புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
2 Posts - 1%
prajai
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_m10வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 26, 2020 7:36 pm

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

அன்பு நிறைந்த தாம்பத்யம். எல்லா வசதிகளும் இருந்தன. ஆனால், ஒரே ஒரு குறை - தசரத மகாராஜாவுக்கு வந்த மாதிரியான குறை.

குழந்தைப் பேறு இல்லை.

ராமேஸ்வரத்தில் திலஹோமம்,நாக பிரதிஷ்டை, ஸர்ப்ப சாந்தி - எல்லாம் பண்ணியாகி விட்டது.

பலன் ஏனோ நெருங்கி வரவில்லை.

வேறு என்ன தான் செய்ய?

பெரியவாளிடம் வந்தார்கள்.

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

நன்றி வாட்ஸ் ஆப் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Sep 27, 2020 6:11 pm

Code:

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

ஆனால் இப்போது நிறைய பெண்கள் வகிடே எடுக்காமல் முடியை பிணையாது
அப்படியே காற்றில் பறக்க விட்டு கோதி கோதி விடுவது தான் பேஷன் என்று
நினைத்து கொள்கிறனர் நம் உறவில் யாராவது அப்படி இருப்பின் (இருக்ககூடாது)
என்னை மன்னிக்கவும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 27, 2020 7:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
Code:

வித்யார்த்தி நாராயண சாஸ்திரிகள் என்று ஓர் அணுக்கத் தொண்டர்; "எல்லாப் பரிகாரமும் பண்ணிப் பார்த்துட்டா, குழந்தை பிறக்கல்லே இந்தத் தம்பதிக்கு"என்று பெரியவாளிடம் சொன்னார்.

பெரியவா சற்றுத் தொலைவிலிருந்த பெண்ணைப் பார்த்தார்கள்.

"ஏண்டா, கோணல் வகிடு போட்டுண்டிருக்காளோ?"

"ஆமாம்...." என்றார் வித்யார்த்தி.

"நேர் வகிட்டுக்கு ஸீமந்தம் என்று சம்ஸ்க்ருதத்திலே பேரு.

பெண்ணுக்கு ஸீமந்தம் நடக்கணும்னா,
நேர்வகிடு - ஸீமந்தம் - இருக்கணும்.
வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!
நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."

அந்தப் பெண்மணி அவ்வாறே செய்தாள்.

அடுத்த வருஷம் இரட்டைக் குழந்தைகள்.

"நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?

ஆனால் இப்போது நிறைய பெண்கள் வகிடே எடுக்காமல் முடியை பிணையாது
அப்படியே காற்றில் பறக்க விட்டு கோதி கோதி விடுவது தான் பேஷன் என்று
நினைத்து கொள்கிறனர் நம் உறவில் யாராவது அப்படி இருப்பின் (இருக்ககூடாது)
என்னை மன்னிக்கவும்.
மேற்கோள் செய்த பதிவு: 1332168

ஆமாம் ஐயா, அது குடும்பத்துக்கே நல்லது இல்லை...சரியாக சொனீர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக