புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
251 Posts - 52%
heezulia
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
147 Posts - 31%
Dr.S.Soundarapandian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
18 Posts - 4%
prajai
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 0%
Barushree
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_m10 ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 10, 2020 9:50 am

சிறு பிராயத்தில் நான் பாட்டு கற்க ஒரு ஆசிரியரை
அமர்த்தினர். அவர், முதன் முதலாகக் கற்றுக்
கொடுத்த உருப்படிகளை இந்தக் காலத்து சங்கீத
வித்வான்கள் எவருமே சீந்துவதில்லை.

அவை நாட்டுப் புறப்பாட்டுக்கு கீழானவை என்ற
எண்ணம். உதாரணத்திற்கு ஒரு பாட்டின் பல்லவி,

குறத்தி ஒருத்தி - எங்கள்
ஊருக்கு வந்தாளே
அழகாய் அவளிடம் - பச்சை
குத்திக் கொண்டேனே...

எடுத்தவுடன் ஹார்மோனியத்தில் ச, ரி, க, ம பழகுவதும்,
அதற்கு மேல் சுலபமான இந்திப் பாட்டுக்கள் பாடுவதுமே,
இந்த காலத்து வழக்கமாகி விட்டது.

எங்கள் இசையறிவு வளர்ச்சிக்கு முன் நின்று பாடுபட்டவர்,
விளையாட்டாகவே எதையும் சிறுவர்களுக்குப் புகட்ட வேண்டும்
என்ற கருத்து கொண்டவர்.

இந்தியை விட எங்கள் தாய்மொழியான வங்காளப் பாடல்களே,
சுலபமாக மனதில் பதியும் என்ற உண்மையை உணர்ந்தவர்.
தாயார் பாடும் நாட்டுப்புறப்பாட்டுகளே குழந்தைகள் மனதைக்
கவர்கின்றன. அவையே அவர்கள் முதன்முதலாகக் கற்கும்
இலக்கியம். நானும் அவ்வாறே பாடினேன்.

சங்கீதத்தைக் கொலை பண்ணும் இந்த ஹார்மோனியம்,
நல்ல காலம் அந்த நாளில் வரவில்லை. தோள் மேல் தம்பூராவை
சார்த்திக் கொண்டு, பாடப் பழகிக் கொண்டேன்.

என்னிடத்தில் ஒரு பெரிய குறை, மனம் ஒன்றி எதையும் நான்
கற்பதில்லை. நான் மட்டும் ஊக்கமாக, இசை கலையைக்
கற்றிருந்தால், இந்தக் காலத்துப் பாடகர்களை எல்லாம் தூக்கி
அடித்திருப்பேன்.

அந்தக் காலத்தில் எல்லாவிதமான விருந்தாளி களுக்கும்
எங்கள் வீடு திறந்து கிடக்கும். வருவோர் யார், எவர் என்று
விசாரிப்பதே இல்லை. யாராவது வந்து விட்டால், அவர்களுக்குத்
தங்க இடமும், நிறைவான சாப்பாடும் கிடைக்கும்.

அம்மாதிரி, முன்னே, பின்னே தெரியாத ஒரு விருந்தாளி,
உறையில் இட்ட தம்பூராவை எடுத்துக் கொண்டு, மூட்டை
முடிச்சுகளுடன் தாராளமாக உள்ளே வந்து, வீட்டின் முன்
அறையில் உட்கார்ந்து கொண்டார்.

ஊர் பெயர் தெரியாத அந்தப் பாடகர், தம் இஷ்டம் போல் சில
நாள் எங்கள் வீட்டில் தங்கியிருந்தார். காலையில் எழுந்து
வெளியே வந்ததும், அவர் பாட்டைத் தான் கேட்பேன்.

அப்புறம் யாதுபட்டர் என்ற ஒரு பெரிய சங்கீத வித்வான் வந்து,
எனக்கு பாட்டு கற்றுத்தர பாடு பட்டார். பாவம், அவர் எண்ணம்
ஈடேறவில்லை. நடுவில் ஒரு தடை; அந்த சமயத்தில் எங்கள்
வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தான்.

"புலி அடிக்கிறவன்' என்று அவனுக்கு பெயர். ஒரு வங்காளி கூட
நல்லா புலி அடிக்கிறான் என்றால், அந்தக் காலத்தில்
ஆச்சரியமல்லவா?

எப்போதும் நான் அவன் இருக்கும் அறையிலேயே காலம்
கழிப்பேன். ஒரு முறை பெரிய புலி ஒன்றின் கையில் அவன்
சிக்கிக் கொண்டதை விவரித்தபோது, நாங்கள் எல்லாம்
திகிலடைந்து போனோம்.

புலியை அடித்து, கொன்று போட்டானாம். மியூசியத்தில் வாயைப்
பிளந்து கொண்டு இருக்கும் செத்த புலியைப் பார்த்து விட்டுத்தான்
அவன், "அளந்திருக்க' வேண்டும். அப்போது, தெரியவில்லை;
பின்னாளில் புரிந்தது. அந்த வீரபுருஷனுக்கு நாங்கள் அடிக்கடி
வெற்றிலையும், புகையிலையும் கொண்டு வந்து கொடுத்துக்
கொண்டேயிருப்போம்.

தொலைவிலிருந்து கானடா ராக ஆலாபனை என் செவியில் வந்து
விழும். இதுதான் நான் பாட்டு கற்றுக் கொண்ட லட்சணம்!

— ரவீந்திரநாத் தாகூர் தன் இளமை நாட்கள் குறித்து எழுதியது...
நன்றி-திண்ணை, வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக