புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நவராத்திரி நாயகர்! Poll_c10நவராத்திரி நாயகர்! Poll_m10நவராத்திரி நாயகர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி நாயகர்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 19, 2020 11:09 am

நவராத்திரி நாயகர்! E_1602944344
-
கல்விக்கு, சரஸ்வதி;
செல்வத்துக்கு, லட்சுமி;
வீரத்துக்கு, பார்வதி என,
முப்பெரும் நாயகியரை, நவராத்திரி காலத்தில்
வழிபடுகிறோம்.

ஆனால், கல்வியின் ஒரு பகுதியான, பேச்சுத்
திறமையை வளர்க்கும் நாயகர் ஒருவரும்,
தமிழகத்தில் உள்ளார். உத்தமராயப் பெருமாள்
எனப்படும் இவரை, திருவண்ணாமலை மாவட்டம்,
பெரிய அய்யம்பாளையத்தில் தரிசிக்கலாம்.

மூகர் என்பவருக்கு, பேச்சுத்திறன் அளித்து, சிறந்த
புலவராக்கினாள், சரஸ்வதி தேவி.

அதுபோல், பெரிய அய்யம்பாளையம் மலையில்,
ஆடு மேய்த்த சிறுவனின் வாழ்விலும், ஒரு சம்பவம்
நடந்தது. அவனால் பேச முடியாது. அவன் முன் வந்த
ஒரு பெரியவர், அவன் தலையில் கை வைத்து,
‘ஊருக்குள் போய், நான் வந்திருக்கிறேன் எனச்
சொல்…’ என்றார்.

நடந்ததை ஊர் மக்களிடம் சொன்னான், சிறுவன்.

சிறுவனுக்கு பேசும் சக்தி வந்தது கண்டு, வியந்த
மக்கள், குன்று நோக்கி வந்தனர். அங்கு, சங்கு,
சக்கரத்துடன், பெருமாள் சிலை இருந்தது.
மகிழ்ந்த மக்கள், அவருக்கு கோவில் எழுப்பினர்.
பேச்சுத்திறனற்ற சிறுவனுக்கு, பேசும் தன்மையைக்
கொடுத்ததால் இவர், ‘ஊமைக்கு, பேச்சு கொடுத்த
உத்தமராயப் பெருமாள்…’ என்று, பெயர் பெற்றார்.

முன்னுாறு படிகளுடன் கூடிய குன்றின் மீது, கோவில்
உள்ளது. சுவாமி, தனியே வந்தார் என்பதால், தாயார்
சன்னிதி கிடையாது. சனிக்கிழமைகளில், சுவாமிக்கு
திருமஞ்சனம் நடக்கும். தை, புரட்டாசி
சனிக்கிழமைகளில் மாவிளக்கு ஏற்றுவர்.

திக்குவாய் பிரச்னை, சரியான உச்சரிப்பு இன்மை,
பேச்சில் கூச்ச சுபாவம் உள்ள குழந்தைகளுக்காக,
சுவாமிக்கு, தேன் அபிஷேகம் செய்வர்.

அதை, குழந்தைகளின் நாக்கில் துளசியால் தொட்டு
வைப்பர். இதனால், பேச்சுத்திறன் வளரும் என்பது
நம்பிக்கை.

பேச்சாளர்கள், பாடகர்கள், குரல் வளத்துக்காக, இங்கு
வேண்டிக் கொள்கின்றனர். பிரார்த்தனை
நிறைவேறியதும், துலாபாரம் செலுத்துவர்.

உத்தமராயப் பெருமாள் எதிரே, கருடாழ்வார் இருக்கிறார்.
இங்குள்ள துவார பாலகர்கள் சிலை, அரிதாக கிடைக்கும்,
ஒரு வகை சிவப்பு கல்லால் செய்யப்பட்டது.

இங்கு, தியான குகை உள்ளது. இதன் முகப்பில் கருடாழ்வார்,
ஆஞ்சநேயர் உள்ளனர். சிறுவனுக்கு இந்த குகையில் தான்,
பெருமாள் காட்சி தந்ததாக வரலாறு.

சிறுவனுக்கு, சுவாமி காட்சி தந்த விழா, தை மாதம் காணும்
பொங்கலுக்கு மறுநாள், ‘மகரத்திருவிழா’
(மகரம் என்றால் தை மாதம்) என்ற பெயரில் நடக்கும்.

வேலுார் – திருவண்ணாமலை வழியில், 23 கி.மீ., துாரத்தில்
கண்ணமங்கலம் என்ற ஊர் இருக்கிறது. இங்கிருந்து,
6 கி.மீ., துாரத்தில் கோவில் உள்ளது.

சனிக்கிழமைகளில், காலை, 7:30, -இரவு, 7:00 மணி வரையும்,
மற்ற நாட்களில், காலை, 7:00- – 8:00 மணி வரையும் கோவில்
திறந்திருக்கும்.

தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக