புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
1 Post - 50%
heezulia
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_lcap‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_voting_bar‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘மனப்பக்குவம்’ என்பது – கண்ணதாசன்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 04, 2020 6:03 pm

எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ்
நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’
என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை
உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம
புத்தரான வரலாறும் நம்முடைய நாட்டிலே உண்டு.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும்
மனிதர்கள் அதிகம்.

ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி
விடவேண்டும். விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக
விழித்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின்
பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

‘மனப்பக்குவம்’ என்பது “அனுபவங்கள்” முற்றிப்
பழுத்த நிலை.

அந்த நிலையில் எதையுமே ‘இல்லை’ என்று
மறுக்கின்ற எண்ணம் வராது.

‘இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான
தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாத்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே
இருக்கிறான்” என்றும்
, “ஆத்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும்,
“கடவுள் இல்லை என்பதை நாத்திகன் உறுதியாகச்
சொல்லுகிறான்” என்றும்,
“உண்டு என்பதற்கு ஆத்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார். நல்லது.

‘இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும்
தேவையில்லை.

எதைக் கேட்டாலும் ‘இல்லை’ என்று சொல்ல
முட்டாளாலும் முடியும்.

ஆனால் ‘உண்டு’ என்று சொல்பவனுக்குத் தான்
அதை நிலைநாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால்
எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில்
சொல்லிவிட முடியும்.

ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு”
என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை;
போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

நாத்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.
காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல்
‘இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில்
சொல்லப் போகிறான்.

ஆனால், ஆத்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம்,
குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு
ஒரு விளக்கம் சொல்லியாக வேண்டும்.
சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் புரிய வைக்க
வேண்டும்.

ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை
விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

ஆத்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம்
வரையில் கண்டுபிடிக்க முயலுகிறான். ஜனனம்,
மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த
முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம்
தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும்
அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும்
நாத்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன
என்று சொல்லத் தெரிகிறதே தவிர, அந்த இயற்கை
என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும்
வேறுபாடு இதுதான்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக