புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
3 Posts - 8%
heezulia
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_m10 வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 21, 2020 7:31 am

சென்னை:
வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஓட்டுவதில் பெருமளவில்
முறைகேடு நடந்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டதால்,
நீதிமன்ற உத்தரவுப்படி, பழைய உத்தரவுகளை தமிழக
அரசு வாபஸ் பெற்றுள்ளது.

புதிய உத்தரவையும் அரசு பிறப்பித்துள்ளது. இதனால் அதிக
விலை கொடுத்து ஸ்டிக்கர் வாங்கி வந்ததிலிருந்து விடிவு
கிடைத்துள்ளதாக வணிக வாகனங்களை இயக்குவோர்
தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 5.85 லட்சம் சரக்கு வாகனங்கள், லட்சக்கணக்கான
வாடகை கார்கள், வேன்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள்
பயன்பாட்டில் உள்ளன. இந்த வாகனங்கள் விபத்தில் சிக்குவதை
தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக மஞ்சள் நிற நம்பர் பிளேட்கள் பொருத்தப்பட்ட
கனரக, இலகுரக வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டுவது
கட்டாயம்.

குறிப்பாக பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ, சரக்கு ஆட்டோக்கள்,
பள்ளி வாகனங்கள், லாரிகள், வேன்கள், ஆம்னி பஸ்கள், பஸ்கள்
ஆகியவற்றில் முகப்பு, பின்புறம் மற்றும் பக்கவாட்டில் ஒளிரும்
ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும்.

சந்தையில் கிடைக்கும் ஒளிரும் ஸ்டிக்கர்களை வாங்கி வாகனங்களில்
ஒட்டி வந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக் கர்களை
மட்டுமே ஒட்ட வேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஜூலை மாதம்
உத்தரவிட்டது. இந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ஸ்டிக்கர்
ஒட்டிய வாகனங்களுக்கு மட்டுமே தகுதிச் சான்று புதுப்பிக்கப்படும்
என்றும் அரசு உத்தரவில் கூறியிருந்தது.

சம்பந்தப்பட்ட 2 நிறுவனங்களின் ஸ்டிக்கர்கள் சந்தையில் கிடைக்கும்
ஸ்டிக்கர்களைவிட 2 மடங்கு முதல் 3 மடங்கு வரை விலை மிகவும்
அதிகமாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஆளும் விஐபிக்களின் பினாமியாக இந்த நிறுவனங்கள் செயல்
படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் தமிழக அரசின்
இந்த உத்தரவுக்கு லாரி உரிமையாளர்கள், வாடகை வாகன ஓட்டுனர்கள்
கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு லாரி
உரிமையாளர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துத்துறை ஆணையருக்கு
கடிதம் ஒன்று அனுப்பப்பட்டு இருந்தது.

அந்த கடிதத்தில், ‘கொரோனா காலத்தில் அரசாணை ஒன்று
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மோட்டார் வாகன தொழிலாளர்களுக்கு
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மோட்டார்
வாகன அலுவலகத்திலும் எப்சி பெறமுடியாமல் நூற்றுக்கணக்கான
வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களோ,
வெளிமார்க்கெட்டில் கிடைக்கும் முதல் தரமான ஸ்டிக்கர் விலையைவிட
பல மடங்கு தொகையை வசூலிக்கின்றன. இந்த ஸ்டிக்கரை ஒட்டி வந்தால்
மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பதிவை புதுப்பிக்க முடியும்
என தெரிவித்தனர்.

இது போன்ற செயல்களை பார்க்கின்றபோது சுதந்திரம் பெற்ற ஜனநாயக
மக்களாட்சி முறைதான் நடைமுறையில் இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
மோட்டார் தொழிலாளர்கள் உரிமையாளர்கள் யாரிடத்திலும் பொருளாதாரம்
இல்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கூறியிருந்தனர்.

மேலும் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவுக்கு கடந்த 15ம் தேதி
தடைவிதித்தது. இதையடுத்து போக்குவரத்துத்துறை ஆணையர் அனைத்து
ஆர்டிஓ அலுவலகங்களுக்கும் ஆணை ஒன்றை நேற்று அனுப்பியுள்ளார்.

அதில், ‘லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், உயர்நீதிமன்றம்
உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் அரசின் அனுமதிபெற்ற அனைத்து
நிறுவனங்களின் ஸ்டிக்கர்களையும் ஒட்டலாம் எனக்கூறியுள்ளது. இதை அனைத்து
ஆர்டிஓக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து நீண்ட நாட்களாக அதிக கட்டணம் செலுத்தி ஒளிரும் ஸ்டிக்கர்களை
ஒட்டி வந்த வாகன ஓட்டுனர்கள் நிம்மதியடைந்துள்ளனர். இதுதொடர்பாக சுதந்திர
வாடகை வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஜூட் மேத்யூ கூறியதாவது:

வாகனங்களுக்கான ஒளிரும் ஸ்டிக்கர் தயாரிப்பில் ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.

இதில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து ஏற்கனவே போக்குவரத்துத்துறை
உத்தரவிட்டிருந்தது. இதனால் எங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது. நீதிமன்றம் தற்போது பிறப்பித்த உத்தரவுப்படி எந்த நிறுவனங்களின்
ஸ்டிக்கர்களை வேண்டுமானாலும் ஒட்டலாம். பழைய உத்தரவுப்படி ஸ்டிக்கர் ஒட்டும்
போது ஒரு காருக்கு ரூ.900-1,300 வரை வாங்கினர்.
லாரிக்கு 3,000-4,000 வரை வசூல் செய்யப்பட்டது.

கனரக வாகனங்களாக இருந்தால் ரூ.5,000 வரை வசூல் செய்யப்படும்.
இதனால் வணிக ரீதியிலான வாகனங்களை இயக்குவோர் கடுமையாக
பாதிக்கப்பட்டு வந்தோம். தற்போது நீதிமன்ற உத்தரவால் நிம்மதி கிடைத்துள்ளது.
அதன்படி காருக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கான செலவு ரூ.300-400க்குள்
முடிந்துவிடும். லாரிக்கு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரைதான் ஆகும்.
தமிழக அரசு தற்போது நீதிமன்ற உத்தரவால் பணிந்து விட்டது.
நாங்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
---
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக