புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
49 Posts - 60%
heezulia
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
17 Posts - 21%
mohamed nizamudeen
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
4 Posts - 5%
dhilipdsp
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
3 Posts - 4%
Guna.D
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
44 Posts - 60%
heezulia
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
15 Posts - 21%
dhilipdsp
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
4 Posts - 5%
mohamed nizamudeen
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
2 Posts - 3%
D. sivatharan
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
கழுதையின் வாழ்வு! I_vote_lcapகழுதையின் வாழ்வு! I_voting_barகழுதையின் வாழ்வு! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுதையின் வாழ்வு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84187
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 18 Oct 2020 - 10:43

கழுதையின் வாழ்வு! E_1602910734
-
விவசாயியிடம், ஒரு கழுதை இருந்தது; கடுமையாக
உழைத்தது.

அதிக சுமையை ஏற்றிய போதும், கவலைப்படாமல்
வேலையை ஒழுங்காக செய்து வந்தது.

ஆண்டுகள் உருண்டோடின.

கழுதைக்கு வயது முதிர்ந்தது;
அதிக சுமைகளை சுமக்க முடியவில்லை. விவசாயிக்கு
அது புரியவில்லை. எப்போதும் போல, அதிக சுமையை
ஏற்றி வந்தான்.

ஒரு நாள் –
மூட்டைகளை ஏற்றியபோது, வழுக்கி விழுந்தது கழுதை;
விவசாயி அடித்து நொறுக்கினான். மிகுந்த துன்பத்துடன்,
சிரமப்பட்டு எழுந்து நடந்தது.

சில வாரங்களுக்குப் பின், ‘உனக்கு வயதாகி விட்டது;
இங்கிருந்து சென்று விடு; எனக்கு இனிமேல் வேண்டாம்…’
என்று, கோபத்தில் கத்தினான் விவசாயி.

‘எஜமான் என் வாழ்வு முழுவதும் இங்கேயே கழித்து
விட்டேன்; இனி எங்கு செல்வேன். எனக்கு யார் உணவு
கொடுப்பர். தயவுசெய்து, என்னை இருக்க விடுங்க…
வேலைகளை செய்கிறேன்…’

‘பயனில்லாத, வேலை செய்ய வலுவில்லாத நீ எனக்கு
வேண்டாம்; உனக்கு பலமிருந்தால், சிங்கத்தையோ,
புலியையோ காட்டிலிருந்து இங்கே இழுத்து வா
பார்க்கலாம்… அதை நிரூபித்தால், இங்கேயே தங்கலாம்…’

‘எப்படி ஐயா, சிங்கம், புலியை இழுத்து வர முடியும்…
என்னைப் பார்த்ததும் அடித்துக் கொன்று தின்று
விடுமே…’

உண்மையை சொன்ன கழுதையை வெளியே தள்ளி,
கதவை மூடினான் விவசாயி.

சோகத்துடன், மர நிழலில் படுத்திருந்தது.

அந்த பக்கமாக வந்த நரி,
‘ஏன் மாமா, வருத்தத்தில் இருக்கிறாய்… என்ன
நடந்தது…’ என்றது.

சோகக்கதையைக் கூறி, ‘உதவ முடியுமா…’ என
கேட்டது கழுதை.

சிறிது நேரம் யோசித்தபின், ‘என்னோடு வா…’
என்றது நரி.

சிங்கத்தின் குகைக்கு அவை சென்றன.

குகை முன் வந்த நரி, ‘நீ இங்கேயே இரு; நான்
சத்தம் கொடுத்ததும், உன் எஜமான் வீடு நோக்கி
திரும்பி பார்க்காமல் ஓடு… வழியில் நிற்பதோ,
திரும்பி பார்ப்பதோ கூடாது. அதன்பின்
நடப்பதைப் பார்..’ என்றது.
புரியாமல் தலையாட்டியது கழுதை.

ஒரு தடித்த கயிறை, கழுதையின் வாலில் முடிச்சிட்டு,
மற்றொரு முனையை குகையில் உறங்கும் சிங்கத்தின்
வாலில் கட்டியது நரி. வேகமாக வெளியில் வந்து, ‘ஓடு…’
என்றது. சிங்கத்தை இழுத்து, வேகமாக ஓடியது கழுதை.

திடீர் நிகழ்வால், எழுந்து கொள்ளவோ, கழுதையை
தாக்கவோ சிங்கத்தால் முடியவில்லை.
வேகமாக ஓடி, எஜமான் முன் நின்றது கழுதை.

ஆச்சரியத்துடன், ‘உண்மையிலேயே சிங்கத்தை
கொண்டு வந்துள்ளாயே; எப்படி நடந்தது…’ என்றான்
விவசாயி.

அதற்குள் அடியாட்கள் கம்புகளுடன் வந்து சிங்கத்தை
துரத்தி குகைக்குள் அடைத்தனர்.

‘உண்மையிலேயே, நீ வீரமும், பலமும் உள்ளவன் தான்;
இனி இங்கேயே வாழலாம்; உன்னை நன்றாகப் பார்த்துக்
கொள்கிறேன்…’ என்றான் விவசாயி.

குழந்தைகளே… எவ்வளவு பெரிய சோதனை வந்தாலும்,
அறிவால் வெற்றி கொள்ளலாம்!
----------------

க.நா.ராமகிருஷ்ணன்
சிறுவர் மலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 19 Oct 2020 - 13:00

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக