புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
11 Posts - 33%
heezulia
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
6 Posts - 18%
i6appar
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
3 Posts - 9%
mohamed nizamudeen
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
1 Post - 3%
Jenila
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
88 Posts - 35%
i6appar
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
7 Posts - 3%
Guna.D
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
2 Posts - 1%
prajai
தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_m10தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 13, 2020 6:46 am


கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய
மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள்.
கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத்
தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும்,

“ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி
நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து
தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி
விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார்.

சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு
கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன்
அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி
கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும்
அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி
எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு
சாமியாரிடம் கொடுத்தாள்.

அப்பொழுது அந்த சாமியார், ‘ஒரு மாதமாக நீ அந்த
முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட்
ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால்
போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச்
சுற்றி வருவான்.

இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம்
வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்’ என்றார்.

அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி
சொன்னாள்.

திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும்
பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில்
அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில்
பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம்
பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு.

இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என
ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான்
தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச்
சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

கதையின் நீதி :-

கணவனை அதிகம் நேசியுங்கள்…
அ”ன்பானவன் எதற்கும்
ஆ”சைப் படாதவன், துன்பத்திலும்
இ”ன்பம் தருபவன், மனதில்
ஈ” கோ இல்லாதவன் எப்போதும்,
உ”ண்மையானவன் என்றும்,
ஊ” ரில் வாழ்ந்தாலும்
எ” ப்போதும் யாரையும்
ஏ” மாற்றத் தெரியாதவன்,
ஐ” ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,
ஒ” வ்வொரு உறவையும் மதிப்பவன்,
ஓ” டிச் சென்று உதவி செய்பவன்,
ஔ” வையார் போல் தன்னுடைய ஆசைகளைத்
துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்…

எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள்
கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்…
இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை …
(ஒரு நண்பர் பதிவில் இருந்து)
-
நன்றி-வாட்சப்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Oct 13, 2020 10:09 pm

ம்ம்.. நானும் படித்தேன் புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Oct 14, 2020 12:50 pm

நல்லதொரு நீதிக் கதை
இது பல பெண்களுக்கு தெரிவதில்லை
என்பது உண்மை என்றே நினைக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக