புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
32 Posts - 42%
heezulia
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
32 Posts - 42%
prajai
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 3%
Manimegala
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
2 Posts - 3%
Saravananj
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
398 Posts - 49%
heezulia
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
26 Posts - 3%
prajai
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_m10இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:07 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Tamil_News_large_2620911

பாட்டுத்தலைவனாக சிகரம் தொட்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். காலையில் சுப்ரபாதமாக, மாலையில் துள்ளல், 'டிஸ்கோ' கீதங்களாக, இரவில் நிம்மதியாக உறங்க தாலாட்டு பாடலாக வீட்டுக்கு வீடு கேட்டுக் கொண்டே இருக்கும் பாலுவின் பாட்டு. கற்கண்டு குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உயிரில் கலந்தவர்.
இவரது சாகாவரம் பெற்ற பாடல்கள், காற்றில் கலந்து, உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.'ஹரிகதை' சொல்லும் கலைஞரான தந்தை சாம்பமூர்த்தியிடம் இருந்து இசை ஆர்வம், எஸ்.பி.பி.,க்கு பிறந்தது. இளம் வயதில் ஹார்மோனியம், புல்லாங்குழல் கற்றார். பின் ஆந்திராவின், ஜே.என்.டி.யு., காலேஜ் ஆப் இன்ஜினியரிங்கில் பி.இ., சேர்ந்தார்.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:08 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233703264_2620911

உடல்நிலை பாதிப்பால், படிப்பை தொடர முடியாமல் போக சென்னைக்கு வந்து, ஏ.எம்.ஐ.இ., படித்தார். 1964ல் சென்னையில் உள்ள ஆந்திர கலாசார மையம் நடத்திய பாடல் போட்டியில் முதல் பரிசு பெற, மீண்டும் இசை பக்கம் பயணிக்க துவங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனை சந்தித்து சில பாடல்களை பாடி காட்டினார். 'தமிழ் தெரியுமா' என்று எம்.எஸ்.வி., கேட்க, 'பேசத் தெரியும், படிக்க தெரியாது' எனக் கூறியிருக்கிறார். 'உனக்கு பாட வாய்ப்பு தருகிறேன். தமிழை நன்றாக கற்றுக் கொள்' என்ற எம்.எஸ்.வி., அறிவுரைப்படி தமிழ் கற்றார். எம்.எஸ்.வி., கூறிய படியே இவருக்கு, ஹோட்டல் ரம்பா படத்தில் வாய்ப்பு தந்தார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:08 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233711812_2620911

இப்படம் வெளியாகவில்லை. பின் எம்.எஸ்.வி., இசையில் சாந்தி நிலையம் படத்தில், 1969ல் சுசிலாவுடன் இணைந்து, 'இயற்கை என்னும் இளைய கன்னி...' எனும் முதல் பாடலை பாடினார்.

இப்படம் வெளிவரும் முன், 1969 மே 1ல் எம்.ஜி.ஆரின், அடிமைப்பெண் படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசிலாவுடன் இவர் பாடிய 'ஆயிரம் நிலவே வா...' பாடல், 'ஹிட்' ஆனது. இது தமிழில் இவரது முதல் பாடலாக வெளிவர, ரசிகர்களின் இதயங்களில் அழுத்தமாக இடம் பிடித்தார்.

தொடரும்....




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:09 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233715569_2620911


'நெல்லுார்' நாயகன்



இயற்பெயர் : ஸ்ரீபதி பண்டிதரத்யுல பாலசுப்ரமணியம்
சினிமா பெயர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
புனைப்பெயர் : பாலு, எஸ்.பி.பி.,பிறப்பு : 4.6.1946
பிறந்த இடம் : நெல்லுார், ஆந்திரா
பெற்றோர் : தந்தை சாம்பமூர்த்தி, தாய் சகுந்தலாம்மா
சகோதரி : எஸ்.பி.சைலஜா - பாடகி
மனைவி : சாவித்ரி
குழந்தைகள் : சரண் - மகன், பல்லவி - மகள்
சினிமா அனுபவம் : 1966 -- 2020



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:10 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233720725_2620911


எம்.ஜி.ஆர்., வாய்ப்பு



அடிமைப்பெண் படத்தில் புலமைப்பித்தன் எழுதிய, 'ஆயிரம் நிலவே வா...' பாடலை எஸ்.பி.பி., பாடுவதாக இருந்தது. ஜெய்ப்பூர் அரண்மனையில் படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், எஸ்.பி.பி.,க்கு காய்ச்சல். வேறு பாடகரை வைத்து பாடலை பதிவு செய்யவா என, இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., 'பத்திரிகையில் எம்.ஜி.ஆர்., நிராகரித்த குரல் என எழுதுவர். அது, சகாப்தம் படைக்க போகிற இளைஞனின் வாழ்க்கையை வீணாக்கிவிடும். படப்பிடிப்பை தள்ளி வைக்கிறேன்' என்றார்.
சில மாதம் கழித்து, எஸ்.பி.பி.,யை பாட அழைத்த போது, அவரால் நம்ப முடியவில்லை. பாடலை முடித்ததும், எம்.ஜி.ஆரை சந்தித்து நன்றி கூறினார்.

அப்போது, எம்.ஜி.ஆர்., 'என் படத்தில் பாடுவதாக நண்பர்களிடம் தெரிவித்திருப்பாய். வாய்ப்பு கிடைத்தும் பாடும் வாய்ப்பு தடைபட்டால், நீ ராசியில்லாதவன் என' பிறர் கூறத்தொடங்கி விடுவர். நீ வளர வேண்டியவன். உனக்காகவே இப்பாட்டு காத்திருந்தது' என்றார். இப்பாடலை இலங்கை வானொலி மூலம் உலகம் எங்கும் ஒலிக்கச் செய்தார், எம்.ஜி.ஆர்.,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:10 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233725540_2620911



கடவுள் மொழி



கடவுள் பேசும் மொழி என்று ஏதாவது இருந்தால், அது தான் இசை. மிகவும் புனிதமானது. அனைத்து மொழிகளிலும் இசையை பயன்படுத்தலாம். உலகளாவிய தன்மை கொண்டது இசை.-எஸ்.பி.பி.,



குருவே சரணம்



தெலுங்கு இசையமைப்பாளர் கோதண்டபாணி மூலம் அறிமுக பாடல் பாடினார். படம்: ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமண்ணா.(டிச.15, 1966). தன் 'ரிக்கார்டிங்' தியேட்டருக்கு, 'கோதண்டபாணி' என பெயர் சூட்டி, குருவுக்கு நன்றி செலுத்தினார், எஸ்.பி.பி.,வெள்ளித்திரையில்மனதில் உறுதிவேண்டும், கேளடி கண்மணி, சிகரம், குணா, தலைவாசல், திருடா திருடா, காதலன், உல்லாசம், ரட்சகன், பிரியமானவளே, நாணயம் என பல தமிழ் படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடமேற்றும் நடித்தார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:11 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233730971_2620911


சிரிப்பு... சிறப்பு...

சில பாடல்களுக்கிடையே எஸ்.பி.பி., உதிர்க்கும் சிரிப்பு, அதன் சுவையை அதிகரிக்கும். பல குரலில் பாடுவது இவருக்கே உரிய தனித்தன்மை

பன்முக திறன்

நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், 'டப்பிங் ஆர்டிஸ்ட்' என அனைத்திலும் முத்திரை பதித்த சாதனையாளர்.

40,000

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 16 இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்தவர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:12 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233735136_2620911

விருதுகள்:

தேசிய விருது -6

* 1979ல் சங்கராபரணம் - தெலுங்கு - 'ஓம்கார நாதானு...'
* 1981 ஏக் துஜே கே லியே - ஹிந்தி - 'தேரே மேரே பீச் மே...'
* 1983 சாஹர சங்கமம் - தெலுங்கு - 'தகிட ததிமி...'
* 1988 ருத்ர வீணா - தெலுங்கு - 'செப்பாலனி உண்டி...'
* 1995 சங்கீத சாகர கானயோகி பஞ்சாக்ஷ்ரா கவய் - கன்னடம் - 'உமண்டு குமண்டு...'
* 1996 மின்சார கனவு - தமிழ் - 'தங்கத் தாமரை மகளே...'

பத்ம விருதுகள்:

* 2001 - 'பத்மஸ்ரீ'
* 2011 - 'பத்ம பூஷண்'கலைமாமணி
* 1981- தமிழக அரசின், 'கலைமாமணி' விருது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:13 pm

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... Gallerye_233744955_2620911

பிலிம்பேர் விருது

* 1989 - மைனே பியார் கியா (ஹிந்தி) படத்தில் 'தில் தீவானா...' பாடலுக்காக, 'பிலிம்பேர்' விருது
* 2007 - மொழி -- தமிழ் படத்திற்கு, 'பிலிம்பேர்' விருது
* 1969 - அடிமைப் பெண், 'சாந்தி நிலையம்...' 1990ல் கேளடி கண்மணி படத்தில் பாடியதற்காக தமிழக அரசின் சினிமா விருது.

* தெலுங்கில் பாடகர், சிறந்த இசையமைப்பாளருக்கான, 'நந்தி விருது'

கர்நாடக அரசு, சினிமா விருது,

கேரள அரசின், ஹரிவராசணம் விருது

* பல பல்கலை, 'டாக்டர்' பட்டம்.

ஜேசுதாஸ் மீது பாசம் !

ஆரம்பத்தில் ஜேசுதாஸ் பாடல்களையே கச்சேரிகளில் பாடினேன். அப்போது பயபக்தியுடன் பார்த்தேன். இருவரும் கச்சேரிகளில், ஒரே மைக்கில் பாட துவங்கியபோது நட்பு அதிகமானது. அது அழகான பந்தம். சகோதரரைவிட அதிகம் நேசிக்கிறேன். அவரது குரல், கடவுள் கொடுத்த வரம்.
-எஸ்.பி.பி.,



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 9:14 pm


என் தம்பி கொடுத்த உணவு



ஒருமுறை பாரிசில் கச்சேரி முடித்து ஓட்டல் திரும்பினேன். அறையில் சாப்பாடு எதுவும் இல்லை. அப்போது கதவை டக்... டக்... என, தட்டும் ஓசை கேட்டது. 'ரூம் சர்வீஸ்' என்ற குரலுடன் என் தம்பி, சோறும் சட்னியும் கொண்டு வந்தான். அவன் வெளிநாட்டு பயணங்களின் போது ரைஸ் குக்கர், குழம்பு மசாலா, நெய் கொண்டு செல்வான். என்னா ருசி...என் தம்பி பாலு கொடுத்த உணவை மறக்க முடியுமா... எங்களது நட்பு ஜென்மம் ஜென்மமாக தொடரக் கூடியது.
-ஜேசுதாஸ்


துளிகள்



* சினிமாவிற்கு வருவதற்கு முன் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கருடன் இணைந்து மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தினார்.

* தேவராஜன் இசையமைப்பில் கடல்பாலம் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் கால்பதித்தார்.

* கமல், ரஜினி, விஜயகாந்த் என, அவரவர் உச்சரிப்புக்கு தகுந்தவாறு பாடும் வல்லமை பெற்றவர்.

* ஜெமினிகணேசன், நாகேஷ், கமல், மோகன், பாக்யராஜ், அர்ஜுன், கிரிஷ் கர்னாட், அனில் கபூர், சல்மான் கான் என, முன்னணி நட்சத்திரங்களுக்கு, 'டப்பிங் ஆர்டிஸ்டாக' பணிபுரிந்தார்.

* ஏக் துஜே கே லியே படத்தில், 'தேரே மேரே பீச் மே...' என்ற பாடலை பாடி, ஹிந்தி திரையுலகில் கணக்கை துவக்கினார்.

* கேளடி கண்மணியில் 'மண்ணில் இந்தக் காதல்...' அமர்க்களம் படத்தில், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்...' பாடல்களை மூச்சுவிடாமல் பாடினார்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக