புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 1%
prajai
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
435 Posts - 47%
heezulia
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
30 Posts - 3%
prajai
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 9:50 am

சிறு பிராயத்தில் நான் பாட்டு கற்க ஒரு ஆசிரியரை
அமர்த்தினர். அவர், முதன் முதலாகக் கற்றுக்
கொடுத்த உருப்படிகளை இந்தக் காலத்து சங்கீத
வித்வான்கள் எவருமே சீந்துவதில்லை.

அவை நாட்டுப் புறப்பாட்டுக்கு கீழானவை என்ற
எண்ணம். உதாரணத்திற்கு ஒரு பாட்டின் பல்லவி,

குறத்தி ஒருத்தி - எங்கள்
ஊருக்கு வந்தாளே
அழகாய் அவளிடம் - பச்சை
குத்திக் கொண்டேனே...

எடுத்தவுடன் ஹார்மோனியத்தில் ச, ரி, க, ம பழகுவதும்,
அதற்கு மேல் சுலபமான இந்திப் பாட்டுக்கள் பாடுவதுமே,
இந்த காலத்து வழக்கமாகி விட்டது.

எங்கள் இசையறிவு வளர்ச்சிக்கு முன் நின்று பாடுபட்டவர்,
விளையாட்டாகவே எதையும் சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும்
என்ற கருத்து கொண்டவர்.

இந்தியை விட எங்கள் தாய்மொழியான வங்காளப் பாடல்களே,
சுலபமாக மனதில் பதியும் என்ற உண்மையை உணர்ந்தவர்.
தாயார் பாடும் நாட்டுப்புறப்பாட்டுகளே குழந்தைகள் மனதைக்
கவர்கின்றன. அவையே அவர்கள் முதன்முதலாகக் கற்கும்
இலக்கியம். நானும் அவ்வாறே பாடினேன்.

சங்கீதத்தைக் கொலை பண்ணும் இந்த ஹார்மோனியம்,
நல்ல காலம் அந்த நாளில் வரவில்லை. தோள் மேல் தம்பூராவை
சார்த்திக் கொண்டு, பாடப் பழகிக் கொண்டேன்.

என்னிடத்தில் ஒரு பெரிய குறை, மனம் ஒன்றி எதையும் நான்
கற்பதில்லை. நான் மட்டும் ஊக்கமாக, இசை கலையைக்
கற்றிருந்தால், இந்தக் காலத்துப் பாடகர்களை எல்லாம் தூக்கி
அடித்திருப்பேன்.

அந்தக் காலத்தில் எல்லாவிதமான விருந்தாளி களுக்கும்
எங்கள் வீடு திறந்து கிடக்கும். வருவோர் யார், எவர் என்று
விசாரிப்பதே இல்லை. யாராவது வந்து விட்டால், அவர்களுக்குத்
தங்க இடமும், நிறைவான சாப்பாடும் கிடைக்கும்.

அம்மாதிரி, முன்னே, பின்னே தெரியாத ஒரு விருந்தாளி,
உறையில் இட்ட தம்பூராவை எடுத்துக் கொண்டு, மூட்டை
முடிச்சுகளுடன் தாராளமாக உள்ளே வந்து, வீட்டின் முன்
அறையில் உட்கார்ந்து கொண்டார்.

ஊர் பெயர் தெரியாத அந்தப் பாடகர், தம் இஷ்டம் போல் சில
நாள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். காலையில் எழுந்து
வெளியே வந்ததும், அவர் பாட்டைத் தான் கேட்பேன்.

அப்புறம் யாதுபட்டர் என்ற ஒரு பெரிய சங்கீத வித்வான் வந்து,
எனக்கு பாட்டு கற்றுத்தர பாடு பட்டார். பாவம், அவர் எண்ணம்
ஈடேறவில்லை. நடுவில் ஒரு தடை; அந்த சமயத்தில் எங்கள்
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான்.

"புலி அடிக்கிறவன்' என்று அவனுக்கு பெயர். ஒரு வங்காளி கூட
நல்லா புலி அடிக்கிறான் என்றால், அந்தக் காலத்தில்
ஆச்சரியமல்லவா?

எப்போதும் நான் அவன் இருக்கும் அறையிலேயே காலம்
கழிப்பேன். ஒரு முறை பெரிய புலி ஒன்றின் கையில் அவன்
சிக்கிக் கொண்டதை விவரித்தபோது, நாங்கள் எல்லாம்
திகிலடைந்து போனோம்.

புலியை அடித்து, கொன்று போட்டானாம். மியூசியத்தில் வாயைப்
பிளந்து கொண்டு இருக்கும் செத்த புலியைப் பார்த்து விட்டுத்தான்
அவன், "அளந்திருக்க' வேண்டும். அப்போது, தெரியவில்லை;
பின்னாளில் புரிந்தது. அந்த வீரபுருஷனுக்கு நாங்கள் அடிக்கடி
வெற்றிலையும், புகையிலையும் கொண்டு வந்து கொடுத்துக்
கொண்டேயிருப்போம்.

தொலைவிலிருந்து கானடா ராக ஆலாபனை என் செவியில் வந்து
விழும். இதுதான் நான் பாட்டு கற்றுக் கொண்ட லட்சணம்!

— ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...
நன்றி-திண்ணை, வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக