புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
60 Posts - 49%
ayyasamy ram
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
bala_t
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%
prajai
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
280 Posts - 41%
heezulia
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
5 Posts - 1%
prajai
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_m10மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 10:03 pm


மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! PERUMAL+GUNASEELAAM

குணசீலத்தில் பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் மனக்குழப்பம் நீக்குவார் !இன்று பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோயிலை பற்றிய தகவல் தொகுப்பு. குணசீலப் பெருமானை திருப்பதி பெருமாளின் தமையன் என்று கருதுவோரும் உண்டு. திருப்பதிக்கு செல்லும் முன், குணசீலத்துப் பெருமாளை தரிசிப்பது மரபாக  நிலவுகிறது. குணசீலம் தென்திருப்பதி என வழங்கப் பெறுகிறது.

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 16கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயில், மனநோயால் பாதிக்கப்பட்டோர் நிவர்த்தி அடைய வழிபட வேண்டிய திருத்தலமாகும். குணசீலம்  பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருவடிகள் சரணம்

மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார். பத்மசக்கரபட்டணம் என்கிற புராண பெயர் குணசீலற்கு உண்டு. மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது. திருப்பதி வேங்கடாசலபதியை தரிசித்த குணசீலர் என்ற பக்தர், காவிரிக்கரையில் இருந்த தனது ஆஸ்ரமத்தில் பெருமாள் எழுந்தருள வேண்டுமென விரும்பினார்.

இதற்காக தவமிருக்கவே, சுவாமி அவருக்கு காட்சி கொடுத்தார். குணசீலரின் வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். குணசீலரின் பெயரால் அப்பகுதிக்கு "குணசீலம்' என்ற பெயர் ஏற்பட்டது.

வேங்கடாசலபதியின் அருளில் மூழ்கிப்போன குணசீல மகரிஷி, அவரை விட்டு அகல் முடியாது.பிரிந்து வாழ முடியாது என்று எண்ணினார். தன் உள்ளக்கிடக்கையை எம்பெருமானிடம் கோரிக்கையாக கொட்டித்தீர்த்தார். தன் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் தனக்கும், மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்று வரம் வேண்டினார்.

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கடமலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.

மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் எழுந்தருள் கடும் தவம் புரிந்தார்.

அவரின் தவத்தை மெச்சி வேங்கடாசலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர். லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.

தொடரும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 10:03 pm

மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! Z

இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வேங்கடாசலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.

தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம், இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம், தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற பிரசன்ன வேங்கடாசலபதியை விட்டுப்பிரிவதா? தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் ஸ்ரீதல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை ,

விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வேங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம், குருபக்தி குறைய வேண்டாம், ஸ்ரீதல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார், எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குணசீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். 'வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வேங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்,

இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் 'வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும், தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும், குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்,

கேட்டது கிடைக்க வேண்டும், நினைத்தது நடக்க வேண்டும், தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும் என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.

நீர் வேண்டிய படியே நடக்கும், யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம், சகல நோய்களும் தீரும்' என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும் முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 10:04 pm

மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! 9k=
ஆற்றில் வெள்ளம் அடிக்கடி வந்ததாலும், வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டதாலும் பயந்துபோன சீடர் வெங்கடேசப்பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார். -_ ஞானவர்மன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டபோது, அரண்மனைப் பசுக்கள் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்தன. ஒருசமயம் தொடர்ச்சியாக பாத்திரங்களில் இருந்த பால் மறைந்தது. தகவலறிந்த மன்னன் இந்த அதிசயத்தைக் காண

போது ஒலித்த அசரீரி, புற்றுக்குள் சிலை இருப்பதை உணர்த்தியது. மன்னன் சிலையை கண்டெடுத்து கோயில் எழுப்பினான், "பிரசன்ன வேங்கடாசலபதி' எனப் பெயர் சூட்டப்பட்டது. இவர் சுயம்பு மூர்த்தி ஆவார். பன்னிரு கருடசேவை: கோயிலை ஒட்டி காவிரி நதியும், எதிரில் பாபவிநாச தீர்த்தமும் உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதியும், பரிவார மூர்த்திகளும் கிடையாது. பெருமாளின் மார்பில் தாயார் அலமேலுமங்கை அமர்ந்து அருள்பாலிக்கிறார். திரிதளம் விமானம்

உற்சவர் சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், சாளகிராம மாலை அணிந்து, தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். தினமும் மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தம் மற்றும் சந்தனம் பிரசாதமாகத் தரப்படுகிறது. சன்னதிக்கு இருபுறமும் உத்ராயண, தட்சிணாயண வாசல்கள் உள்ளன,

கோயில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சநேயர் புடைப்புச் சிற்பமாக இருக்கிறார், கொடிமரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர், காளிங்க நர்த்தனர், நர்த்தன கண்ணன், அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். சுவாமி சன்னதி கோஷ்டத்தில் சுற்றுச்சுவர்) நவநீதகிருஷ்ணர், நரசிம்மர், வராகர், யக்ஞ நாராயணர் உள்ளனர், வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸருக்கும் சன்னதி இருக்கிறது. ஆவணி திருவோணத்தன்று நடக்கும் குருபூஜையின்போது இவர் புறப்பாடாவார், வைகானஸர்.

புரட்டாசியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தில், குணசீலருக்கு சுவாமி காட்சி தந்த வைபவம் நடக்கும். ஒவ்வொரு மாதமும் திருவோணத்தன்று சுவாமி கருடசேவை சாதிக்கிறார், வைகாசி விசாகத்தன்றும் விசேஷ பூஜை உண்டு. சித்ரா பவுர்ணமியில் தெப்பத்திருவிழா, ராமநவமி, கோகுலாஷ்டமி சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், புஷ்ப வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

மனக்குழப்பத்திற்கு தீர்வு: மனக்குழப்பம் உள்ளோர், மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிவர்த்திக்காக வழிபடும் தலம் இது. மனநோயாளிகள் இலவசமாக தங்கியிருக்க மறுவாழ்வு மையம் ஒன்று செயல்படுகிறது. காலை, மாலையில் நடக்கும் பூஜையின்போது இவர்களுக்கு தீர்த்தம் தருவர். மதியமும், இரவிலும் மனநோயாளிகளை சுவாமி சன்னதியில் அமரச்செய்து பூஜை செய்கிறார்கள், சுவாமிக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை இவர்கள் முகத்தில் தெளிக்கிறார்கள்.

| பிரார்த்தனை தலம்: கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடர் சுருததேவன், .. கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் இங்கு சுவாமியை வேண்டி பலன் பெற்றுள்ளனர். வாய் பேசாத கூர்ஜரதேசத்து இளவரசன் தேவதாசன், இங்கு வந்து சுவாமியை வணங்கி பேசும் சக்தி பெற்றதுடன், பாசுரமும் பாடியுள்ளான். பார்வைக்கோளாறு, உடல் குறைபாடு உள்ளவர்கள் மன நிம்மதிக்காக வேண்டிக்கொள்கிறார்கள்.

தொடரும்...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Sep 28, 2020 10:05 pm

மனக்குழப்பம் நீக்குவார் குணசீலப் பெருமாள் ! 201809031235361808_gunaseelam-prasanna-venkatachalapathy-temple_MEDVPF

வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும் வள்ளல் வேங்கடாசலபதிக்கு செலுத்த வேண்டிய நேர்த்திக் கடனை செலுத்த திருப்பதிக்கு சென்று, வணங்கினால் கிடைக்கும் சுவாமியின் அருள் குணசீலம் பெருமாள் கோவிலை வணங்கினால் கிடைக்கும் என்று கருதப்படுவதால் இது தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. . அகத்திய முனிவரின் கமண்டலத்திலிருந்து பிரவாகமாக பெருக்கெடுத்து வரும் காவிரி அன்னையின் மடியில், திருச்சி-சேலம் நெடுஞ்சாலையில் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலம்.

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நேரடி பஸ் வசதி உள்ளது.

குணசீலம்  பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருவடிகள் சரணம் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக