புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 20:57

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 20:56

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
11 Posts - 4%
prajai
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
10 Posts - 4%
Jenila
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
3 Posts - 1%
Baarushree
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
2 Posts - 1%
jairam
ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_m10ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 21 Oct 2020 - 9:06

புதுடெல்லி: ‘‘தேசிய ஊரடங்கு முடிந்தாலும், கொரோனா பாதிப்பு இன்னும் ஓயவில்லை. எனவே வரும் பண்டிகை காலத்தில் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களிடம் அவ்வப்போது உரையாற்றும் பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ள நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உயைாற்ற இருப்பதாக டிவிட்டரில் அவர் நேற்று மதியம் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது: கொரோனா முடிந்து விட்டது, அதனால் ஆபத்து இல்லை என்ற எண்ணத்தை மக்கள் கைவிட வேண்டும். ஊரடங்கு தான் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, கொரோனா பரவல் இன்னமும் தொடர்கிறது. எனவே, மக்கள் கவனக்குறைவாக இல்லாமல், முகக்கவசம் அணிந்து பாதுகாப்புடன் இருந்து பண்டிகைகளை எச்சரிக்கையுடன் கொண்டாட வேண்டும். தற்போது பார்த்த வீடியோ காட்சிகளில் மக்கள் பொது இடங்களில், விதிகளை காற்றில் பறக்க விட்டு எப்படி இருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இயல்புநிலை திரும்பி விட்டதாக நினைக்க கூடாது. இதன் மூலம், வீட்டில் உள்ள குடும்பத்தினர், குழந்தைகள், முதியோருக்கு நீங்கள் ஆபத்து உண்டாக்குகிறீர்கள்.

உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, தொற்று நீங்கி விட்டதாக யாரும் திருப்தி அடைய முடியாது. இத்தனை ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, மனித உயிர்களை காப்பாற்ற, போர்கால அடிப்படையில் தடுப்பூசி கண்டுபிடிக்க நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இந்தியாவில் 2-3 தடுப்பூசி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன், அது அனைவருக்கும் விரைவில் வழங்குவதற்காக திட்டத்தை மத்திய அரசு வகுத்து விட்டது.

சுகாதாரப் பணியாளர்கள் மக்கள் பணியாற்றுவதன் மூலம் நாட்டிற்கு மிகச் சிறந்த சேவை செய்து வருகின்றனர். அதுவரை, நாம் தான் சிறிது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். கொரோனாவை மிகப் பெரிய அளவில் நம் நாடு சமாளித்துள்ளது. அதனால் தான், உலகளவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. இருப்பினும், பண்டிகை காலம், குளிர் காலத்தில் தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். கேரளாவில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகைக்கு பின்னரே, இரண்டாவது சுற்று கொரோனா பரவல் தொடங்கி உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். கொரோனா பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மக்களுக்கு ஆற்றும் 7வது உரை இது என்பது குறிப்பிடத்தக்கது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 21 Oct 2020 - 9:06


* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?


பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தினகரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 21 Oct 2020 - 20:55

ayyasamy ram wrote:
* சீனர்களை எப்ப விரட்ட போறீங்க?


பிரதமர் மோடி நேற்று மாலை 6 மணிக்கு உரை தொடங்குவதற்கு
ஒருசில மணி நேரம் முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்
ராகுல் காந்தி டிவிட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்தார்.

அதில், “அன்புள்ள பிரதமரே, உங்களது 6 மணி உரையில்,
இந்திய பிராந்தியத்தில் இருந்து சீனர்களை நீங்கள் எப்போது வெளியேற்றுகிறீர்கள் என்ற தேதியை தயவு செய்து நாட்டு
மக்களுக்கு கூறுங்கள்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தினகரன்
மேற்கோள் செய்த பதிவு: 1333553

வனுக்கு வேறு வேலை இல்லை அண்ணா.... கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக