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் ஆரோக்கியமான பழக்கமாகும். இது நமது கை மூலம் வாய் வழியே பாக்டீரியா வைரஸ் போன்ற தொற்றுக்கள் பரவுவதற்கான அபாயத்தை குறைக்கிறது. ஆனால் ஒருவர் தினமும் அதிகப்படியாக கைகளை கழுவுகிறார் என்றால் அது ஒ.டி.சி நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஒரு நாளில் அதிகப்படியாக கைகளை கழுவுதல் அல்லது அதிகமாக சானீட்டைசர் எனும் கிருமி நாசினியை பயன்படுத்துவது என்பது கவலைக்குரிய விஷயமாகும். கிருமிகள் மற்றும் பாக்டீரியாவில் இருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள வேண்டும் என்ற உணர்வே ஒ.சி.டி நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.
எல்லாவற்றையும் சரிப்பார்ப்பது

எல்லா விஷயங்களையும் அதிகமாக சோதிப்பது என்பது ஒ.சி.டி நோய்க்கான அறிக்குறியாக இருக்கலாம். கதவு மூடப்பட்டுள்ளதா?, எரிவாயு அணைக்கப்பட்டுள்ளதா?, கைபிடிகள் மூடப்பட்டுள்ளதா என்பதை எல்லாம் சோதனை செய்வது சாதரண விஷயமாகும். ஆனால் அதையே 3 அல்லது 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சோதித்தால் அது ஒ.சி.டி நோயினி பாதிப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இன்னும் வெவ்வேறு சிக்கலான பழக்கவழக்கங்களை இந்த நோய் உள்ளவர்கள் கொண்டுள்ளனர்.
எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பது

குழந்தைகள் சில சமயம் விளையாடும்போது படிக்கட்டுகளில் சில சமயம் படிக்கட்டிகளின் எண்ணிக்கையை எண்ணி விளையாடுவார்கள். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் பெரும்பாலான நேரங்களில் இதை போன்று எண்ண கூடியதாக உள்ள படிகட்டுகள் கம்பிகள் போன்றவற்றை எண்ணுவார்கள். இந்த விஷயத்தை பெரும்பாலும் இவர்கள் தங்கள் மனதில் உள்ள மூடநம்பிக்கைகள் காரணமாக இந்த செயல்களை செய்கின்றனர். இப்படி செய்யாவிட்டால் ஏதாவது மோசமான காரியம் நடக்கும் என அவர்கள் நினைப்பார்கள்.
கூடுதல் ஏற்பாடு

ஒ.சி.டி உள்ளவர்கள் எல்லா விஷயங்களிலும் மாறுபாடு இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைப்பதில்லை என நமது அம்மாக்கள் திட்டுவதை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் ஒ.சி.டி உள்ளவர்கள் அந்த திட்டுக்களை வாங்க தேவையில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் பொருட்களை எடுத்த இடங்களிலேயே வைத்து விடுகின்றனர். தண்ணீர் பாட்டில், தலையணை, துணிகள் முதல் தன்னை சுற்றியுள்ள அனைத்து விஷயங்களையும் சரியாக வைத்துக்கொள்கின்றனர். அதில் ஏதாவது மாறி இருந்தால் அதனால் கவலைப்படுகின்றனர்.
ஒ.சி.டியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் எல்லாவற்றிலும் ஒரு முழுமையை எதிர்ப்பார்க்கின்றனர். அவர்கள் தங்கள் தோற்றம் மற்றும் உடல் பகுதிகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் மூக்கை கவர்ச்சியான விஷயமாக நினைக்கின்றனர்.
(நன்றி-சமயம்)
எங்கும் போகாது எப்போதும் கண்ணாடி முன் நிற்பவர்கள் - OCD அறிகுறியாக இருக்கலாம்.
ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர்கள் மொங்கை நினைவு கொள்ளலாம்.
வலியே தெரியாதவர்கள்,வியர்க்காதவர்கள்......Congenital insensitivity to pain with anhidrosis (CIPA)
சக்தி18- வி.ஐ.பி
- பதிவுகள் : 2839
இணைந்தது : 24/12/2018
மதிப்பீடுகள் : 823
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|