புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
14 Posts - 70%
heezulia
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
8 Posts - 2%
prajai
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_m10திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !

மொகாலய மன்னனின் களவாடலைத் தப்பிக்க வைத்த நந்தியின் அற்புத லீலை

மொகலாயர் காலத்தில், திருவண்ணாமலை வந்த முகலாய அரசன் ஒருவன் கோவிலை சிதைக்க எண்ணினான். அப்பொழுது கோவில் அருகில் ஐந்து சிவபக்தர்கள் ஒரு காளை மாட்டினை வழிபட்டு அதனை பல்லக்கில் சுமந்து சென்று வழிபட்டனர்.

அதை பார்த்த அரசன் நாங்கள் வெட்டி சாப்பிடும் காளைகளை நீங்கள் தலையில் வைத்து வணங்குவது ஏன் என கேட்டான்? அதற்கு அவர்கள் இறைவன் சிவபெருமானின் வாகனம். அவரை சுமப்பவரை நாங்கள் சுமப்பது பெரும்பாக்கியம் என்றனர்.

அதற்கு அரசன் உங்கள் அண்ணாமலையார் உண்மையிலேயே சக்தி இருந்தால் நான் இந்த மாட்டை 2ஆக வெட்டுகிறேன், வந்து உயிர் கொடுக்கச் சொல் என்று கூறி வெட்டிவிட்டான். ஐவரும் பதறி அண்ணாமலையாரிடம் முறையிட, அசரீரியாய் வடக்கே என் ஆத்ம பக்தன் ஒருவன் நமசிவாய என ஜபித்துக் கொண்டிருக்கிறான் அவனை தேடி இங்கு அழைத்து வாருங்கள் என்றார்.

உடனே சென்ற ஐவரும் அந்த இடத்தில் 15 வயது பாலகனை கண்டனர். ஐவரும் இச்சிறு பாலகனா பக்தன் என ஏளனம் செய்த போது அருகே காட்டிலிருந்து புலி ஒன்று தாக்க முற்பட்டது. அச்சிறு பாலகன் தான் புலியை நமசிவாய மந்திரம் கூறி வென்று காப்பாற்றினான். ஐவரும் நடந்ததை பாலகனிடம் கூறி அச்சிறுபாலகனை அழைத்து சென்றனர். அண்ணாமலையார் கோவில் வந்தடைந்து அரசனை கண்டு தான் அந்த மாட்டின் இரண்டு துண்டுகளையும் இணைத்து உயிர் கொடுப்பதாக கூறினான்.

அண்ணாமலையார் முலஸ்தானம் சென்று நமசிவாய மந்திரம் கூறி அந்த மாட்டினை இணைத்து உயிர்பெறச் செய்தான் அந்த பாலகன்.. அதை நம்ப மறுத்த முகலாய அரசன் நீ ஏதோ சித்து வேலை செய்கிறாய் எனக் கூறினான். சரி மற்றொரு வாய்ப்பு இதில் நீ வென்றால் இந்த கோவிலை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். நான் வென்றால் இடித்து விடுவேன் என கூறினான்.

பாலகன் அண்ணாமலையான் மேல் வைத்த நம்பிக்கையில் போட்டிக்கு சம்மதித்தான். அரசன் தற்போது ஒரு தட்டு நிறைய மாமிசத்தை அண்ணாமலையாருக்கு படையுங்கள் அவருக்கு சக்தி இருந்தால் பூவாக மாற்றட்டும் எனக் கூறினான். அவன் ஆணைப்படி வீரர்கள் மாமிசத்தை படைக்க முற்பட்டனர்.

அண்ணாமலையார் அருகே மாமிசத்தை வைத்ததும் மாமிசம் பூக்களாக மாறியது. அதில் பல ரக பூக்களும் தட்டு முழுவதும் நிரம்பி வழிந்தது. நம்பாத அரசன் கடைசியாக ஒரு போட்டி. நம் பெரிய நந்தியை பார்த்து இந்த உயிரில்லாத இந்த நந்திக்கு உயிர் கொடுத்து காலை மாற்றி மடித்து வைத்து உட்கார்ந்து விட்டால் உங்கள் அண்ணாமலையாரை வணங்கி இக்கோயிலை சிதைக்கும் முயற்சியையும் கொள்ளை அடித்த நகைகளையும் அண்ணாமலையாரிடமே ஒப்படைத்து விட்டு செல்கிறேன் என்றான்.

உடனே நமசிவாய மந்திரம் கூறிய அப்பாலகனும் ஐவரும் அண்ணாமலையாரிடம் நம் பெரியநந்திக்கு உயிரூட்டுமாறு வேண்டினர். அண்ணாமலையார் உடனே பெரிய நந்திக்கு உயிர் கொடுத்து கால் மாற்றி மடக்கி வைக்க உத்தரவிட்டார். அன்று முதல் அண்ணாமலையார் கோவிலின் பெரிய நந்தி மட்டும் வலது காலை மடித்து இடது காலை முன் வைத்து அண்ணாமலையாரை வணங்கி வருகிறார்.

அரசனும் அண்ணாமலை வணங்கி அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டான். சிவன் கோவில்களில் அனைத்து நந்திகளும் இடக்காலை மடக்கி வலக்காலை முன் வைத்து அமர்ந்திருக்கும். அண்ணாமலையார் கோவிலில் மட்டும் பெரிய நந்தி வலக்காலை மடக்கி இடக்காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும்.

அங்கு வந்த பாலகன் வீரேகிய முனிவர் என அழைக்கப்படுகிறார். அவர் வாழ்ந்த ஊர் சீநந்தல் எனும் கிராமம். இக்கிராமம் வடக்கே இருப்பதாலேயே நந்தியும் வடக்கு பக்கம் முகம் லேசாக திரும்பி காணப்படுகிறது. அவர் நினைவாக இங்கு இவருக்கு கோவில் எழுப்பப்பட்டு மடமும் செயல்பட்டு வருகிறது.

நன்றி whats app



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக